நிர்வாணமான சமூகமும்.. கள்ளத்தனமான, தீர்க்கதரிசனமற்ற கட்சிகளும்..!! –சமரன் (கட்டுரை)
இலங்கைத் தமிழ் சமூகம் ஒரு நிர்வாண நிலையிலேயே இருக்கிறது. பெரும் பாலும் முழுச் சமூகமும் நிர்வாண நிலையில் இருப்பதையே விரும்புகிறது. நிர்வாண நிலையே மேன்மையானது என்ற ஒரு குருட்டு நம்பிக்கை பொதுவாக முழுத் தமிழ் சமூகத்திலும் பரவிக்கிடக்கிறது. தமிழன் என்றாலே நிர்வாணமாகத் தான் இருக்க வேண்டும், நிர்வாணமாக இருப்பவன் தான் தமிழன் என்ற சமூக நீதி உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆடை அணிந்து இருப்பவனுக்கு சமூக அந்தஸ்தே கிடைப்பதில்லை. இந்த நிர்வாண சமூகத்தின் முன் ஆடை அணிந்து இருப்பவன் சமூக விரோதியாகக் கணிக்கப்படுகிறான். இந்த கேடுகெட்ட சமூகத்தில், தமக்கும் ஏதாவது அந்தஸ்து தேவை என எண்ணுபவர்கள், அவர்களும் ஆடை களைந்து நிர்வாண அவதாரம் எடுத்தே ஆக வேண்டும். ஆடையற்று இருப்பதை கேவலம் என்று நினைப்பவன் கூட, தமிழ் சமூகத்தினால் தான் மறுதலிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், ஆடை அணிந்திருந்தும், நானும் நிர்வாணமாகத்தான் இருக்கிறேன் என ஊரையே ஏமாற்றிக் கொள்ளுகிறான். ஆமாம் ஆமாம் அவன் நிர்வாணமாகத் தான் இருக்கிறான் என்று அவனுக்காக சாட்சி சொல்லவும் ஆட்கள் வருவார்கள்.
இந்த நிர்வாண சமூகத்துடன் இணையாமல் விலகி இருப்பவர்களின் ஆடையை வலுக்கட்டாயமாக உரிந்து விட்டு நிர்வாணமாக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி நிர்வாணமாக்கப்பட்டவர்கள் பலர்.
ஆக மொத்தத்தில் தமிழ் தேசியம் என்ற நிர்வாணத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிபவன் மட்டும் தான் தமிழன் என்னும் பிரமை எல்லா மட்டத்திலும் பரவிக் கிடக்கிறது. இங்கு தமிழ்த் தேசியம் என்பது புலிப்புராணம் தான்.
இந்த நிர்வாண சமூகத்தின் மத்தியிலே, பதவி ஆசை பிடித்து, வலிய உட்புகுந்து தாமாகவே ஆடையகற்றி நிர்வாணமானவர்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இனி அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்கவேண்டிய கட்டத்தில் என்ன சொல்லி இந்த நிர்வாண சமூகத்தை சுத்தலாம், ஏமாற்றலாம் என முழிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதில் சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக எதிரணியில் சங்கமித்திருந்த கட்சிகள் அதிலும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில் ஓர் எதிர்பார்ப்புடன் எதிர்க் கட்சிக் கூட்டணியில் இணைந்திருந்தாலும், அதனால் தமக்கோ, மக்களுக்கோ எந்தவித நன்மைகளும் கிட்டவில்லை என்பதை உணர்ந்து கொண்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் யாரை ஆதரிப்பது என்பதைப் பற்றிய தீர்மானத்தை உடனடியாகவே எடுக்க முடியாத நிலையில் இருந்தன. இந்த அரசியல் சூனியம் தமிழ் கட்சிகள் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. ஈபிஆர்எல்எவ் நாபா அணி மகிந்தாவை ஆதரிப்பதாக அறிவித்த பின் அதில் திடமாக நின்றது. சில கட்சிகள் தழும்பல் போக்கை கடைப் பிடித்ததை காணக்கூடியதாக இருந்தது. இதற்கு அவர்களின் அரசியல் தீர்க்க தரிசனமின்மை மட்டுமல்ல, அதிகாரத்துக்கு வருபவருடன் ஒட்டிக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்ற சுயநல சிந்தனையும் காரணம் எனலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் சென்று கருத்துக் கேட்டு அதன் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்தது. புலிப் பயங்கரவாதிகளின் அழிவுக்குப் பின், புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவ உரிமை தங்களுக்கே என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இறுமாந்திருக்கின்றனர். மக்களை வழிநடத்தி தலைமைதாங்க வேண்டிய அரசியல் கட்சி, முப்பது வருடமாக அரசியலில் சுய சிந்தனை மறுக்கப்பட்டிருந்த நிர்வாணிகளின் எழுந்தமான கருத்துக்களை வைத்து எதிரணியை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்தது.
