இத்தாலியின் வடக்கே பல நகரங்களில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தினால் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் (at EST 10:30 AM) , 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. தொடர்புடைய விடயங்கள் உலகம், பருவநிலை மாற்றம் போலோங்னா நகரின் வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் (6.0-மக்னிடியூட் அளவில்) நள்ளிரவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. எமிலியா ரோமாங்னா பகுதியில் உள்ள கலாசார பாரம்பரிய முக்கியத்துவமிக்க பிரதேசம் இந்த நலநடுக்கத்தில் கடுமையான சேதமடைந்துள்ளது. பெருமளவிலானோர் கட்டட இடிபாடுகளுக்குள் [...]





























