சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே -  பாரதியார்..
முன்னொரு காலத்தில் அந்நியர்கள் இலங்கைத் தீவில் கால் பதிக்கும் முன்னே சிங்களவர் தமிழர் என்ற பாகு பாடில்லாமல் ஒன்று பட்டு ஒரு தாய் மக்களாய் சகோதர உணர்வுடன் வாழ்ந்த நம் சமுதாயத்தை நம் நாட்டின் வளங்களை கொள்ளையிட வந்த பிரிதானியர்கள் நம்மை முரண்டுபட வைத்து நம்மை இரண்டாக்கி நம் நாட்டை பிரித்தாண்டு அனுபவித்து விட்டுப் போனார்கள். அந்தக் கொடுமைகளின் விளைவாக மீண்டும் ஒன்றுபட்ட நாம் அவர்கள் ஆட்சிக்கு எதிராக திரண்டெழுந்து நம் தேச விடுதலைப் போராட்டத்தினால் அவர்களை நம் தாய் நாட்டை விட்டுத் துரத்தியடித்தோம்.

அந்த வீர சுதந்திரத்தை எங்கள் மண்ணில் முழுமையாக வாழ்ந்து அனுபவிக்கு முன்னே தங்கள் சுய நலத்திற்காக ஒரு தாய் மக்களாகிய எங்களை மீண்டும் இனபேத அடிப்படையில் முரண்டுபட வைத்து கூறுபோட்டு எங்களை ஆண்டு அனுபவிக்க எத்தனிக்கும் சுயநலம் கொண்ட இனவாத அரசியல் சூதாட்டக்காரர்களை தூக்கியெறிந்து விட்டு மீண்டும் சகோதரர்களாய் நாம் ஒன்றிணைந்து நம் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது…

தமிழர்களாகிய நாம் அர்த்தமில்லாத கோரிக்கைகளை நமது அரசாங்கத்திடம் முன் வைக்கு முன் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடக்கே தமிழர் பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்க முற்படுகிறார்கள் என்று கூறுமுன் தெற்கே சிங்களவர்கள் பூமியை ஆக்கிரமித்து வீடு வாசல் வசதிகளுடன் வாழும் தமிழர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடக்கில் உள்ள புத்த விகாரைகளை எண்ணிக் கணக்கெடுக்கு முன் தெற்கில் மூலை முடுக்குகளில் நிறைந்திருக்கும் இந்துக் கோயில்களை எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும் அதன் பின் புத்த விகாரைகளைப் பற்றி நாம் பேச வேண்டும் . கொழும்பு நகரத்தில் வசிப்பவர்களில் ஐம்பது சத வீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழர்கள்தான் என்பது வெளிப்படை ஆகவே முதலில் அதை அறிந்து கொண்டு பின்னர் எத்தனை சத வீதமான சிங்களவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் வீடு வாசல்களுடன் வசிக்கிறார்கள் என்னும் புள்ளி விபரத்தை சேகரிக்க வேண்டும். அதை விடுத்து குதர்கவாதம் பேசுவதில் அர்தமில்லை. தமிழர்கள் இலங்கையில் எங்கும் வாழ உரிமை உண்டு என்றால் சிங்களவர்களுக்கும் இலங்கையில் எங்கும் வாழ உரிமையில்லையா?

தமிழர்களின் தாயக பூமியாகிய வட பகுதியில் கால் பதிக்க சிங்களவனுக்கு உரிமையில்லை என்று எண்ணுபவர்கள் இலங்கையின் கடந்தகால சரித்திரத்தை சற்று ஆராய்ந்து பார்த்தார்களேயானால் சிங்கள மன்னன் ஒருவனால் யாழ்ப்பாணம் இராச்சியம் அரசாளப் பட்டபோது தமிழர்கள் எப்படி மகிழ்சியாக வாழ்ந்தார்கள் என்றும் அதே சமயத்தில் ஒரு தமிழ் அரசனால் யாழ்ப்பாண இராச்சியம் அரசாளப் பட்டபோது அவர்கள் எப்படிப் பட்ட கொடுமைகளை அனுபவித்தார்கள் என்றும் தெரியவரும்..

இலங்கையில் பிரித்தானியர் காலூன்றி அதை தங்களுக்கு அடிமைப் படுத்தி தமிழ் சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் காலம் வரையிலும் நமது இலங்கைத் திரு நாட்டில் இனபேதமற்ற ஒரு சூழ்நிலை நிலவியது உண்மை மேலும் தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாண இராச்சியத்தில் ஒரு சிங்கள மன்னனை ஆட்சி செய்ய அனுமதிக்கும் மனபான்மையும் நமது தமிழ் இனத்திற்கு அன்று இருந்தது…

அதேபோல சிங்களவர்கள் செறிந்து வாழ்ந்த கண்டி இராச்சியத்தில் ஒரு தமிழ் மன்னனை அரசனாக ஆட்சி செய்ய அனுமதிக்கும் மனப்பான்மையும் சிங்கள மக்களுக்கு அன்று இருந்தது. .

இதற்குரிய காரணம் நாங்கள் தமிழர்கள் என்றும் நாங்கள் சிங்களவர்கள் என்றும் எண்ணும் இனபேத மனப்பான்மை அன்று வாழ்ந்த இலங்கை மக்களிடம் இருந்ததில்லை மாறாக இது எங்கள் தேசம் நாங்கள் அனைவரும் சகோதரர்களே என்ற எண்ணம் மட்டும்தான் அவர்கள் மனதில் குடியிருந்தது. அதேபோல அவர்களை ஆட்சி செய்த மன்னர்களும் தங்கள் இனத்திற்காக மட்டுமே தாங்கள் செயல்பட வேண்டும் என்ற பாராபட்ச மனப்பான்மை இல்லாதவர்களாகவே ஆட்சி செலுத்தி வந்தார்கள் என்பதற்கும் இலங்கைச் சரித்திரத்தில் ஆதாரங்கள் உள்ளன…

பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தெற்கில் கோட்டே இராஜதானியின் மன்னனான ஆறாம் பராக்கிரமபாகுவின் வழர்ப்பு மகனான ஆறாம் புவனேகபாகு என்னும் சிங்கள மன்னன் கி.பி 1447 ற்கும் 1450 ற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றி சுமார் 17 ஆண்டுகள் வரையில் நல்லூரை பிரதானியாக்கி வட பகுதியை ஆட்சி செய்தான்.

இவன் யாழ்பாணத் தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு மன்னனாவான். அவர்கள் தன்னை நேசிப்பதுபோல் தானும் அவர்களை நேசிக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் மனங்களை வெல்வதற்காகவே தனது சிங்களப் பெயராகிய சம்புவா என்பதை “செண்பகப் பெருமாள்” என்று மாற்றியமைத்தவன் அவன். இவனது ஆட்சிக் காலத்தில்தான் இந்துக்களின் வழிபாட்டிற்காக நல்லூர் கந்தசுவாமி கோயிலை இவன் கட்டிக் கொடுத்தான் என்று சரித்திரம் கூறுகிறது. 16ம் 17ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட கைலாய மாலையில் இறுதிச் செய்யுள் இப்படிக் கூறுகிறது …

“லக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே”

மேலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள கீழ்வரும் கட்டிய வரிகளும் இதை ஊர்ஜிதம் செய்கிறது..

“சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா”‘.

தமிழில் இதன் அர்த்தம்…

கீர்த்தியுள்ள தெய்வானையுடனும் வள்ளியுடனும் சமேதரராய் சேர்ந்திருக்கும் முருகனின் திருப் பாதங்களை பணிந்து கொள்பவரும்இ இ மன்னர்களுக்கு மன்னரும் மிகுந்த செல்வங்களுடையவரும் இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவரும் மக்கள் தலைவனும் பதினாறு பெருந்தானங்களைச் செய்பவரும்இ சூரிய குலத்தில் உதித்தவருமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு வாழ்த்தப் படுவராகும்..

செண்பகப் பாண்டியனென்னும் ஆறாம் புவனேகபாகு தமிழர்களை அரசாண்ட அந்தப் 17 வருட காலப் பகுதியில் தமிழர்களுக்காக தனது பெயரை மாற்றியமைத்ததோடல்லாமல் தான் கட்டிக் கொடுத்த நல்லூர் முருகன் ஆலயத்தில் அவனும் இந்து மத வழிபாடுகளில் பங்குபற்றியது மட்டுமின்றி இந்துக்களின் தான தர்ம சடங்குகளையும் அவன் பின் பற்றினான் என்பதற்கு இந்தக் கட்டியம் ஒரு சிறந்த சாட்சியமாகும். பௌத்த மதத்தில் நம்பிக்கையுள்ள ஒருவனாக அவன் இருந்த போதிலும் தன் பிரஜைகளின் மகிழ்ச்சிக்காக அவர்கள் வழிபாடுகளையும் அவன் பின் பற்றினான் என்பது அவன் பரந்த மனப்பான்மையையும் பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. மேலும் இவனது அரசாங்கத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானாவர்கள் தமிழர்களே. தமிழ் மக்கள் போற்றிப் புகழும் ஒருவனாக அவன் இருந்ததற்கு தமிழ் மொழியை பேசக் கூடிய ஒருவனாகவும் அவன் இருந்திருக்க வேண்டும்….

பின்னர் இந்தச் சிறந்த மன்னன் கோட்டேயிலுள்ள தனது வழர்ப்புத் தந்தையாகிய ஆறாம் பராக்கிரமபாகுவின் மரணத்தின்பின் அவனது வழர்ப்புத் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண இராச்சியத்தை தமிழர்களிடம் ஒப்படைத்து விட்டு தெற்கு நோக்கி மீண்டும் சென்று விட்டான் அவன். தமிழர்கள் வாழ்ந்த யாழ்ப்பாண இராச்சியத்தில் சிறிது காலமே தோன்றி மறையும் ஒரு விடி வெள்ளியைப் போல் 17 வருடங்கள் கறைபடியாத ஆட்சி நடத்தி மக்கள் மனதிலும் இலங்கைச் சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டு விடை பெற்றுச் சென்றான் அந்த மன்னன்…

அதேபோல கி.பி. 1798 ம் ஆண்டு தனது 18 வயதில் கண்டி இராச்சியத்தின் அரசனாக முடி சூடப்பட்டு அரியணையேறிய சிறீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் தமிழ் மன்னன்தான் இலங்கையின் கடைசி மன்னனாவான். (இலங்கையின் தற்போதய தேசிக் கொடியை உருவாக்கியதுகூட இவன்தான் போன்ற விபரங்களுடன் இவனது தேசப் பற்று வீரம் போன்றவற்றை சித்தரிக்கும் எனது 17 வது பாகம் அதிரடியின் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது..)