புலிகளுக்கு அடங்கி ஒடுங்கி நடப்பதாக நெஞ்சில் கை வைத்து சத்தியப் பிரமாணம் செய்த போது மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டதா? கடந்த காலங்களில் மக்களின் எண்ணங்களை உதாசீனம் செய்து, புலிக்குச் சேவகம் செய்த கூட்டமைப்பினர், இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் மீது பழியைப் போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் கட்சிக்கும் மக்களுக்கும் பாதகமாய் அமையும் முடிவை எடுத்தார்கள். இவர்களின் முடிவு இன்று பலரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பக்கச் சார்பான நேர்மையின்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேசியச் சொத்து. இவர்களின் இந்தத் தவறான முடிவு தமிழ் மக்களைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் சேர்த்து தற்போதைய சூழலில் படுபயங்கரமான நிலை தோன்றியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும், அவர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நிர்வாண சமூகத்தின் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஒரு நிலையான கொள்கையைக் கைக்கொள்ள வேண்டும். நிர்வாணத்தை நிராகரித்து விட்டு ஆடை தர்pத்து, தெளிவான சிந்தனையுடன் மக்களை வழி நடத்த முன் வரவேண்டும். ஆளுந்தரப்பை எதிர்த்துச் செயற்படுவது என்பது மட்டும் தமிழர்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்கு சரியான மார்க்கமாக இருக்கும் எனக் கொள்ள முடியாது. .
தேர்தலுக்கு முன்பாக மகிந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கூட்டணியினர், பிரச்சனைக்குரிய சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
• வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு
• உயர் பாதுகாப்பு. பிரதேசங்களை நீக்குதல்.
• அவசரகால சட்டத்தை நீக்குதல்.
• தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிப் பயங்கரவாதிகளை உடனடியாக விடுவித்தல்.
• இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள் குடியேற்றல்.
உடனடியாக நிறைவேற்ற முடியாத, சட்டச் சிக்கல்களுக்கும் உட்பட்ட இந்த நிந்தனைகளை முன்வைத்து மகிந்தாவுடனான பேச்சு வார்த்தையை கூட்டமைப்பு முறித்துக் கொண்டது. ஆனால்..
• சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த.
• புலிகள் என்று சொல்லி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்ற.
• யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவத்திற்கு ஒரு லட்சம் பேரை சேர்க்க விரும்பிய.
• வன்னியில் சிங்கள இராணுவத்தினரை குடியமர்த்தச் சொன்ன.
• இடம் பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தக் கூடாதென வலியுறுத்திய.
• தமிழ் பிரதேச கடற்கரைகளில் மேலதிக இராணுவ முகாம்களை அமைக்க வேண்டிய.
• தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாதென வலியுறுத்திய.
இராணுவ ஜெனரல் சரத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது. இது தமிழ் மக்களை ஏமாற்றத் துணியும் கூட்டமைப்பினரின் அரசியற் கள்ளத்தனம், போக்கிரித்தனம்.
வன்னியில் சுமார் இருபதினாயிரம் மக்களைப் புலிகள் கொல்லக் கொடுக்கப் போவது தெரிந்திருந்தும், அந்த மக்களுக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முற்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலுக்காக மக்களிடம் வருகிறார்கள். பாராளுமன்ற பதவி மீது தீராத மோகம் கொண்ட இந்த சந்தர்ப்பவாத பச்சோந்திகளை, நிர்வாணத்தையே மேலான நாகரீகமாக கருதி இறுமாந்திருக்கும் இந்தக் கேடுகெட்ட தமிழ்ச் சமூகம் நிராகரிக்குமா?
ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே கூட்டமைப்புக்குள் குத்து வெட்டு ஆரம்பித்து விட்டது. இனி பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்காங்கிரஸ், ஈபிஆர்எல்எவ் சுரேஸ் குழு, ரெலோ என்ற சந்தர்ப்பவாதிகள் சேர்ந்தது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் குதிரை கஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பமாகிவிட்டது. கிஷோர் தனி வழி தேடுகிறார். தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் சம்பந்தனுடன் முரண்படத் தொடங்கி விட்டார். செல்வத்துக்கும் சிவாஜிலிங்கத்துக்கும், ஸ்ரீகாந்தாவுக்கும் இடையேயும் தொடங்கிவிட்டது. (செல்வம் அடைக்கலநாதன் 1994 ல் ரெலோ தலைமையால் தனது உயிருக்கு ஆபத்து என, இந்தியாவுக்கு ஓடிவந்து ஈஎன்டிஎல்எவ் காரியாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.) தேர்தல் நெருங்க நெருங்க மேலும் மேலும் வேடிக்கைகள் காத்திருக்கின்றது. ரிக்கற் கேட்டு அடிபாடே நடக்கலாம். பொறுத்திருப்போம்.
பயங்கரவாதத்தைத் தமது வேதமாகக் கொண்டதால், எமது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட இவ்வளவு பேரழிவுகளுக்குப் பின்னரும், இந்த இனம் இன்னமும் திருந்தவில்லை என்னும் போது, இந்த இனத்தை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
-சமரன்.
வணக்கம் உறவுகளே எங்கேயும் தொரோகம்
சித்திக்கு எதிரான கருத்து எதுவானாலும் அது தவிர்க்கப்படுகின்றது அதிரடியினால் அப்போ யார் எந்த சித்தி ? அதிரடியின் வேலையா
வணக்கம் என் உறவுகளே வங்கம் விரிந்து வளைகுடா சுழண்டு தமிழர் அங்கம் அதன் மேல் மிதந்தாலும் புலி எதிர்ப்பு மண்டை கழண்ட கூட்டம் அங்கம் சிதையாதோ ? தன் மானம் போய் தமிழ் மானம் போய் தமிழன் அழிந்தாலும் இந்த வஞ்சகர் செய்யும் வழிப் பறிக் கொள்ளை முடியாதோ ? இது தான் ஒவ்வோர் தமிழனின் மனதிலும் எழும் குமுறல் ஆனாலும் முந்தையர் செய்த முற்பலன் என்னவோ எம் மண்ணில் வந்து உதித்தான் உத்தம வீரர்
எனினும் செத்தவன் உடலில் சேறு பூசி சந்தையில் விக்க நினைக்கும் சில தமிழினத் துரோகிகளே ., வழி தவறி வந்தவன் எம்மை வாழ வைப்பானோ ??? இல்லை கூண்டோடு புதிய வைப்பானோ ? செத்தவன் வேறு யாருமில்லை என்தமிழ் ஈழ தேசத்தின் சொத்துக்கள் எனினும் இவர்கள்தான் எம் எதிர் காலத்தின் வித்துக்கள் இந்த சொத்துக்கள் என்றும் எம் முத்துக்கள் எனவே முத்துக்கள் என்றும் முத்துக்கள் தான் நன்
PSK VANNI Feb 4th, 2010 at 9:22 am
வணக்கம் என் உறவுகளே
அட பஞ்சப்ப—-சி
உனக்கு தமிழே எழுத முடியவில்லை பிறகு தமிழைப் பற்றி பேசிறது மட்டுமில்லாமல் தமிழரைப் பற்றியும் கட்டுரை எழுத வந்துட்டியோ அட மடையா நாப்பதிஎட்டில் எங்கடா புலி வந்தது ? மட சாம்பிராணி முதல் சிங்களவன் செய்த கொலை எல்லாம் எங்க போனது எதனை கிராமங்களே இல்லடா அம்பாறை வன்னி எல்லைக் கிராமங்கள் புலி வந்தது எழுவத்தி இரண்டு, அது மட்டும் எல்லா நாங்கள் சிங்களவனிடம் இருந்து விடுதலைக்குப் போராடுறம் ஆனால் அவனோ நாங்கள் தான் அரச்சாங்கம் என்று சொல்லிக்கொண்டு எங்கள் பள்ளிச்சிறுவர்கள் எல்லாம் பயங்கரவாதிகளாம் கொலை கொள்ளை கற்பு அழிப்பு வீடு எரிப்பு நாசம் செய்தவனுக்கு வக்காலத்து வாங்க உனக்கு வெக்கமாய் இல்லை உன்ர அம்மா உன்னை ஒரு தமிழனுக்குப் பெத்திருந்தால் நீ இப்படியெல்லாம் எழுத மாட்டாய் இது எப்படி இருக்கு என்றால் வேலியே பயிர விளுங்கினமாதிரி இருக்கு
