Archive for July 29th, 2010
You are browsing the archives of 2010 July 29.
You are browsing the archives of 2010 July 29.
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 45 வயதான நபர் ஒருவரை வெலிவேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், குறித்த சிறுமியின் பாட்டியார் சந்தைக்குச் சென்றிருந்தபோது அவ்வீட்டில் தனிமையிலிருந்த சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நபர் அவ்வீட்டுக்குள் இருந்த நிலையில் அயலவர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டாள். சந்தேகநபர் [...]
பேருவளைப் பகுதியில் சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை..!
பேருவளைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வானொலி நிலையமொன்றை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பேருவளைப் பகுதியில் தமது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வந்த வானொலி நிலையமொன்றை நேற்று பொலிஸார் திடீர்ச் சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இதன்போது ஒலிபரப்புச் சேவைக்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எப்.எம் அலைவரிசையூடாக இலங்கை முழுவதிலும் குறித்த வானொலியானது தமது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்ததாகவும் அந்த வட்டாரத் [...]
வாகரை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம்..!
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து கதிரவெளி, சித்தங்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாய் மரணமானது தொடர்பில் விசாரணை..!
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாயார் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். [...]
மருதமடு முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ள புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு..!
மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்துள்ளார். சில கையடக்க தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்கு [...]
வடக்கின் அபிவிருத்திக்காக புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை-அரசாங்கம்..!
வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை எனவும் அவர் [...]
யாழ். வாக்காளர்களை பதிவுசெய்வது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமளிப்பு..!
யாழ். குடாநாட்டில் வாக்காளர்களைப் பதிவுசெய்வது தொடர்பாக பிரதேசமட்ட ரீதியில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர். இவர்களது இச்செயற்பாட்டுக்கு மனித உரிமைகள் இல்லம் வாகன உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது. வாக்காளர் பதிவுகள் தொடர்பாகக் கிராமரீதியில் போதிய விளக்கம் இன்மையால் அவர்கள் இதில் பெரும்நாட்டம் காட்டவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இச்செயற்பாடில் ஈடுபடவுள்ளனர். மக்கள் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு [...]
படகில் வரும் அகதிகளால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதாக மெல்பேர்ன் கல்வியாளர் தெரிவிப்பு..!
படகுமூலம் இலங்கை அகதிகள் உட்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் ஹர்வினாஸ் என்கிற கல்வியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவுஸ்திரேலிய எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகதிகள் விடயத்தில் விவாதிப்பதிலும் தோல்வி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படகுப்பயணம் மிகவும் அபாயகரமானது. எனினும் கடத்தல்காரர்களால் அரசியல் நோக்கம்கொண்டு மக்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துவரப்படுகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியா தமது எல்லைப்புறங்களையும், கடற்பிராந்தியத்தையும் பாதுகாக்க வேண்டியது [...]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து..!
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கூடி கலந்துரையாடிவரும் தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமது கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன. இது தொடர்பில் இந்தக் கட்சிகள் கோரிக்கைக் கடிதமொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் இக்கோரிக்கைக் கடிதத்தினை நேரடியாகவே அவரிடம் கையளிக்கவிருப்பதாக புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் [...]
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 24மணிநேர சேவைக்கு 1750அழைப்புகள்..!
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல் வழங்குவதற்கான 24 மணிநேர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி தொலைபேசிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து இதுவரை 1750 அழைப்புகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான இந்த நேரடி தொலைபேசி கடந்த 22ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1929 என்ற எண்ணில் 24 மணிநேரமும் இலவசமாக எவரும் சிறுவர் துஷ்பிரயோகம் [...]
NEW DELHI: Security heads of 31 participating nations, including Pakistan, will on Thursday take stock of the security in Commonwealth Games village and venues where a four-layer protection will be provided during the fortnight-long mega sporting event in October.
Eight heads of state have confirmed their participation while four more are expected to attend the Commonwealth [...]
A Sri Lankan Tamil demonstrator who went on hunger strike outside London’s Houses of Parliament accepted damages Thursday from British newspapers who accused him of eating burgers during the action.
Parameswaran Subramanyam will receive nearly £80,000(95,000 euros, 125,000 dollars) from the Daily Mail and the Sun, his lawyer said.
Subramanyam spent 23 days last year fasting as [...]
Heavy rains, hostile terrain compound search efforts in Pakistan’s Margalla Hills.
Emergency teams braving heavy rains and slush were continuing efforts to recover bodies and “black box” and flight data recorder of the ill-fated Pakistani passenger plane to know why the aircraft went off course and crashed while coming into land.
The rescuers are yet to recover [...]
Suresh Raina has scored a fighting century on debut and Sachin Tendulkar has made an unbeaten 152 as India avoided the follow on in the second test against Sri Lanka. Resuming day four on Thursday at 382-4 and needing 61 more runs to avoid the follow on, Raina and Tendulkar added 95 runs in the opening [...]