இவனது அரசாங்கத்தில் இடம் பெற்ற சேனாதிபதிகள் மந்திரிகள் போன்ற பலர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மேலும் இவன் கண்டியிலுள்ள தலதா மாளிகையைப் புதிப்பித்துக் கொடுத்தான். பௌத்த மதத்தவர்களுக்காக குகைச் சித்திரத்திரங்களை வடித்ததோடல்லாமல் பல புத்த விகாரைகளையும் அவர்கள் வழிபாடுகளுக்காகக் கட்டிக் கொடுத்தான். இவன் இந்து மதத்தை பின்பற்றுபவனாக இருந்த போதிலும் தன் பிரஜைகளின் மகிழ்சிக்காக அவர்கள் பௌத்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் இவன் தயங்கியதில்லை. இவன் வசித்த இல்லம்கூட தலதா மாளிகைக்கு மிக அருகிலேயே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவனது இந்த பரந்த மனப்பான்மையால் சிங்கள மக்களின் பெருமதிப்பையும் பெற்றிருந்தான்..

அப்படி அவர்களுடன் உறவாடும் ஒருவனாக இவன் இருப்பதானால் அவர்களுடன் உரையாடும் ஒருவனாகவும் இவன் இருந்திருக்க வேண்டும். அதற்காக இவன் சிங்கள மொழியை கற்று அதில் தேர்ச்சியும் அடைந்திருக்கலாம்…

இப்படி தமிழர்களை ஒரு சிங்கள அரசனும் சிங்களவர்களை ஒரு தமிழ் அரசனும் நீதி வழுவாது ஆட்சி புரிந்த அதே சரித்திர காலப் பகுதியில் வடக்கே தமிழர்களை ஒரு தமிழ் அரசன் அரசாண்டு மக்கள் வதைபட்ட கதையும் சரித்திரத்தில் பதியப்பட்டுத்தான் இருக்கிறது…

கி.பி. 1519 ம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தில் நல்லூரை பிரதானியாக்கி அரசாண்ட செகராசசிங்கன் என்ற மன்னன்தான் சங்கிலியன். இவன் அன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களால் வெறுக்கப்பட ஒருவன். கி.பி. 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். இவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களை புறந் தள்ளி அரசை முறையற்ற விதத்தில் இவன் கைப்பற்றினான் என்றும் சரித்திரம் கூறுகிறது.

இவனது காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிக் கொடுமை கொடூரமாகத் தலை விரித்தாடியது. உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் முன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தோளில் துண்டு போடக் கூடாது வீதிகளில் உயர் சாதியினர் வரும்போது அவர்கள் வழிவிட்டு தலை வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டும் அவர்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கப்படக் கூடாது என்று இப்படி எத்தனையோ மனித உரிமைகளை தகர்தெறியும் சட்ட திட்டங்கள். இவைகள் எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட எவருமே எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் அனுமதிக்கப் பட்டதில்லை. உயர் சாதியினரின் பக்க சார்பாயிருந்த சங்கிலியன் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டதில் சிறிதளவும் ஆச்சரியமில்லை…

இந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே கி.பி. 1505 ம் ஆண்டில் இலங்கையின் மன்னார் பகுதியில் கால் பதித்திருந்த போத்துக்கேயருடன் வந்திருந்த கிறிஸ்தவ பாதிரிகள் இந்தச் சாதிக் கொடுமைக்கு பலியான இந்த பாவப்பட்ட சனங்களை கண்டு கொண்டனர். அவர்களுக்கு கிறிஸ்தவத்தின் சாதி பேதமற்ற கொள்கைகளை எடுத்துக் கூறி அவர்களும் கடவுளின் பிள்ளைகள்தான் என்றும் அவர்கள் அனைவரும் இறைவன் முன்னிலையில் சமமே என்றும் பிரசங்கம் செய்தார்கள். கொதித்துப் போயிருந்த அவர்கள் உள்ளங்களில் றோஜாக்களின் பன்னீர் துளிகளின் இதமாக இருந்திருக்க வேண்டும் அந்த வார்த்தைகள். அத்துடன் வெறும் வார்த்தைகளால் மட்டும் நின்று விடாது அவர்களை தங்களுக்கு சமமாக்கி தேவாலத்தில் தங்களுடன் சமமாக உட்காரச் செய்வதும் திருப்பலி பூசைகளில் ஒரே கிண்ணத்தில் அவர்களுடன் திராட்சை ரசம் பருகுவதும் மேலும் அவர்களுடைய வீடுகளுக்கு விஜயம் செய்து அவர்ககளின் சுக துக்கங்களில் பங்கு கொள்வது அவர்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவது என்று அவர்களை தங்களுக்கு நிகராக்கினார்கள் போத்துக்கேயர். அட நமது மொழியைப் பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த தடித்த தோலுடைய தமிழன் நம்மை கேவலப்படுத்தி அலட்சியப்படுத்தும் போது வெள்ளை தோல் மனிதர்கள் நம்மீது அன்பைப் பொழிகிறார்களே என்று அவர்களில் பலர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார். வேகமாக கத்தோலிக்க மதம் பரவத் தொடங்கியது.

இதையறிந்த சங்கிலி மன்னன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டான். உடனே தன் படையைத் திரட்டிக் கொண்டு மன்னாருக்கு விரைந்தான். அது 1954 ம் ஆண்டின் நடுபகுதியில் ஒரு நாள் மன்னார் தோட்டவெளிக் கிராமத்தில் காலை வேளையில் அந்த தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இந்த மக்கள். திபு திபு என்று சங்கிலி மன்னனின் தலைமையில் அங்கு நுழைந்த அவன் படை வீரர்களின் வாள்கள் துரிதமாக செயல் படத் தொடங்கின போத்துக்கேயருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருமே அந்த இறைவன் சந்நிதியில் கண்டதுண்டமாக வெட்டியெறியப்பட்டனர்.

இந்த நிகழ்வின்போது அங்கே திருப்பலி பூசை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த போத்துக்கேய பாதிரியார் உட்பட பல போத்துக்கேய கிறிஸ்தவர்களும் பலியானார்கள் என்பது கூடுதல் கொடூரமாகும்.

அத்துடன் அடங்கிவிடவில்லை அந்த கொடூர மன்னனின் கொலை வெறி. தேவாலயத்தில் இருந்து வெளியேறி தோட்ட வெளிக் கிராமத்தில் நுழைந்தது அவன் படை அங்கே வீடுகளில் புகுந்து குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் துடிக்கத் துடிக்க கண்ட துண்டமாக வெட்டியெறியப் பட்டார்கள். மொத்தமாக பத்தாயிரம் பேர்வரையில் அன்று சங்கிலியனின் கொலை வெறிக்குப் பலியானார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.. மன்னார் நிர்வாகத்திற்காக சங்கிலியனால் நியமிக்கப் பட்டிருந்த இளஞ்சிங்கன் என்ற மனிதாபமுள்ள நிர்வாகி இந்த பாவப்பட்ட மனிதர்கள் இப்படியாவது மகிழ்சியாக இருந்து விட்டுப் போகட்டுமே என்று இந்த மத மாற்றத்தை கண்டும் காணாதவர்போல் இருந்தார். இதையும் யாரோ சங்கிலியனுக்கு போட்டுக் கொடுத்ததன் விளைவாக அந்த மனிதரும் சிரச்சேதம் செய்யப்பட்டார்

இன்றுவரை இந்தப் படு கொலைகளுக்குச் சாட்சியாக “வேத சாட்சிகளின் தேவாலயம்” என்னும் பெயரால் போத்துக்கேயரால் கட்டப்பட்ட கிறிஸ்தவ கோயில் மன்னாருக்கும் பேசாலைக்கும் இடைப்பட்ட கிராமமாகிய தோட்டவெளியில் ஒரு துயரத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது.

சங்கிலியனின் இந்தக் கொலைகளை தொடர்ந்து சங்கிலித் தொடராக பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. அவனுடைய மூத்த சகோதரனாகிய பரநிரூபசிங்கனும் சங்கிலியின் மகனும் சங்கிலியுடன் வெறுப்புற்று கிறிஸ்தவ மதத்தை விரும்பித் தழுவியதாகவும் பின்னர் தனது மகனை சங்கிலி சிரச்சேதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சங்கிலியனின் இளைய மகனும் சகோதரியின் மகனும்கூட மதம்மாறி கிறிஸ்தவம் யாழ்மண்ணில் பரவுவதற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது…

இவன் ஆட்சிக் காலத்தில் எந்த சிங்கள மன்னனுக்கும் எதிராக போர் தொடுத்ததாக வரலாற்றில் இல்லை மாறாக தென்னிலங்கை அரசுகளில் ஒன்றான சீதாவாக்கை அரசனான மாயாதுன்னைக்கு 1564 ஆம் ஆண்டில் சங்கிலி படை உதவி செய்ததாக சரித்திரம் கூறுகிறது..

அக்கிரமம் என்றுமே நிலை நின்றதில்லை. சங்கிலியன் தனது மக்களாலும் உறவினர்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு போத்துக்கேயரால் கைது செய்யப்பட்டு இந்தியாவின் கோவா மானிலத்திற்கு கைதியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தூக்கிலிப்பட்டான் என்று சரித்திரம் கூறுகிறது. அவன் கைது செய்யப் படுவதற்கு முன் அவன் சந்தேகித்த சில சேனாதிபதிகளை கோப்பாயில் வைத்து சிரச் சேதமும் செய்தான். மேலும் அவனை வெறுத்து கிறிஸ்தவ மதத்தை தழுவிய அவனது மகள் போத்துக்கேயரால் அவர்கள் தேசமாகிய போத்துக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பெயர் மாற்றமும் செய்யப்பட்டு அவர்கள் ராஜ பரம்பரையில் ஒரு இளவரசனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள் என்று இன்னொரு பதிவேடு கூறுகிறது.

கி.பி 1565 ல் சங்கிலியின் ஆட்சி அஸ்தமித்தது.. மெதுவாக உதித்து பின்னர் பலமாக சுட்டெரிக்கும் சூரியன் முடிவில் அஸ்தமன இருளில் மறைந்துதான் போக வேண்டும் என்பது நீதி தேவனின் நியதியோ!….