உன்னுடைய வக்குரப்புத்தி என்ன என்பது இப்போ எமக்குப் புரிந்து விட்டது நீ ஒரு —————- மாதிரித் தெரியவில்லை உலகம் ஒரு உருண்டை அதற்குள் நாம் எல்லாம் ஓடி விளையாடும் பந்துக்கள் அப்படித்தான் உலகம் மாறிவருகின்றது அது எமக்குத் தெரியும் ஆனாலும் உலகில் உள்ள ஒவ்வொரு இனமும் தம் இன மொழி கலாச்சாரத்தைப் பின்னணியாக வைத்துத்தான் அசைவாக இருந்தாலும் இசைவாக இருந்தாலும் அசைவில்லாமல் இருப்பினும் எல்லாமே அவர்களின் கலைகலாச்சாரத்தோடு உருவாக்கப் பட்டுள்ளது இது அவர்களின் இன மொழி பாதுகாப்போடு சம்பந்தப் பட்ட விடையம்
நீர் உண்மையில் ஒரு தமிழராக இருக்க முடியாது அப்படியிருந்தால் இப்படியான மட்டமான கட்டுரையை வரைய முன்வந்திருக்க மாட்டாய் எமக்கு இப்போது ஒரு சந்தேகம் நீர் சிலவேளையில் எமது மக்களையும் மண்ணையும் அதை விடுவிக்க முயன்ற விடுதலைப்புலிகளையும் காட்டிக்கொடுத்த துரோகக் கும்பலில் இருந்து வந்த ———? இல்லை உமக்கு ஏதேனும் துரோகிகளால் தவறான தகவல் கிடைத்திருந்தால் அதை வைத்து நீ பிழைப்பு ஓட்ட நினைப்பது தவறு
இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் விடுதலைப்புலிகளின் முப்பத்தியாறு வருட விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் போராட்டம் ஒரு கீழ்த் தரமாக சிங்களத்தால் நடத்தி முடித்த போர்? இல்லை போர் என்றால் அதற்க்கு ஒரு விதி முறை இருக்கின்றது ஆனால் சிங்களம் நடத்தியது போர் அல்ல அது கிட்லரின் நாசிப்படைகள் செய்த வேலையை விட மிகவும் மோசமானது அதை விட எந்த சிங்கள நாசிப்படை பல நரி வேலைகளையும் செய்திருக்கின்றது?
இதுதான் அந்த நரி வேலை கருணா டக்ளசிடம் சிக்கிய தமிழ் இளையர்களை விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவ விட்டு கடைசி நேரத்தில் மக்கள் மீது தாக்குதல் இதை அறியாத எமது மக்கள் எமது இயக்கமே எம்மைத் தாக்கினார்கள் என்று புலிகள் மீது கோவத்தைக் காட்ட முற்பட்டபோதும் இந்த கருணா டக்ளசின் கும்பல் தான் மீண்டும் தாக்கியுள்ளது, இதுதான் கடைசியில் நின்று வெளியில் வந்த போது தம்மைத் தாக்கியவர்கள் எல்லோரும் சிங்கள இராணுவத்தோடு நின்ற பொழுது அதிர்ச்சி அடைந்ததாக சொல்லியுள்ளார்கள் இது எப்படி சாத்தியமாகும்??? ஆனால் கடைசித் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் படையணிகள் ஒரு பகுதிக்குள் குவிந்த சமயம் யார் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று தெரியாமல் குழம்பி இருந்த தாகவும் அதற்குள் எந்த திரோக கும்பல் புகுந்து விளையாடியதாகவும் தகவல் ஆனால் இதை அறியாத உண்மையான விடுதலைபுலிகளின் அணிகள் குழம்பியிருந்தனர் என்பது அங்கு இருந்து வெளிடில் வந்த எம்மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் இதை நான் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்