ஒன்பது தமிழ்க் கட்சிகள் புளொட் அலுவலகத்தில் சந்திப்பு..!
ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோகபூர்வமாக [...]
The Inter-University Student Federation filed a complaint with the Human Rights Commission today in connection with the death of Ruhunu University student Susantha Bandara and the arrest of eight other students.
The Federation’s Convener, Udul Premaratne said they will take whatever measures necessary to see that the police hold an impartial investigation into Susantha’s death.
The police [...]
மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயன்ற இருவருக்கு கடூழிய சிறை..!
சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவை படுகொலைசெய்ய முயற்சித்த இரண்டு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்காக புலிகளுக்கு தகவல்களை வழங்கிய இரண்டு பேருக்கு 11ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் கொழும்பு அல்லது மாத்தறை ஆகிய இடங்களில் மங்கள சமரவீரவை படுகொலைசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீ.ஜீ.ரணவீர எனப்படும் மல்லி மற்றும் சம்பத் துசாரா ஆகியோருக்கு இவ்வாறு [...]
வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடந்த நிலையில் மீட்பு..!
வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடக்க காணப்பட்டார். இவர் இங்கு சிற்றூழியராக கடமையாற்றி யவர். மின்விசிறியில் கயிற்றில் தூங்கியவாறு இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அறைக்கதவு மூடப்பட்ட நிலையில் இருந்தபோது கதவை உடைத்து திறந்து பார்த்தபோது இவரது சடலம் தொங்கியவாறு காணப்பட்டது. இவர் சிலாபத்தைச் சேர்ந்த 23வயதான இளைஞன் எனவும் வாடிவீட்டுக்கு இரு வாரத்திற்கு முன்னர்தான் வேலைக்கு வந்தவர் எனவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தைச் கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.
பொலிஸ் [...]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை..!
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் ஐக்கிய தேசிய கட்சி கையளிக்கவுள்ளது. ஐ.நா. செயலர் பான் கீ முனிற்கு இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு நியமித்தமைக்கு எதிராகவே இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற பாரம்பரியத்தின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவது அரசுக்கு எதிரான மிக வலிமையான செயற்பாடாகும். நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை அரசாங்கம் பெற்றிருப்பது அவசியம். பொதுவாக அரசியலமைப்பின் 49(2) [...]
Om! SivaSakthy Roopanya Namaha!
Amma in Toronto (27 Jul ’10)
20th July, Toronto, Canada Yatra 2010
From USA, Amma arrived in Canada and visited the Ashram in Toronto.
On behalf of the city of Toronto Amma was welcomed by Tony Ruprecht, Member of Provincial Parliament, Ontario and David Ryan, Mayor of the City of Pickering, Ontario.
Ruprecht welcomed Amma saying: “Like little [...]
More than 35,000 internally displaced Tamils continue to be in camps in northern Sri Lanka amid a cash crunch faced by a top aid agency for their welfare. Latest government statistics have revealed that at least 35,333 Internally Displaced Persons (IDPs) were still camps set up in early 2009 for
those who crossed over to the [...]
The Central Vigilance Commission (CVC) has found alleged irregularities in several Commonwealth Games related works being carried out by civic and construction agencies in the national capital. The anti-graft watchdog, through its Chief Technical Examiner’s Wing, made an assessment of such works
and found irregularities in 14 construction projects, official sources said on Wednesday.
“We have found [...]
by R. Hariharan
A post-LTTE look at the fallout of the 1987 agreement that led to India’s direct involvement in the counter-insurgency operation in Sri Lanka.
It is 23 years since the Indo-Sri Lanka Agreement was signed on July 29, 1987. The agreement is popularly referred to as the Rajiv-Jayewardene Accord, after its architects — Prime Minister [...]
Ban ki-Moon underlines the need for patience, perseverance and compromise on all sides
U.N. Secretary General Ban Ki-moon has expressed concern over the unrest in Kashmir, which exploded last month claiming the lives of seventeen people.
“In relation to recent developments in Indian-administered Kashmir, the Secretary-General is concerned over the prevailing security situation there over the past [...]
The JVP has requested the government to take immediate action with regard to the issue in which 41 women are detained over 4 months in a hostel in Saudi-Arabia. Parliamentary member and Political Bureau member Mr. Anura Kumara Disanayaka forwarded a letter to the Minister of Foreign Affairs Prof. G.L Peiris yesterday (27) regarding this [...]
Colombo: Velupillai Balakumar or Balakumaran was the one time leader of Ealam Revolutionary Organization of Students (EROS). He was also a member of Sri Lanka parliament for a brief period.
In late 1980s or early 1990s, he split the EROS and joined the Liberation Tigers of Tamil Ealam (LTTE) with a number of his associates.
He is believed [...]