(தொடரும்) . -சித்திரெஜினா

79 Responses to “ சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41) ”

  1. வணக்கம்
    நிறுத்தும் சித்தி ரெஜினா நீர் இப்பொழுது தமிழ் சமுதாயத்தில் இல்லாத பிரச்சினை ஒன்றை கிளறிவிடுவதாகத் தோன்றுகின்றது நிறுத்து உன் புராணத்தை எமது தமிழ் வரலாற்றில் நீதிக்கு மாறாக ஒரு அரசன் வாழ்ந்தான் என்பதும் அவன் இப்படிப்பட்ட செயலை செய்தான் என்றும் நாம் அறியவில்லை அப்படி செய்திருந்தால் அது தவறாகத் தான் எழுதப் பட்டிருக்கும் ஆனால் இங்கே வந்து பிழைக்க வந்த இடத்தில் மத மாற்றம் செய்யப்பட்டது அது அன்றைய பிரச்சனை ஆனால் அது அன்னியர் நாட்டவர் காலம்

    ஆனால் தமிழும் சிங்களமும் தாய் பிள்ளைகள் போல் இருந்தது உண்மை தான் யாரும் மறுக்க வில்லை ஆனால் தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயுறும் வேறு தானே ஏன் என்றால் எபாத் சிந்திக்க வைத்தது யார் ? தமிழனா ? இல்லை தனிச்சிங்கள மொழியைக் கொண்டு வந்தது யார் ஏன் ?சரி விடுவிட்டோம் கல்வியில் தரப் படுத்தலைக் கொண்டு வந்தீர்கள் விட்டு விட்டோம் ஏன் என்றால் தமிழன் அறிவில் சிறந்தவன் எனவே எது எம்மை ஒன்றும் செய்யாது விட்டு விட்டோம் ஆனால் எம் இருப்பில் கைவைத்த போது எம்மால் இருக்க முடியவில்லை பொறுக்க முடியவில்லை ஆனாலும் அகிம்சை வழியிலே எல்லா இளப்பையும் கேட்டுப் போராடினோம்

    இதற்கு நீங்கள் தந்த பதில் என்ன?? எமது சத்தியாக்கிரகத்தின் மீது குண்டர்களையும் உங்கள் ஆயுதப் படையும் சேர்ந்து தாக்கிநீர்கள் இது ஆரம்பம் பின்பு நடந்த விடையங்கள் உங்களுக்கு நாம் சொல்ல வேண்டுமா? ஆனால் அன்னியன் அப்படித் தான் இருப்பான் அவனை விட்டு விடுங்கள் ஏன் என்றால் எல்லா நாட்டிலும் படையெடுப்பின் பின்பு மத மாற்றங்கள் நடந்திருக்கின்றது அங்கும் அதற்க்கு எதிராக போராட்டம் நடந்திருக்கிறது , ஏற்க்க வேண்டும் ,ஆனால் இது ஒரு நாட்டிற்குள் இரு இனம் தாயும் சேயுமா வாழ்ந்த இனத்தையே இப்படி கொலை செய்துள்ளீர்களே பின்பு எப்படி தமிழனால் இணைந்து வாழ முடியும் ?

    சித்தி ரெஜினா உங்கள் கருத்து இப்படித் தான் நாம் எடுக்க முடியும் தமிழ் மானம் போனாலும் பறவாயில்லை நாம் மீண்டும் சிங்களத்தோடு சேர்ந்ததே இருப்போம் என்பதாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது ,தயவு செய்து சித்தி ரெஜினா நாம் யாருக்கும் எதிரியில்லை தமிழர்கள் எதிரி என்றாலும் அடைக்கலம் என்று வந்து விட்டால் விருந்தோப்பித்தான் பழக்கமே தவிர யாரையும் சும்மாய் எதிரியாய் பார்க்கும் பழக்கம் இல்லை ஆனால் அடி வயிற்றில் யாரும் கைவைக்க விடுவதில்லை ,

    மேலும் சில தகவல் சித்தி ரெஜினா கொக்கட்டிச்சோலையில் ஒரு இரவில் கிராம மக்களையே குஞ்சு குருமான் என்றும் பார்க்காமல் செய்த கொலையை என்னால் மறக்கமுடியவில்லை பின்பு ஒதியமலை கிராமத்தின் முதுகு எலும்பு என்பார்கள் ஆண்களை 35 பேரை செய்த கொலையை என்னால் மறக்க முடியவில்லை ஏன் அம்பாறை மாவட்டத்தில் நடந்த கொலையை அதில் கண்ணால் கண்ட சாட்ச்சிகள் தொழிக் காட்ச்சிகளில் விபரித்தைக் கேட்ட போது எம் மனம் ????? சரி பழைய விடயம் மனது போச்சு இப்ப நந்தா முள்ளிவாய்க்கால் கொடூரம் கூடவா மறந்து போச்சு ?

    விடுதளைபுலிகளோடு மொத முடியாமல் சாப்பாட்டையும் மருத்துவத்தையும் ஆயுதமாய்ப் பாவித்து என் மக்களைக் கொன்றபோது எங்கே போனது சிங்களத்தின் சகோதரத்துவம் ?? எங்கள் மக்கள் மீது எரியும் குண்டுகளைப் போட்டபோது எங்கே போனது உங்கள் தாய் பிள்ளை உறவு குற்றுயிராய்க் கிடந்த என் மக்களைப் புல்டோர்சர் கொண்டு புதைத்த போது எங்கே போனது உங்கள் தாய் சேய் உறவு ?என் தமிழ் பச்சிளம் குழந்தைகள் எரியும் குண்டுகளால் பட்ட வேதனைகள் கண்டும் எங்கே போனது சிங்களத்தின் மனித நேயம் ?

    சித்தி ரெஜினா,, இதை நான் எழுத வில்லை சிங்களத்தால் புதைக்கப் பட்ட போது என் மக்கள் பட்ட வேதைனைகள் இது என்றோ ஒருகணம் யோசியுங்கள் பின்பு எழுதுங்கள் யாரும் மறுக்கவில்லை ஏன் என்றால் எழுத்தால் மனிதர்கள் தெளிவடைவார்கள் ஆனால் அவை எவை என்பது தான் இங்கே உள்ள பிரச்சனை
    நன்றி வணக்கம்

  2. சங்கிலியன் காலம் தொட்டு வந்த அடாவடித்தனம், அரக்க குணம், நயவஞ்சகம், தன்னலம், குறுகிய மனநிலை, தலைக்கனம் இன்று வரைக்கும் தொடர்துள்ளது.

    வெளிநாடுகளில் சொகுசாக, பாதுகாப்பாக அந்த அந்த நாட்டு பிரஜைகளாக வாழ்ந்து கொண்டு, தமிழ்தாயம், அதை ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழவேண்டும் என்று இங்குள்ள சங்கிலிகளுக்கு உசுப்பு ஏற்றி அழிந்து, ஒழிந்து, சிதைந்து போன தமிழ் சரித்திரம் இன்று மீண்டும் எழுதப்பட்டுள்ளது.

    எனினும், சங்கிலி மனநிலையிலுள்ள பலர் இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை.

  3. வணக்கம்
    வெள்ளாளன்
    இது உமது பிறப்பைக் கோடுட்டுக் காட்டுகிறது யாரும் யாருக்கும் அடிமையில்லை நல்ல வேளை பிரவாகரன் மக்களுக்கு உருமை பற்றியும் சமத்துவம் பற்றியும் உணர்வினை ஊட்டியுள்ளார் இல்லையேல் உன் போன்றவர் கையில் ஆட்ச்சி வந்தால் எம் மக்கள் நிலைமை கேள்விக்குறிதான் எனவே உன் போன்றவரின் கருத்தை எமது மக்கள் கணக்கில் எடுக்க மாட்டார்கள்

    அட மடையா இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைச்சுததிரம் உண்டு அப்படியிருக்கும் போது தமிழினத்துக்கு மட்டும் அது விதி விலக்கோ?? நீ நல்லை இருக்க வேண்டும் என்றால் வேர்வை சிந்தி உழைக்க வேண்டும் அப்படியிருக்கும் போது உன் விடுதலை மட்டும் எதிரி சும்மாய் கிள்ளித் தருவானோ ????????
    சிந்தியுங்கள் மடச்சாம்பிரானிகளே.
    நன்றி

  4. அன்றிலிருந்து இன்று வரைக்கும் தமிழன் தமிழனை அழித்தது தான் வலராற்று உண்மை.

    இப்படியே காலத்திற்கு காலம் மாறி, மாறி சங்கலி போல் சங்கலிகள் வந்து போனால், இலங்கையில் தமிழினம் அழிந்து தமிழ் இடங்களும் பறிபோய்விடும்.

    எப்போதும், தங்களின் பிழைகளை மறைத்துக்கொண்டோ நியாப்படுத்திக்கொண்டோ மற்றவர்களின் பிழைகளை மட்டும் தூக்கிக் காவடியாட்டுவதே சங்கலித்தமிழரின் இயல்பு.

  5. வணக்கம்
    sithy rejinaa
    vanniyaan
    alex
    jvanni
    kumaar
    nanthaa
    உங்களுக்கு இன்னும் சொல்ல வேண்டுமா இரண்டு கிழமையில் பத்துப் பொதுமக்கள் கொலை அதில் பெண்கள் உட்பட போராட்டம் இல்லை மக்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு எங்கள் தேசத்தில் எப்படி நடக்கும் ??நான் முன்பு சொன்னது போல் உண்மைகள் வெளியில் வரும் ஆனால் அதற்குள் மேலும் பல தமிழினக் கொலைகள் நடந்த்தேறும் இது தான் மாற்றுக் கருத்தாளர் என்று சொல்லும் உங்கள் எண்ணம் நடக்கும் அடி முட்டாள்கள் புலி புலி என்று சொல்லி மக்களைக் குழப்பி இப்ப என்னென்றால் அது உண்மையில் புலியில்லை,அது பெரும் கரடியேல்லோ வந்திருக்கு தயவு செய்து இனியாவது உண்மையை சொல்லுங்கோ வன்னியில் எனக்கன்ற மக்களை என்ன செய்தநீங்கள் என்று ?

    தயவு செய்து கேளுங்கோ இனியாவது உனக்கன்ற மாற்றுக் கருத்து என்னவென்று இல்லைஎன்றால் எனக்கன்ற தலை வெடித்து விடும் போல் உள்ளது சொன்னால்த் தானே நாங்களும் கொஞ்சம் உழைக்கலாம் வாழ்க்கையில் முன்னேறலாம் தனிய நீங்கள் மட்டும் மகிந்தாட்டை காசை வாங்கி உனக்கன்ற குடும்பம் நல்லாய் இருந்தால் காணுமோ எனக்கன்ற தமிழினத்தையும் கொஞ்ச திரும்பிப் பார்க்க வேண்ட்டாமோ ?

  6. ஆனால் தமிழனின் வீடுகளுக்கு அருகில் சிங்கள படைகள் உள்ளதே சிங்கள வீடுகளுக்கு அருகில் தமிழ் படைகள் இல்லையே,கொழும்பில் வாழும் வியாபாரிகள் கலகம் என்று வரும் போது அடித்துக்கலைக்கப்படுவதும் ஏன் என்று கூறமுடியுமா?????
    உமது பித்தலாட்டத்தை கொஞ்சம் நிறுத்தும் நீா் போதித்து ஞானம் பெறும் நிலையில் இங்கு யாரும் இல்லை.