ஆனால் இங்கே சித்தி ரெயினா விடுதலைப்புலிகள் தொடர்பான ஒரு நீண்ட பிழையான கட்டுரையை தொடக்கிவிட்டு அதில் எந்த திருகக் கூட்டம் குளிர் காய முற்படுகின்றது என்னினும் எம் மக்கள் விழிப்பாக இருக்கின்றார்கள் என்பதை என்னால் உணரமுடிகின்றது ஒன்றை மட்டும் உணர வேண்டும் சித்தி நீங்கள் ஒரு தடவை உலக விடுதலைப் போராட்டங்களைப் படிக்க வேண்டும் பின்பு அதில் விடுதலைப் புலிகள் எவ்வளவு சிறந்த இடத்தில் இருக்கின்றார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்
ஏன் என்றால் தமிழரை கொலை செய்த சிங்கள அரசையும் அந்த இராணுவத்தையும் சிங்கள மக்கள் எவ்வளவோ பாதுகாக்க முயற்ச்சி செய்கின்றனர் ஆனால் எமது விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளை இப்படிக் கீழ்த் தரமாக கொச்சைப் படுத்தினால் நாம் எப்படி உங்களைக் கூப்பிடுவது ?ஆனால் சித்தி உங்களைப் பார்த்தால் எம்மினம் சத்திதான் எடுக்கும் நிறுத்தும் உமது புலி எதிர்ப்பு புராணத்தை கதை முடித்து நீண்ட நாள் ஆகுது இப்பொழுது எமது ஈழப்போராட்டம் வேறுவழியில் நெறிப்படுத்தியுள்ளோம் அதிலை ஏதேனும் ??
எனினும் சித்தி உங்களைப் பார்த்தால் எனக்கு எங்கள் ஊர் அல்லியக்காவின் நினைப்புத் தான் வருகுது ஏன் என்றால் அவா வேலைக்கும் போறதில்லை ஆனால் பள்ளிக்குடம் போனதில்லை ஆனால் பணம் மட்டும் கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அது எப்படி????
என்னுடைய தம்பி பீ எஸ் கே வன்னி(PSK Vanni) அங்கொட மன நோயாளர் பிரிவில் இருந்து தற்செயலாக வெளியேறி தொலைந்து போய் விட்டார் . நேற்றில் இருந்து ஆசையாக பிரபா என செல்லமாக பெயரிட்டு நாம் வளர்த்த கொஞ்சம் குட்டையையான் கருப்பு நிற அல்சேசன் நாயை காணவில்லை, காணாமல் போன நாயை கண்டு பிடித்து கொடுத்தால் லட்ச ரூபா சன்மானம் கிடைக்கும்
அலெக்ஸ் என்ற பெயரில் ஒரு உளுட்டா விட்டுக்கொண்டு இருக்கும் உமக்கு ஒரு செய்தி
தமிழனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனே சிங்களவன் அவனிடம் போய் என்னை நீ தான் கற்ப்பு அளித்தனி எனக்கு ஒரு துணி கொடு அதை மறைக்க வேண்டும் என்பதைப் போல் உள்ளது, தன் மானம் போய் தமிழ் மானம் போய் றன்று மானம் கெடுத்தவனிடம் கையேந்தி நில் என்று சொலுகின்ற உனக்கு எங்கேயடா மானம் போனது ஓ உன்மானத்தையும் சிங்களன் பறிதுவிட்டானோ?
A9 வீதி எதைப் பற்றி உனக்குத் தெரிந்ததை விடா எனக்கு நன்றாகத் தெரியுமடா சண்டாளா எதை யாரடா மறித்து வன்னிக்கோ யாழ்ப்பாணத்துக்கோ எதையும் விடாமல் மக்களை பட்டினி போட்டது ? புலிகளை நேரடியாக வெல்ல முடியாத உன் பொட்டப் பயல்கள் கையாண்ட போர்த் தந்திரங்களில் எது மிகவும் கேவலமானதும் கீழ்த்தரமானதும் நாங்கள் என்ன முட்டாள்த் தமிழராக எப்போதும் இருப்போம் என்று எண்ணாதே ?