  7. வணக்கம்
    என் உடன் பிரபுக்களே
    ஆரம்பம் ஆயுதம் ஆயித்தம் அத்தனையும் மதிநுட்பம் ,இதுதாண்டா பிரவாகரனின் தூர நோக்குச்சின்தனை விடை மிகவிரைவில் கிடைக்கும் சிங்களத்தின் போர் விதிமுறைகள் எல்லாம் , தடுமாறும் சிங்களம் அதன் பிரதிபலிப்புத் தான் பொன்சேகரா கைது தமிழன் களத்தில் நின்று சாதிக்க முடியாததை சற்று தள்ளி நின்று சாதிக்கின்றான் உண்மைகள் உறங்கும் ஆனால் வெளிவந்தால் பொய்மைகள் தடுமாறும் சிங்களம் தடுமாற தொடங்கி விட்டது இனி ஒரே தள்ளாட்டம் தான்

  8. நல்லகுட்டியாறு முஸ்லிம் வித்தியாலயம் பெரும்பான்மையினப் பாடசாலையாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 45முஸ்லிம் மாணவர் கல்விகற்கும் இப்பாடசாலையின் அதிபராக பெரும்பான்மையினத்தவர் நியமிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமென கூறப்படுகிறது. கடந்த 90ம் ஆண்டு இபபகுதி மக்கள் இடம்பெயர்ந்து 2004ம் ஆண்டு முதல் மீள்குடியேறி வருகின்றனர். அண்மையில் இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட வேளையில் பெரும்பான்மையின அதிபரே இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். அயலிலுள்ள பெரும்பான்மை இன மாணவர்களை இணைப்பதன் மூலம் இதன் உருவம் மாற்றம் பெறும் அபாயமுள்ளதென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  9. Sitha Ragena
    your article baseless,you don’t know Srilankan past history.
    your need grow up your brain ,first you read lots of Srilankan history books,also read year 5 to 12 school Geography books.

  10. அடி முட்டாள்கள் மாதிரிப் கருத்தை வரையக்கூட்டாது யார் யாரைக் கொன்றது அது புலியே செய்து விட்டு சிங்களகளை சாடியது, அதை விட்டு விட்டு புலம்ப வேண்டாம் அந்த புலி விசுவாசிகளுக்கு எது தான் வேலை அருவத்திரண்டு எங்கள் பளிச்சிருவர்கள் கொலை மடுப் பள்ளிச்சிறுவர்கள் கொலை முள்ளிவாய்க்கால் கொலை ஒதியமலைக் கிராம மக்கள் கொலை கொக்கட்டிச்சோலைக் கிராம மக்கள் கொலை இதுகளை விட புலியே செய்து விட்டு சிங்களவகள் மீது போட்டதைப் பற்றிக் கதைக்கும் பெட்டப்பயல் நீ பேசா.

    வந்து பாரடா படுகொலைகளை நேரில் உங்கிருந்து கொண்டு கட்டுரை எழுதுவதை விட்டு விட்டு வாடா ராஜ வா உன்ரை ஆக்கள் செய்த வேலைகளை பாரடா.

  11. நிர்வாகத்தினர் விரும்பினால் பிரசுரிக்கவும்

    இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..

    http://senkodi.wordpress.com/2010/02/05/milk-honey/

    http://islamanswers.blogspot.com/2010/01/blog-post_09.html

  12. வணக்கம்
    அட மடச்சாம்பிராணி உனக்கு சொந்தமாய் சிந்திக்கத் தெரியாது என்பெயரில் கட்டுரையை வரைய முற்பட்ட போதே எனக்கு விளங்கி விட்டது நீயொரு பொட்டப்பயல் என்று,, என் பெயரில் [pskvanni2 ] இப்படி எழுதினால் எல்லோரும் நம்புவார்கள் எனறு எண்ணம் போல்

  13. வணக்கம்
    pskvani2
    நீர் என்பெயரைப் போடு எழுதுவது உன் மட்டமான சிந்தனை ஆனால் நான் எழுதிய விபரங்கள் சிங்களம் நடத்திய கொடூர வேட்டையின் அடையாளங்களைத் தான் ஆனால் யாராவது அந்த இடத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் கேட்டுப்பாரும் எது பொய்யோ உண்மையோ என்று மற்றது நான் தமிழருக்கு நடந்த கொடுமைகள் பற்றி எழுதும் போது நீ ஏன் சிங்களன் தமக்குள்ள விளையாடிய சித்து விளையாட்டைப் பற்றி கும்மாளம் போடுகின்றாய் நீ தமிளன அல்லது சிங்களவனுக்குப் பிறந்தவனா?

    அட மடச்சாம்பிராணி தமிழ் ஈழத்தையே சிதைத்து விட்டு என் மக்களின் பிணத்தின் மேல் சிங்களன் தன்னுடைய நாசிப்படையின் சின்னத்தைக் கட்டிக் கொண்ட்டாடியுள்ளான் நீ என்னடா என்றால் வெக்கம் இல்லாமல் சிங்களத்துக்கும் மகிந்தாவுக்கும் தடவிக்கொன்று நிக்கிறாய் தனி மனித சுதந்திரமே இல்லாத நாட்டில் தமிழ் இனம் எப்படி வாழ முடியும் ?

    நல்ல சகுனம் என்பார்
    சரத்போன்செகரா கைது
    சிங்கள நாட்டுக்கு திரோகமாம்

    வணக்கம் தமிழ் உறவுகளே சிங்களவன் எங்கே தாம் செய்த படுகொலை சதி எல்லாம் வெளிவந்து விடுமோ என்று எண்ணித்தான் போன்செகராவைக் கைது செய்தது ஆனால் இது அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும் போது சரியென்றுதான் படுகின்றது ஏன் என்றால் மகிந்தா கட்டளை இட்டது உண்மை ஆனால் சரத் அப்போது இதை மறுத்திருந்தால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் அப்படி என்னை பதவி நீக்கினாலும் பரவாயில்லை என்று மறுத்திருக்கலாம் ஆனால் அவரும் சேர்ந்து இந்த தமிழ் மக்கள் மீதான அழிப்பை செய்த பின் இப்போது மாறி நிர்ப்பது தான் தவறு ஏன் என்றால் எதிரிக்கு கூட முதுகில் குத்தக் கூடாது என்பது தான் புலிகள் கருத்து அதாவது தமிழர் கருத்து

    ஆனால் சிங்களம் எப்படி விளித்து எழுந்தது தமக்கு ஆபர்த்து வரப்போவது தெரிந்தவுடன் ஆனால் எமது இனத்தில் பிறந்தவர்கள் எமது இனத்தை காட்டிக் கொடுத்து பேர்வாங்கி வாழ்க்கை நடத்தி வருவது தான் மிக வேதனையாக உள்ளது தமிழ் ஈழம் ஒன்று உருவானால் தமிழருடைய பாதுகாப்பு உரிதிப்படுதப்படும் இதில் யாருக்கு என்ன நட்டம் ?இப்பவாவது சிங்களத்தோடு சேர்ந்து நிற்கும் இந்த க்ளுக்கள் தங்கள் தவறினை திருத்த வேண்டும் எமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் அதை நாம் எமக்குள் தான் பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய சிங்களவனுக்கு எம்மைக் காட்டிக் கொடுக்கக் கூடாது ,

    ஒற்றுமையே எம் பலம் ஏன் என்றால் இது என் வீட்டு உன்வீட்டுப் பிரச்சனையில்லை இது எங்கள் வீட்டுப் பிரச்சனை அதாவது முழுத் தமிழர்களின் இருப்புப் பிரச்சனை எனவே தயவு செய்து இனியாவது முதுகில் குத்தும் என்னத்தை விட்டு தமிழ் ஈழத்தை அடையும் வேலையைப் பாருங்கள்
    நன்றி
    உங்கள் pskvanni

  14. வணக்கம்
    வெள்ளான்

    உனக்கு 14 வயது சிறுமியை தாயின் முன் போட்டுக் கற்பு அளித்த படம் சந்தோசமாய் இருக்கின்றது என்றால் நீ யார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது உனக்கு தமிழ் ஈழப் பெண்களைப் கற்பு அளித்த படக் காட்ச்சிகள் சந்தோசமாய் இருக்குது என்றால் நீ யார் என்பது உன் மனித நேயம் என்ன என்பதும் சொல்லி வெடக் நே உனக்கு இப்ப இந்தப் பாசை விளங்கி இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்,

    தமிழ் ஈழத்திற்க்கு தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்கு யார் யாரெல்லாம் போராடி மடிந்தார்களோ அவர்களின் கனவு ஒரு நாள் பலிக்கும் அப்போது உன் போன்றவர்களின் வெக்கித் தலை குனியும் அப்போது நாம் உன் போன்றவர்களையும் தமிழ் ஈழத்தில் வாழ அனுமதிப்போம் ஏன் என்றால் தமிழர்கள் எப்போதும் அடைக்கலம் கொடுத்துத் தான் வாழ்ந்தார்கள் வாழ்வார்கள் சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தம்மைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ என்று வாழ்பவர்கள் இன்றல்ல நேற்றல்ல ,

  15. உண்மையில், தமிழ்த்தாயகத்தில் தமிழ் இனவிருத்தி அற்று தமிழினம் அழிந்துகொண்டு போகிறது. குடியிருக்க மக்களின்றி தமிழ் மண் குறுகிக் கொண்டு போகிறது, தமிழர்களின் வெற்று இடங்களில் வேறினத்தவர்கள் குடியேறுகிறார்கள், அவர்கள், தங்கள் இனத்தை பெருக்கி, தங்கள் எதிர்கால சந்ததிகளுக்காக இடத்தையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், எமது புலன்பெயர் தமிழ் இனமோ, இன்னும் பழைய புராணம் பாடிக்கொண்டு கற்பனை கனவில் மிதக்கிறார்கள்.

    அவர்கள் விட்டுட்டு போனமாதிரியே தான் எல்லாம் இருக்கபோகுது..
    இங்கு அவர்கள் நினைக்கிற மாதிரித்தான் எல்லாம் நடக்கப்போகிறது. விடுமுறைக்கு வந்து போனால் எல்லாம் சரி என்ற ஒரு நினைப்பு.

    தமிழ்த்தாயக பற்று, தமிழ்அன்பு, தமிழில், தமிழ்த்தாயகத்தில் அக்கறையுள்ள தமிழன் என்றால்?,

    அவர்கள், அவர்களின் குடும்பத்துடன் இங்கு வந்து, எங்களைப்போல் மண்வெட்டி பிடித்தாலும், மரம் வெட்டினாலும், மாடு வளர்த்தாலும் பரவாயில்லை என்று எமது மண்ணில், எமது இனத்துடன், எமது தாயகத்தில் தன்மானத்துடன் வாழ வேண்டியது தானே.

    உங்களில் யாரும் ரெடியா?

    இப்போ உங்களை பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்!

  16. சார் PSK VANNI சார் அப்ப இங்கிலாந்தில கடந்த 10 நாட்களுக்குள் 10 கொலை ,3 கற்பழிப்பு ,300 வழிப்பறி கொள்ளை ,1000 வீடு புகுந்து களவு ,நடந்திட்டுது சார் அப்ப நாங்க அரசாங்கத்தை குறை சொல்கிறோமா சார்?……ஏன் சார் காகம் இருக்க பணம் பழம் விழுந்த மாதிரி….இது கொஞ்சம் டூ மச் சார் …. உங்களுக்கு எல்லாம் சார் இலங்கையில பாவம் ஏழை மக்கள் இப்ப கொஞ்சம் சந்தோசமாய் இருக்கிறது உங்களுக்கு வயிறு எரிது..உங்க பீலிங்க்ஸ் எங்களுக்கு விளங்குது சார்…வன்னி சார் உங்களுக்கு பிடிச்சிட்டுது ஜன்னி சார் அதனால நீங்க அடிக்கிறது தண்ணி சார் ……..கஷ்டப்பட்ட சனம் சார் அதுகள் …இப்ப கொஞ்சம் இஷ்டப்படி இருக்கட்டும் சார் விட்டு விடுங்க சார்………..ஆதவன்

  17. டேய் சிங்களவனுக்கு சோரம்போன PSK VANNI நீ யார் என்று தமிழ்நீயூஸ் வெப்சைற்றில் நாங்கள் பார்த்தனாங்கள். உன்னை மாதிரி ந,ப,ப,கோ..ப போன்ற கழிசறைக்கூட்டங்கள்தான் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டது.நீ உன்ர தலைவர் மாதிரி காசுக்காக சிங்களவனிடம் காலாகாலம் சோரம் போய்விட்டு இங்க வந்து தமிழன் என்று சொல்லாத உன்னை தமிழன் நாட்டில ஒதுக்கிதான் வைத்திருந்தவன். நீ தலை கீழாக நின்றாலும் நம்மவர்போல் வரமுடியாது அதை வடிவாக தெரிந்துகொள்.

  18. வணக்கம் சித்தி ரெஜினா, எனக்கு என்னமோ விளங்குது அந்த பழைய மன்னர்கள்
    03 பேரும் மறுபிறவி எடுத்து இருக்கிறார்கள் போல் அதுதான் (ராயபக்ச .கோத்தபாய .பசில் )
    அகையலத்தான் இந்த பயங்கரவாதப் புலிகளை அழிக்க முடிந்துள்ளது அத்தோடு ஒரு நாடு
    ஒரே மக்கள் எல்லோரும் எங்கும் வாழலாம் என்றும்எவராயினும் எங்கும் கோவில்கள்
    கட்டிக் கும்பிடல்லாம் என்றும் இலங்கை ஒரு நாடு இரு மொழி எல்லோரும் ஒரு மக்கள்
    என்று கூறுவதை பார்த்தல் இவர்கள் மன்னர்கள் தான் ஆகையால் மன்னர்களே வடக்கு &கிழக்கில்
    வாக்களித்தவர்களை கொஞ்சம் கண் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள் இவர்கள் பொன்சேகாவின்
    ஆக்கள் போல் தெரிகிறது என்னமோ தர்மம் நிலைத்தால் எல்லோருக்கும் நல்லது
    பழைய மன்னர்காலக் கதைகள் இப்ப உள்ள p.s.k. போன்ற மந்தைக்கூட்டத்திற்கு தெரியாது
    இதுகளுக்கு தெரிந்ததெல்லாம் படு பயங்கரவாதி பிரபாகரன் தான் இவர்களின் மன்னன்
    இந்த p.s.k நினைக்கிறார் தான் மட்டும் இலைங்கையில் இருந்து சிங்களவர் தமிழரை கொலை
    செய்ததை கண்டதாகவும் மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று எழுதி வருகிறார்
    எங்களுக்கும் தெரியும் உம்முடைய மண்டையில்ல தலைவன் எத்தனை அப்பாவிகளை
    கொலை செய்தவன் எத்தனை அறிவுள்ளவர்களை கொலை செய்தவன் இதை தெரியாத
    கூட்டம் உலகப் பயங்கரவாதி பிரபாகரனை தலைவன் என்று தலையில் வைத்து கூத்தடுதுகள்,

  19. PSK VANNI,

    நீ PSK VANNI யோ அல்லது வன்னியில சேத்துக்க கிடக்ந்த பண்ணியோ தெரியாது. ஆனால் உன்னை ஏன் பிரபாகர பிணம்தின்னி பிணமாக்காமல் விட்டுவைத்தான் என்றுதான் தெரியாது. சிலநேரம் உன்னுடைய அண்ணன் தமிழ்செல்வன் தயவால் நீ வெளிநாடு வந்திருப்பாய், அல்லது உன்னுடைய ஒன்றவிட்ட அண்ணன் திருமாவளவனின் தயவில் வெளிநாடு வந்திருப்பாய் அல்லது உனது அண்ணன் பிரபாகரன் சிங்களவனிடம் வாங்கிய காசை களவாய் சிங்களவனுக்கு கொடுத்து வெளிநாட்டுக்கு வந்திருப்பாய் என நினைக்கிறன்.

    நேராக பணையில இருந்து இறங்கி நீ வெளிநாட்டுக்கு வர உனக்கு காசு எப்படி வந்தது? பார்த்தயா உனக்கு ஆதரவாக எழுதுவதற்கு யாரும் வரவில்லை. எல்லாரும் உனக்கு எதிராகதான் எழுதுகிறார்கள். எல்லாரும் உன்னை ஒதுக்கிதான் வைத்திருக்கிறார்கள் என்பதையாவது இனியாவது புரிந்துகொண்டு ஒழுங்கா எழுதப் பழகு. நீ வன்னியில இருந்து எழுதுகிறாய் என்றால் நீ எப்படிபட்ட பொய்யன் என்று தெரிகிறது. உன்னைமாதிரி கண்டகிண்ட நாய்கள் எல்லாம் வெளிநாடு வந்த பின்புதான் தமிழனுடைய பண்பாடு, கலாச்சாரம், கண்ணியம் எல்லாம் கெட்டுப்போய்விட்டது. புலி, சிறுத்தைகள் எல்லாம் தமிழன் என்றால் அப்ப தமிழன் என்பவன் மனிதன் இல்லையா?

    டேய் பண்ணி, 14 வயது சிறுமியை புலிகள் தாயின் முன்னால் இழுத்துகொண்டுபோய் தற்கொலைதாரியாக்கி சாகடிக்கும்போது நீ எங்க இருந்தனி. தமிழ் பெண்களை இராணுவம் கற்பழித்தார்கள் என்றால் அதற்கு காரணம் காடையன் பிரபாகரன்தான் வேறு யாருமில்லை.நீ ஏன் தமிழீழத்துக்கு போராடி சாகவில்லை? சமாதான காலத்தில் உங்களுடைய பெண்டுகளுடன் நாட்டுக்கு போய் வடிவாக சுற்றி வந்திருப்பீர்களே? அப்போது இராணுவம் உங்கட பெண்களை கற்பளித்தார்களா? உங்களை சோன்ற சோரம்போனவர்களுக்கு எங்கேயிருக்கிறது கற்பு?

  20. வணக்கம்

    aathavan ஆதவன்
    thamilar samuthaayam தமிளர்சமுதாயம்
    vellaan வெள்ளான்

    பண்டைய வரலாறுகள் பற்றித் தெரிந்த தேவாங்குக் கூட்டங்களே தமிழர் வரலாறுகளில் இதுவும் இருந்தது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் காக்கைவன்னியன் எட்டப்பன்களும் இருந்தார்கள் அதற்காக நாங்கள் ம்ழுத் தமிழர் சமுதாயத்தையும் இவர்களோடு சேர்க்க முடியுமா ?? இல்லை இன்றைய எட்டப்பனாகிய கருணா டக்லஸ் பிள்ளையான் போன்றவர்களுக்காக எமது தமிழ் சமூகத்தைக் கை விட்டுவிட முடியுமா?

    அடி முட்டாள்கள் மாதிரிப் பேசத் தெரிந்த உங்களுக்கு கிளிநொச்சியில் இரு வாரங்களில் நடந்த கொலையைக் கூறினால் ஏன் கோவம் வருகிறது ஏன் என்றால் அங்கே மகிந்தா பணத்தைக் குறைக்கச்சொல்லிப்போட்டாரோ??நீங்கள் மட்டமான பேர்வழிகள் என்பதை உங்கள் கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கு ,

    அட முட்டாள் தமிழ் குடி அளிப்பாளர்களே உங்கள் வீட்டை சரியாய் வைத்திருக்கிறத விட்டு ஏன்ரா பக்கத்து வீட்டுக் காரன் யாரோட போறான் என்று ஆராயிறிங்கள் இது உங்களோடோ பெரும் சில்லேடுப்பா போச்சு தமிழர் சந்தோசமாய் இருக்கினமோ உனக்கு ஆத்தை அப்பு இல்லையோடா தமிழ் ஈழத்தில் இருந்தா இப்படியான மட்டமான சிந்தனைகள் வராது ,

    அட பரதேசிப் பன்னாடைகளே தமிழர் வரலாறு நீங்கள் கட்டாயம் படியுங்கோ ஆனால் நல்ல விடயங்களை மட்டும் எடுங்கோ அதை விட்டு விட்டு பனங்காய் விழுந்த கதையும் தேங்காய் உரித்த கதையும் சொல்லிக் கொண்டிரிந்தால் தமிழர் கடைசியில் நாய்த் தோல்தான் உரைக்கவேண்டி வரும் ஏன் என்றால் சிங்களவன் தமிழனைக் அளித்து முடித்த பின்பு நாய்கள் தான் மிஞ்சியிருக்கும் ,

    உங்களை எப்படியே விட்டால் தாய்ப்பாலுக்குப் பதிலாய் குழந்தைகளுக்குப் நரிப்பால் கொடுக்கச்சொன்னாலும் சொல்லுவிகள் நான் போட்டு வாரன்றாப்பா கிளிநோச்சயில் உள்ள கிணறுகள் எல்லாம் நாசிப்படைகொலை செய்து போட்ட தமிழன்ரை பிணங்கள் கிடக்குதாம் சிலது மிதக்குதாம் சிலது மனக்குதாம் பார்த்திட்டு வாறன்

  21. தன்மானத்தமிழன்,

    நீா் கூறியவைதான் இன்று தேவை ஆனால் நாங்கள் பரமசிவன் கழுத்து பாம்புகள் இறங்கிவருவோம் என்று நம்புகிறீரா??

  22. டேய் பணையால வீழ்ந்த பண்ணி PSK VANNI
    தமிழனை அழிக்கப்பிறந்த நீ எல்லா தமிழர்மேல் பாசம்கொள்ளுகிறாயா? உன்ர தலைவன் பிரபாகரன் ஒரு நரியன். நீயும் அவனும்தான் நரிப்பால் குடித்திருப்பீர்கள். நம்மவன் அறிந்துதான் அன்றே உங்களை மாதிரியானவர்களை ஒதுக்கி வைத்திருந்தாங்கள். பிரபாகரனை நீ வணங்கினால்போல் நீ உயர்ந்தவனாகி விடமுடியாது. உன்ர பிறப்பின் குணம்தான் உன்னை இப்படி குரைக்க வைக்கிறது. நாட்டில பிணம் வீழ்ந்தால்தானே உங்களுக்கு பிழைப்பு வரும். பிணம் விழாததால் இப்ப உங்கட பிழைப்பு கெட்டுபோய்விட்டது அதுதான் நீ இங்கிருந்து குளறுகிறாய்.