அட மடச்சாம்பிராணி உன் சிங்கள விசுவாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன் படுத்தாதே வேண்டும் என்றால் யாரையாவது கூட்டிக் கொடுத்து உன் விசுவாசத்தைக் காட்டு
வணக்கம்
மக்களின் முன்
இங்கே ஒருவர் தொடந்து தன் பெயர் நந்தன் என்றும் JVANNI என்றும் அலெக்ஸ் என்றும் சொல்லி ஒரு நோயாளிபோல் தோன்றுகிறார் மிகவும் கவனம் எவருடைய குடும்பத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இப்படிக்கு மனித உருமை செயலகம் தமிழ் ஈழம் நன்றி வணக்கம்
வணக்கம்
என் அன்பு நண்பர் வன்னியான்
என்னுடைய பெயரின் சில உமக்கு இருப்பதால் முதல் உமக்கு வணக்கம்
நீர் சொல்வதைப் போல் பண்டாரவன்னியன் பரம்பரையில் பிறந்த எவனும் மானம் கெட்டவனாக இருக்கமுடியாது எந்தக் கோழையும் ஒரு தடவை முல்லைத்திவிக் கோட்டைக்கும் கர்ப்புரப் புல்வெளிக்கும் கற்ற்ச்சிலைமடுவாம் எங்கள் பண்டாரவன்னியன் துயிலும் இல்லம் வந்தால் அவனுக்கும் வீரம் பிறக்குமடா நண்பா நீயும் வேண்டும் என்றால் ஒரு தடவை வந்து பார், ஆனால் நீயும் நானும் எழுத்திலே மோதினாலும் ஈழம் என்னும் கருத்திலே மோத முடியாது ,
நீர் உண்மையில் ஒரு வன்னியானாய் இருந்தால் இப்படி எழுத முடியாது எங்கேயோ உதைக்கிறது எதற்கும் உன் தாய் தந்தையரை அசிங்கப் படுத்த நான் விரும்பவில்லை ஏன் என்றால் இடம் பொருள் அறிந்து பேசு என்பது மனித பண்பாடு எனினும் நீர் இளையவனாக இருந்ந்தால் இதையும் அறிந்து கொள் வெறும் முள்ளிவாய்க்கால் இல்லை தமிழர் வரலாறு பண்ட்டாரவன்னியனைப் பற்றி அறிந்தவனுக்கு தன்னகத்தே தமிழ் ஈழம் தனித்திருந்த வரலாறும் தெரிந்திருக்க வேண்டும் அதற்க்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்திருக்க வண்டும்
கொக்குத்தொடுவாயில் இரந்து வவுனியா வரையும் வன்னிக் கிராமங்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்திருக்க வேண்டும் ஏன் தமிழ் ஈழத்தின் எல்லைக் கிராமங்கள் எல்லாம் இப்படி நீர் முலமாக்கப் பட்டு சிங்களவன் இன்று வாழ்ந்து வருகின்றான் என்பதுவும் தெரிந்திருக்க வேண்டும் இவை உமக்கு சில தகவல்கள் நன்றி
வணக்கம்
sithy rejinaa
vanniyaan
alex
jvanni
kumaar
nanthaa
உங்களுக்கு இன்னும் சொல்ல வேண்டுமா இரண்டு கிழமையில் பத்துப் பொதுமக்கள் கொலை அதில் பெண்கள் உட்பட போராட்டம் இல்லை மக்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு எங்கள் தேசத்தில் எப்படி நடக்கும் ??நான் முன்பு சொன்னது போல் உண்மைகள் வெளியில் வரும் ஆனால் அதற்குள் மேலும் பல தமிழினக் கொலைகள் நடந்த்தேறும் இது தான் மாற்றுக் கருத்தாளர் என்று சொல்லும் உங்கள் எண்ணம் நடக்கும் அடி முட்டாள்கள் புலி புலி என்று சொல்லி மக்களைக் குழப்பி இப்ப என்னென்றால் அது உண்மையில் புலியில்லை,அது பெரும் கரடியேல்லோ வந்திருக்கு தயவு செய்து இனியாவது உண்மையை சொல்லுங்கோ வன்னியில் எனக்கன்ற மக்களை என்ன செய்தநீங்கள் என்று ?
தயவு செய்து கேளுங்கோ இனியாவது உனக்கன்ற மாற்றுக் கருத்து என்னவென்று இல்லைஎன்றால் எனக்கன்ற தலை வெடித்து விடும் போல் உள்ளது சொன்னால்த் தானே நாங்களும் கொஞ்சம் உழைக்கலாம் வாழ்க்கையில் முன்னேறலாம் தனிய நீங்கள் மட்டும் மகிந்தாட்டை காசை வாங்கி உனக்கன்ற குடும்பம் நல்லாய் இருந்தால் காணுமோ எனக்கன்ற தமிழினத்தையும் கொஞ்ச திரும்பிப் பார்க்க வேண்ட்டாமோ ?