    டேய் பண்ணி! சிங்களவன் தமிழனை அழித்து முடிக்கப்போறான் என்றால் உடன நீ குண்டை கட்டிக்கொண்டு பாயவேண்டியதுதானே? ஏன்ர இங்க இருந்து குளறிகொண்டடிருக்கிறாய். எடே உன்ர தலைவன் எட்டப்பன் எல்லா போராளிகளையும் காட்டிக்கொடுத்து விட்டுதான் தன்ர உயிர் தப்பினால் கானும் என்றுதானே மனைவியுடன் படையினரிடம் சரணடைந்தவன். அப்படியானால் அவனை எப்படியடா அழைப்பது? எட்டப்பன் என்றழைப்பதா? காக்கை வன்னியன் என்றழைப்பதா? இலலை, கூட்டிக்கொடுக்கிறவன் என்றழைப்பதா?

  23. VivesThanaN
    03 பேரும் மறுபிறவி எடுத்து இருக்கிறார்கள் போல் அதுதான் (ராயபக்ச .கோத்தபாய .பசில் )? appa unkadai palja vera thalapathi pavam illja? avrajum serunkovan pavam illja?athu than sarth mathja,unkalal munpu pukala padd vera thalapathi.

    வெள்ளாளன்
    who is this blady dog?eddpankalin puthja uruvam.muthal EPDP,PLOT,ENDLF,KARUNA,PILLAJAN,DUGLESS,ENRU SOLLIE TAMIL MAKALEDJA PIRREKA PAITHAVIE,ATHU SREVARTHU ENRU THERINTHAVUDAN,IPPA SATHIE PIRACHJANIE THODNDA THERJERANKAL INTAH EDDAPANKAL,ETHAJAVTHU URRUVAKIE TAMILAREDJA PIRRUVUKALAI URRUVAKIE THANKAL SINGLAVANKU KADDI KUDDITHU NAKIE KONDOU IRRUKALAM ENRU INTH DOG INNIKUTHU,UTHALLAM IPPA SAREVARTHU THAMPIE.

  24. PSK MEANS P-புலன்பெயர் S-செம்மறி K-கூட்டம்

    மண்டைக்குள்ள மூளை இருந்தால், தங்கள் தேவைகளுக்கு சரி வரமாட்டுதுகள் என்று,

    ஏற்கனவே, அதுகளின் தலையை நன்றாக கழுவி தலைக்குள்ள பஞ்சை அடைந்து விட்டுடாங்கள் புலிப்பினாமிகள்.

    கடைசி கட்டத்தில், தங்களை, தங்கள் கும்பத்தை மட்டும் பாதுகாக்க, வன்னியில் தமிழ் சனங்களைப் பிடித்து, வதைத்து, அரக்க ஆமிகாரிடம் தள்ளிவிட்டு, லாவகமாக கதையை மாற்றி விட,

    மூளை இருந்தால், செம்மறி கூட்டம் சனகளைப்பற்றி கவலை இல்லை, தலைவனைக் காப்பாற்று என்று கொடிபிடித்து தெரு தெருவெல்லாம் ஒப்பாரி வைத்திருப்பார்களா?

    அதுகள் இப்ப சுயமாக சிந்திக்க முடியாத செம்மறி கூட்டம், இன்னும் புலன்பெயர் நாடுகளில் குறுகிய வட்டத்துக்குள் இருந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்குதுகள்.

    அதுகளின் புலம்பல்களை தவிர்த்து விடுங்கள்.

  25. ஏற்கனவே, அதுகளின் தலையை நன்றாக கழுவி தலைக்குள்ள பஞ்சை அடைந்து விட்டுடாங்கள் புலிப்பினாமிகள்.

    கடைசி கட்டத்தில், தங்களை, தங்கள் கும்பத்தை மட்டும் பாதுகாக்க, வன்னியில் தமிழ் சனங்களைப் பிடித்து, வதைத்து, அரக்க ஆமிகாரிடம் தள்ளிவிட்டு, லாவகமாக கதையை மாற்றி விட,

    மூளை இருந்தால், செம்மறி கூட்டம் சனகளைப்பற்றி கவலை இல்லை, தலைவனைக் காப்பாற்று என்று கொடிபிடித்து தெரு தெருவெல்லாம் ஒப்பாரி வைத்திருப்பார்களா?

    அதுகள் இப்ப சுயமாக சிந்திக்க முடியாத செம்மறி கூட்டம், இன்னும் புலன்பெயர் நாடுகளில் குறுகிய வட்டத்துக்குள் இருந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்குதுகள்.

    அதுகளின் புலம்பல்களை தவிர்த்து விடுங்கள்.

  26. PSK JENNI அக்கா…..ஒன்றுக்கும் யோசிக்காதீங்கோ….உங்கட தம்பி PSK VANNI இங்க அதிரடியில் அடிக்கடி வந்து போறார் …அவருக்கு நல்ல புத்தி வர கடவுளை பிரார்த்தனை செய்வோம் …..அவருக்கு நல்ல அறிவு வர அதிரடி கட்டுரை எழுத்தாளர் ,வாசகர் எல்லோரும் முயற்சி செய்கிறோம் ….அவருக்கு கொஞ்சம் அறிவு மத்திமம் அதனால்தான் இவ்வளவு சொல்லியும் திருந்த மாட்டன் என்று அடம் பிடிக்கிறார் …..கடவுள் சீக்கிரம் ஒரு நல்ல வழி காட்டுவார் அக்கா நீங்கள் ஒன்றுக்கும் யோசிகாதிங்கோ ………..இப்படிக்கு அன்பின் ஆதவன் ………………………………………………………………………………………..பி.கு …இப்ப ஜானதிபதி தேர்தலில் சரத் தோத்தவுடன் ஆள் இன்னும் கொஞ்சம் கூட அப் செட் ஆக இருக்கிறார் …எங்களோட கோபப்பட்டு நாங்கள் என்ன செய்கிறது அக்கா?நாங்களா வோட்டு போட்டனாங்கள்?

  27. வணக்கம்
    ஆதவன்
    aathavan
    நாங்கள் தமிழர்கள் தமிழர்கள் என்றால் நாம் இப்படித்தான் எங்கள் உணர்வுகள் இருக்கும் ஏன் என்றால் சிங்களவனால் நாம் பட்ட துன்பம் கொன்ச்சம் நஞ்சம் இல்லை நான் பல தடவை என்னுடைய கருத்தை ஆணித்தரமாக எழுதியுள்ளேன் இனி தமிழன் வாழவேண்டும் என்றால் தமிழ் ஈழம் அமைய வேண்டும் அப்படி அமையவில்லை என்றால் எமது எனதின் உடல்களை கிணறுகளிலும் குளங்களிலும் ஆறுகளிலும் தான் தேடி எடுக்க வேண்டும் எதுதான் யதார்த்தம் எதை விட்டு விட்டு நீயும் நானும் அடிபடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை,

    இப்படிஇருக்குது இன்றைய சூழ்நிலை புலிகளை அழித்துவிட்டோம் என்று மார்தட்டும் சிங்களமும் அன்று புலியில்லாத போது தமிழர்களையும் தமிழ் கிராமங்களையும் அளித்தது எதற்க்காக ? சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு நாடு அந்த நாட்டின் போக்கிசங்களைப் பாதுகாக்க வேண்டுமேயொழிய அளிக்கக் கூடாது தமிழனின் போக்கிசமாகிய யாழ் நூலகம் எரிக்கப் பட்டது எதற்க்காக என்று உம்மால் விளக்கம் தரமுடியுமா ? நீ வேண்டும் என்றால் கூறலாம் அதை மீண்டும் கட்டித் தந்து விட்டார்கள் தானே என்று ஆனால் நான் கூறுவது கட்டிடத்தை அல்ல தமிழனின் வரலாறு எதுதான் தமிழனை ஈழத்தில் இருந்து அளிக்க போட்ட முதலாவது திட்டம்

    ஒரு இனத்தின் வரலாறு அந்த வரலாற்றுப் பொக்கிசத்தை அளித்து விட்டு சிங்களம் இப்போதமிழன் வந்தேறு குடிகள் என்று அல்லவா கொக்கரிகின்றது வரலாறு என்றால் என்று சிங்களம் வைத்திருக்கும் மாகா வம்சம் அதைப்போல் தமிழனுக்கும் வரலாற்றுப் போக்கிசந்தான் எமது நூலகம் இத்தோடு சிங்களவன் விட்டு வைக்கவில்லை எதுவெல்லாம் தமிழரின் வரலாறைக் குறிக்கின்றதோ அதுவெல்லாம் அளிக்கப் பட்டுள்ளது இதுக்குள் இறங்கினால் எனக்கு நாட்கள் போதாது உமக்கு விளங்கப் படுத்த ,

    அடுத்தது உம்மைப்போன்று இங்கு வந்து காடுறை என்ற பெயரில் தவறான தகவல் எழுதுகின்றவர்களுக்கு இது தெரித்திருக்க வேண்டும் தமிழனின் பாது காப்பை உடைத்த முள்ளிவாய்க்கால் இல்லை போராட்டத்தின் காரணம் முளிவாய்க்கள் தமிழ் இளம் சந்ததிகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே ,

    வெறும் ஜந்து மாதத்தில் மட்டும் தமிழன் நிலைமை இப்படி உருவானது என்று சொல்லி தமிழருடைய போராட்டத்தை குறகிய அரசியல் லாவபம் தேட என்னும் உன்னைப் போன்றவர்கள் தமிழ் மக்கள் கடந்த காலத்தில் எப்படியெல்லாம் சிதைக்கப் பட்டான் என்பதை மறைக்காமல் வெளியில் சொல்ல வரவேண்டும் கடந்த காலத்தில் வடக்கை விட கிழக்கு மாகாணம் நிறைய பாதிக்கப் பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகப் பிரிவின் ஒரு அறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுளது,

    மீண்டும் நான் சொல்வது சிங்கள அரசின் கீள் தமிழினம் நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாது காரணம் ஏன் என்றால் தமிழன் சிங்களத்தின் ஆட்சியின் கீள் இருக்க வேண்டும் என்றால் சிங்களம் எழுதி வைத்திருக்கும் பொய்யான மகா வம்சத்தைக் கைவிட்டு உண்மையின் பக்கம் மனித நேயத்தோடு நடக்க முற்ப்பட்டால் நாம் அதைப் பரிசீலனை செய்யலாமே ஒழிய அது தான் முடிவென்பது அல்ல ஆனாலும் தமிழ் மக்கள் நின்மதியாய் வாழவேண்டும் என்றால் தமிழ் ஈழத்தைத் தவிர எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை , தொடரம்
    நன்றி

  28. vankkam vellaadu enna saathithadippu kathaikiraai unnai poanra saathi thadippu kathaithavarkalthaan velinaadu senru velaikaaranin kakkoosum kaluvi thinra koapaium kaluvi pilaikirannnkal neeum athil oruthanthaan athu poaka velinaadukalil irachi kadai meen kadai vaithiruppathu aadu maadu vedduvathu ellaam un poanra aadkal thaan ooril appadiyanna velai seithaal kavurava kuraivu velinaadukalil seithaal athu unkalukku mathippu poanka pannaadikale.

  29. Vanni annai neenkal thaan uvankalukku sariyaana paadam padipika koodiya aal vida veandaam thodaraddum unkal pani.

  30. டேய் பணையால வீழ்ந்த பண்ணி PSK VANNI!
    நீ Kunam என்றபெயரிலேயோ அல்லது வேறுயெரிலேயோ வந்தால்போல நீ யார் என்று எங்களுக்கு தெரியாதாக்கும். ஜாதியை பற்றி நீ கதைக்கிறாய் அப்படியானால் பிரபாகரன் தன்ர ஜாதிக்காரர்களை தானே பெரிய பதவியில் வைத்துக்கொண்டான். பா.நடேசன், கிட்டு, மாத்தையா போன்றவர்கள் என்ன உன்ர ஜாதியா? அன்ரன் பாலசிங்கம், மதிவதனி, கே.பி எல்லாரும் யார்? உங்களை எங்கவைத்திருக்கோணுமோ அங்கதான் பிரபாகரன் வைத்திருந்தான். நாங்கள் காசுக்காய் சிங்களவனுக்கு சோரம்போகவில்லை.சிங்களவன் தமிழனுக்கு செய்கிற, செய்கின்ற கொடுமைகளை எழுது அதேநேரம் புலிகள் செய்த கொடுமைகளையும் எழுது.. யார் யார் தமிழனுக்கு துன்பம் விழைவித்தார்களே அவர்களுக்கு உடனடியாக தன்டனை வழங்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள். புலிகளை அழிப்பதாக சொல்லி தமிழர்களை அழித்த சரத்பொன்சேகாவுக்கு நடந்தது மாதிரிதான் தமிழர்களை கேடயமாக வைத்திருந்த பிரபாகரனுக்கு அழிவு வந்தது என்பதை ஒத்துக்கொண்டு உண்மையை எழுது.

  31. வணக்கம்
    அட பஞ்சப்பரதேசி [பன்சப்புளி]

    அட மடச்சாப்பிராணி உனக்கு ஆ ஊ என்றால் அது எல்லாம் புலிதானோ,கருணா படுத்தாலும் அது புலிதான் டக்லஸ் தூக்கினாலும் அது புலிதான் பிள்ளையான் இழுத்துப் பிடிச்சாலும் அது புலிதான் மகிந்தா ஆட்டினாலும் அது புலிதான் இப்படியே நீ சொல்லிக்கொன்ட்டிருந்தாய் என்றால் ஒரு நாளைக்கு உன்ர வாய்க்குள்ள ஏதேனும் கொண்டு வந்து போட்டுட்டுப் போடுவாங்கள் சரத்தின்ற கூழ் முட்டைகள் கவனம் வாயைக் கொஞ்சம் மூடும் திறந்த காஸ்க் குககர் மாரி எந்த நேரமும் புலிப் புராணம் மகிந்த மறந்தாலும் நீ அதை நினவு படுத்தி அந்தாளை நித்திரை கொள்ள விடுரிங்களில்லை

    தமிழர் வரலாற்றில் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு திருப்புமுனையை தமிழருக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது, அதுதான் உலகம் பூராய் தமிழ் இன்று சுற்றி வலம் வருகின்றது அது எப்போது ஒரு இடத்தில் வந்து நிக்கின்றதோ அப்போது தமிழ் ஈழம் தன் எல்லை நிறுவி தன்னகத்தில் ஒரு பாதுகாப்பை ஏற்ப்படுத்தும் அப்போது உங்களைப் போன்ற விசக்கிருமிகள் ஆவண்ட வாயை முடிக்கொண்டு இருப்பிர்கள்

    அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண்மீது பெரும்பாசம் உண்டு ஆறடி மண்கூட எங்களுக்கில்லை மண்ணை இன்னும் நேசிப்பவன் மரணத்திலும் அதை சுவாசிப்பவன் எவர்களுடைய கனவுகள் நினைவாகும் நாள் வரும் அப்போது என் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்
    நன்றி

  32. PSK VANNI ….அப்படியானால் யாழ் நூலகத்தை எரித்த UNP கட்சிக்கு வோட்டு போடும்படி தானே உங்கள் TNA , மற்றும் புலம் பெயர் புலி பினாமிகள் எல்லோரும் பிரச்சாரம் செய்தவர்கள்…………..தமிழர்களை அதிகம் கொன்றவர்கள் புலிகள்தான்.தமிழர்களுக்கு என்று இருந்த அரசியல்வாதிகள் அமிர்தலிங்கம் முதல் யோகேஸ்வரன் வரை நூற்றுக்கணக்கான உலகம் மதித்த தமிழ் அரசியல் வாதிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்களே…ஏன்?,,,,,,,,,சிங்களவன் தமிழ் அரசியல் வாதிகளை கொன்றானா?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆனந்தா ராஜா முதல் ராஜினி திரணகம வரை உண்மையான புத்தி ஜீவிகள் புலிகளால் தேடி பிடித்து கொல்லப்பட்டார்களே…ஏன்?…………….தமிழர்களை குட்டி சுவராக்கியது யார்?சைவ மத பண்பாடு படி இறந்தவனை எரிப்பார்கள்…ஆனால் இறந்த புலிகளை புதைத்து கல்லறை கட்டி அதை வியாபாரமாக்கியது யார்?……………………சைவ மத பூசகர்களை தேடி பிடித்து சுட்டு கொன்றது யார்?12 பூசகர்கள் இது வரை படு கொலை செய்ய பட்டார்களே….எங்கே போனது எமது கலாசாரம்?………………….பெண்களின் மென்மையான தாய்மை உணர்வுக்கு மதிப்பளிக்காது பெண்களை பிடித்து மொட்டை அடித்து சண்டை பிடிக்க அனுப்பி விட்டு SWIMMING POOL இல் விஸ்கி அடித்து கொண்டிருந்த தலைவன் உங்கள் தலைவனல்லவா??……………………இந்தியாவுக்கும் இலங்கை தமிழருக்கும் இடையில் இருந்த நீண்ட நாள் புரிந்து உணர்வை ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் சிதைத்து நாசமாக்கியது யார்???,,,,,,,,,,,,,,,,எங்களுக்கு உங்களை போல அரசியல் கதைக்க தெரியாது…..பிரபாகரன் போரில் வென்றாலும் வெற்றி தோற்றாலும் வெற்றி சரத் ஜனாதிபதியானாலும் வெற்றி கைது செய்ய பட்டாலும் வெற்றி என்று கலக்சன் காசிலேயே குறியாக வைத்த அரசியல் எங்களுக்கு தெரியாது……………………..வாழ்க வளமுடன் …………………..ஆதவன்

  33. அப்படிப் போடண்ணா ;வெள்ளாளன்
    பனையில இருந்து இறங்கி கட்டிய சரத்துடன் படகில ஏறி இந்திய வந்து பின் வெளிநாடு வந்த p.s.கே
    நிப்பாட்டும் உமது தமிழ் பற்றை உன்தலைவன்தமிழ் மக்களை 30 வருஷம் உசுப்பேத்தி எங்கே கொண்டுவந்து
    விட்டவன் என்று தமிழ் மக்களுக்கு தெரியும் இப்ப என்னென்ற நீர் உசுப்பேத்த வெளிக்கிட்ட தமிழ் தமிழ்
    என்று தமிழை வைத்து நக்கும் நரியே உன் சொந்தத் தொழிலை செய்து நக்கப்பழகு உங்களை மாதிரியான
    கள்ளக் கூட்டட்த்தினால் நல்ல தமிழனையும் பயங்கரவாதி என்று சொல்லுகிறான் வெள்ளைக்காரன்
    v.v.t காரனிடம் அடிமையான மந்தை சாதிக் கூட்டமே நீங்கள் வேண்டுமென்றால் தமிழிழம் வருமென்று
    வாயை பிளந்து கொண்டு இருங்கள் உண்மைத்தமிழனை வன்னியில் அடிமையாக்க நினைத்து v.v.t கள்ளக்
    கடத்தல்காரன் அழிந்து போன கதை உனக்குத் தெரியாத என்ன உன் தலைவன் என்றாலும் எங்க வீட்டில்
    சிரட்டையில் தான் தண்ணி:

  34. PSK VANNI பண்ணி!, கருணாவும், பிள்ளையானும் யாரிடமிருந்து பாடம் படித்தவங்கள். காடையன் பிரபாகரனிடம் பாடம்படித்திருந்தால் நல்லவர்களாக எப்படியடா இருப்பாங்கள்? கருணாவும், பிள்ளையானும் புலிதானே! புலியில் இருந்தது எப்படி பூனையாகும்? களவு, கடத்தல்,கப்பம், கொலை, கழுத்தறுத்தல் இதைதானேயடா தமிழனுக்கு பிரபாகரன் சொல்லிகொடுத்தவன் வேறு என்ன நல்ல செயல்களையா பிரபாகரன் சொல்லிகொடுத்தவன். நீ நாட்டில இருந்து உன்ர கட்டைக் காவாலி தலைவருடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும். அனால் நீ வாழுவேண்டும் உன்ர குடும்பம் வாழவேண்டும் நீ —- பிள்ளை பெறவேண்டும் அப்படியானால் எப்படி
    தமிழீழம் கிடைக்கும். தமழினுடைய வரலாற்றை பற்றி நீ எல்லாம் கதைக்க வெளிகிட்டாய் நா—.