வணக்கம்
வெள்ளான்
உனக்கு 14 வயது சிறுமியை தாயின் முன் போட்டுக் கற்பு அளித்த படம் சந்தோசமாய் இருக்கின்றது என்றால் நீ யார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது உனக்கு தமிழ் ஈழப் பெண்களைப் கற்பு அளித்த படக் காட்ச்சிகள் சந்தோசமாய் இருக்குது என்றால் நீ யார் என்பது உன் மனித நேயம் என்ன என்பதும் சொல்லி வெடக் நே உனக்கு இப்ப இந்தப் பாசை விளங்கி இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்,
தமிழ் ஈழத்திற்க்கு தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்கு யார் யாரெல்லாம் போராடி மடிந்தார்களோ அவர்களின் கனவு ஒரு நாள் பலிக்கும் அப்போது உன் போன்றவர்களின் வெக்கித் தலை குனியும் அப்போது நாம் உன் போன்றவர்களையும் தமிழ் ஈழத்தில் வாழ அனுமதிப்போம் ஏன் என்றால் தமிழர்கள் எப்போதும் அடைக்கலம் கொடுத்துத் தான் வாழ்ந்தார்கள் வாழ்வார்கள் சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தம்மைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ என்று வாழ்பவர்கள் இன்றல்ல நேற்றல்ல ,
PSK JENNI அக்கா…..ஒன்றுக்கும் யோசிக்காதீங்கோ….உங்கட தம்பி இங்க அதிரடியில் அடிக்கடி வந்து போறார் …அவருக்கு நல்ல புத்தி வர கடவுளை பிரார்த்தனை செய்வோம் …..அவருக்கு நல்ல அறிவு வர அதிரடி கட்டுரை எழுத்தாளர் ,வாசகர் எல்லோரும் முயற்சி செய்கிறோம் ….அவருக்கு கொஞ்சம் அறிவு மத்திமம் அதனால்தான் இவ்வளவு சொல்லியும் திருந்த மாட்டன் என்று அடம் பிடிக்கிறார் …..கடவுள் சீக்கிரம் ஒரு நல்ல வழி காட்டுவார் அக்கா நீங்கள் ஒன்றுக்கும் யோசிகாதிங்கோ ………..இப்படிக்கு அன்பின் ஆதவன் ………………………………………………………………………………………..பி.கு …இப்ப ஜானதிபதி தேர்தலில் சரத் தோத்தவுடன் ஆள் இன்னும் கொஞ்சம் கூட அப் செட் ஆக இருக்கிறார் …எங்களோட கோபப்பட்டு நாங்கள் என்ன செய்கிறது அக்கா?நாங்களா வோட்டு போட்டனாங்கள்?
வணக்கம்
வெள்ளான்
உனக்கு 14 வயது சிறுமியை தாயின் முன் போட்டுக் கற்பு அளித்த படம் சந்தோசமாய் இருக்கின்றது என்றால் நீ யார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது உனக்கு தமிழ் ஈழப் பெண்களைப் கற்பு அளித்த படக் காட்ச்சிகள் சந்தோசமாய் இருக்குது என்றால் நீ யார் என்பது உன் மனித நேயம் என்ன என்பதும் சொல்லி வெடக் நே உனக்கு இப்ப இந்தப் பாசை விளங்கி இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்,
தமிழ் ஈழத்திற்க்கு தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்கு யார் யாரெல்லாம் போராடி மடிந்தார்களோ அவர்களின் கனவு ஒரு நாள் பலிக்கும் அப்போது உன் போன்றவர்களின் வெக்கித் தலை குனியும் அப்போது நாம் உன் போன்றவர்களையும் தமிழ் ஈழத்தில் வாழ அனுமதிப்போம் ஏன் என்றால் தமிழர்கள் எப்போதும் அடைக்கலம் கொடுத்துத் தான் வாழ்ந்தார்கள் வாழ்வார்கள் சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தம்மைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ என்று வாழ்பவர்கள் இன்றல்ல நேற்றல்ல
வணக்கம்
மக்களின் முன்
இங்கே ஒருவர் தொடந்து தன் பெயர் நந்தன் என்றும் JVANNI என்றும் அலெக்ஸ் என்றும் சொல்லி ஒரு நோயாளிபோல் தோன்றுகிறார் மிகவும் கவனம் எவருடைய குடும்பத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இப்படிக்கு மனித உருமை செயலகம் தமிழ் ஈழம் நன்றி வணக்க