  35. வணக்கம்
    அட ஆமணக்கு ஆதவன்
    அட முட்டாள் நீ என்னுடைய கருத்தை நன்கு படித்துப் பார் என்னுடைய கருத்தில் என்ன சொல்லப் பட்டுள்ளது என்று அதை விட்டுவிட்டு , அவர் சொன்னார் எவர் சொன்னார் என்று ஏன் புலபுகின்றீர்கள், நான் எந்தக் கட்டத்தில் ஆவது மகிந்தா நல்லது சரத் நல்லது என்று எழுதியுள்ளேனா என்னுடைய கருத்து

    இதுதான் அது அதுதான் இது, சிங்களத்தால் தமிழனுக்கு வாழ்வு இல்லை அழிவு மட்டும் தான் மகிந்தாவோ சரத்தோ இரண்டும் மகாவம்சம் என்னும் குட்டையில் இருந்து வந்த மட்டைகள் தான்,எதை நீ நினைவில் வைத்தாய் என்றால் நாம் யார் என்ன செய்தால் எமக்கு நிலந்தர விடிவு கிடைக்கும் என்பது புலப்படும்

  36. வணக்கம்
    vives thanan
    அடி முட்டாள் மாதிரிப் கட்டுரை எழுதவேண்டாம் நீங்கள் பண்டைக் காலத்தில் நின்று கொண்டு சாதிகளைப் பற்றியும் பிரதேசவாதம் செய்வதும் மக்களிடத்தில் தூண்டி விடுவதும் இதுதான் உங்கள் தமிழ் சமுதாயத்தின் விசுவாசமோ ?? எழுத்து என்பது பலருடைய அறியாமையை நீக்கி அவர்களை நல்வழிப் படுத்துவதாக இருக்க வேண்டும் உன் போறவர்களின் கட்டுரையை வாசிப்போர் எப்படி ஆவார்கள் என்பதையும் நீர் கொன்ச்சம் எண்ணிப்பார் தமிழ் ஈழம் என்பது வெறும் ஒரு கிராமத்தைக் குறிக்கும் என்று உன் போன்ற முட்டாள்கள் இங்கு வந்து புலம்பும் போது, எம்மைப் போன்ற தமிழர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கின்றதா அல்லது அழுகின்றதா என்ற வினா எழுகின்றது என்பது தான் உண்மை .,

    அட மகாவம்சத்தில் பிறந்த உனக்கு நாம் எதைச்சொல்லி என்ன பயன் உங்களைப் போன்ற செம்மறிகள் அன்றில் இருந்து இன்றுவரை அப்படியே இருக்கின்றீர்கள், வேதனை உணர்வுள்ளவனுக்குத்தான் உணர்ச்சி வரும் ஆனால் உங்களைப் போன்றவர்களுக்குப் பிறக்கும் போதே அதை ஏனோ அறுத்துவிட்டாங்கள்,காரணம் உன் முன்னாள் உன் அம்மாவையோ அல்லது உன் அக்காவையோ சிங்களவன் மானபங்கப் படுத்தினால் நீ சரித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் ஏன் என்றால் நீங்கள் ஒரு யடங்கள்,அதாவது உணர்ச்சி அற்றவர்கள்,

    அட மடச்சாம்பிராநிகளே ஒரு கணம் உங்கள் கண்களை மூடி நாம் தமிழ் இனம் என்று உச்சரித்துப் பாருங்கள் மறுகணம் நீங்கள் மனிதர்கள் என்றால் அப்போது நீங்கள் மனித நேயம் உள்ள ஒரு தமிழனாகி விடுவீர்கள் தாய்ப்பாலை ஊட்டும் போது உன் அன்னை என்ன சொல்லி ஊட்டினாலோ எம் இனத்தின் விசக்கிருமிகளாக மாரியுல்லிர்கள்
    நன்றி

  37. Hello Vives Thanan nee ippavum palaya kaalathil thaaan irukkiraai poala irukku athukalai ellaam maranthidu innum eppadi ellaam kaalam maarum enru paar unkku ulakame theriyaathu poala irukku olunkaai palikoodame poai irukka maadaai poala irukku naye poththu vayai.

  38. தமிழன் ஏன் கொழும்பில் சென்று குடியேறினான்…… தமிழனை வாழ விட்டார்களா இல்லை வளர விட்டார்களா….. தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால் ஏன் சிங்களத்தின் சகவாசம்…. ஏன் இலங்கை பாஸ்போர்ட்…….. சிங்களவன் தமிழனுடன் உண்மையான சகோதரத்துவம் பேணியிருந்தால் ஏன் இந்த ஆயுத போராட்டம்……. இனவாதத்தை ஏவியது யாரப்பா…….? இந்தியாவில் 30 க்கும் மேற்ப்பட்ட இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கும் பொது…. தமிழன் பிரிவினை கோர காரணம் என்ன… ? எல்லாவற்றையும் விட மேலானது உன்னதமானது சுதந்திர உணர்வு…… சுதந்திர தாகம் இல்லாமல்…. போராட்டம் வளர்ந்திருக்காது…..இவ்வளவு மக்கள் உயிர் இழந்திருக்க மாட்டார்கள்…… எல்லோராலும் தன சுய மரியாதையை இழந்து அடிமை வாழ்வு வாழ இயலாதப்பு……. அதையே போராட்ட வரலாறு கட்டியம் கூறி நிற்கிறது…… கட்டுரையாளர் முதலில் அடிப்படை உண்மைகளை அறிந்து தெளிந்து கொண்டு பின்பு கட்டுரை எழுதிவதுன் நல்லது…..நன்றி

  39. இவங்கட மண்ணின் மீதுள்ள பாசம் புல்லரிக்க வைக்குது,,
    அந்த பாசமெல்லாம், இவங்கள் இங்க Mortgage கட்டி முடியும் வரை தான்.
    ஹிஹி

  40. ippa athirady web site thanal eppadi tamil makalie peirka mudijum enru ella vlaijilum try pane pairukuthu,ithil irrunthu therijavillja intha athirday ponra web site yaruku vellai sejuthu enru,ippa palaja sathie pirachanie edduthu veduerukenai,ithu ethirpairathathu than,

    Panchairvairnapulie than intha வெள்ளாளன்.unklaie therjumada eddapana tamilaruku ullai yaika vanthanenkal thana nenkal

    anna kunam nenkal tension akamal intha pajalkalen intha vellajiduku ellam nankal palijake vedda kuddathu.intha eddapankal enkaledja ulla ottumjaie kullithu enkalie pallavenamake konddu poie singalavane virka nenikerankal,athu orupothum naddai paddathu illaie

  41. முதலாளித்துவத்தின் மூளை முன்னரைப் போலவே வேலை செய்கின்றது…இலங்கையிலும் தான்…
    [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010, 01:56.59 PM GMT +05:30 ]
    இலங்கையில் தனிச்சிங்களச் சட்டம் அமுலாக்கப்பட்டதற்கு பின்னால் முதலாளித்துவம் இருக்கின்றது என்று அன்று இலங்கையின் இடதுசாரிகள் கூறியபோது செல்வநாயகம் போன்ற தமிழ்த்தலைவர்களே அதை ஏற்றுக்கொள்ளாமல் நகைத்தார்கள். ஆனால் காலப்போக்கில் அது உண்மையாகியது.
    உலகில் சோஸலிசம் அழிக்கப்பட்டு விட்டாலும் இன்றும் முதலாளித்துவம் அப்படியே இருக்கின்றது என்ற கருத்து இன்னமும் நிலவி வருகின்றது. முதல்தர சோஸலிச நாடாக இருந்த சோவியத் யூனியனை அமெரிக்கா தலைமையில் உலகம் சிதைத்து விட்டது போன்ற ஒரு சம்பவம் கடந்த வருடம் தென்கிழக்காசியாவிலும் இடம்பெற்றுள்ளது என்று நாம் கூறினாலும் அதை நம்பாமல் இருப்பவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் என்ற பலமான இராணுவ அமைப்பை உலகம் ஒன்றாகச் சேர்ந்து அழித்தது என்றால் அதை பலர் ஏற்றுக்கொள்வார்கள்.

    மேற்படி இரண்டு அழிப்பு நடவடிக்கைகளுக்கும் பின்னால் உலக முதலாளித்துவமும் இலங்கையில் உள்ள குட்டி முதலாளித்துவமும் கைகோர்த்தபடி உள்ளன என்று நாம் கூறினாலும் அதை நகைப்பாக பார்ப்பவர்களும் இருப்பார்கள். ஆனால் அதில் உண்மை இருக்கின்றது என்பதை சில வருடங்களின் பின்னர் ஏற்றுக் கொள்வார்கள். ஆமாம் முதலாளித்துவத்தின் மூளை முன்னரைப் போலவே வேலை செய்கின்றது என்று நாம் இன்னமும் நம்பத்தான் வேண்டும்.

    இலங்கையில் தனிச்சிங்களச் சட்டம் அமுலாக்கப்பட்டதற்கு பின்னால் முதலாளித்துவம் இருக்கின்றது என்று அன்று இலங்கையின் இடதுசாரிகள் கூறியபோது செல்வநாயகம் போன்ற தமிழ்த்தலைவர்களே அதை ஏற்றுக்கொள்ளாமல் நகைத்தார்கள். ஆனால் காலப்போக்கில் அது உண்மையாகியது. 1956 ம் ஆண்டு இலங்கையில் அரிசியின் விலை மூன்று சதத்தால் உயர்த்தப்பட்டபோது தமிழ் சிங்கள தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். நாடு தழுவிய அளவில் ஹர்த்தால் ஏற்பாடு செய்து போராட்டம் நடத்தியபோது இலங்கை ஸ்தம்பிதம் அடைந்தது.

    இதைக் கண்ட முதலாளித்துவம் விழித்துக் கொண்டது. தமிழ் சிங்கள தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்தலாம் என்பதை அந்த முதலாளித்துவம் அன்று கண்டு கொண்டது. ஆமாம்! தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்ததனால் தமிழ் சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் இன ரீதியாக பிரிக்கப்பட்டார்கள். மறுபக்கத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளை மக்கள் மறந்திருந்து இனப்பிரச்சனையையும் மொழிப்பிரச்சனையையும் கைகளில் வைத்துக் கொண்டு தங்களுக்குள் அடிபடத் தொடங்கினார்கள். தொழிற்சங்கங்களில் ஒற்றுமையாக இருந்து தங்கள் உரிமைகளுக்காக போராடிய தமிழ் சிங்கள தொழிலாளர்கள் இன ரீதியாகவும் மொழிரீதியாகவும் பிரிக்கப்பட்டார்கள். இதனால் இலங்கையில் பொருளாதார அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்களின் பலம் குறைக்கப்படுகின்றது. இது முதலாளித்துவம் அன்று செய்த “சதி”யின் சில பக்கங்கள்.

    ஆனால் இன்று இலங்கையில் முதலாளித்துவம் என்ன செய்கினறது என்று பார்த்தால் நம்மில் சிலருக்கு ஆச்சரியமாகவே இருக்கும். உலகில் முதலாளித்துவம் எதில் கவனமாக உள்ளது என்றால், தங்களுக்கு எதிராக போராடுகின்றவர்களிடையே ஒற்றுமையை அது பல வடிவங்களில் சிதைக்கின்றது. இதைப்போலவே இலங்கையிலும் கடந்த காலங்களில் நிகழ்ந்தது போன்றே அண்மையிலும் நடைபெற்றுள்ளது.

    சரத் பொன்சேகா என்ற ஒரு புதிய அரசியல் சக்தி இலங்கையில் தோற்றம் பெற்று உருவாகி வருகின்றது. அந்த சக்திக்குப் பின்னால் தமிழ் சிங்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக ஒரு போராட்ட சக்தியாக உருவாகி வருகின்றார்கள் என்பதை இலங்கையில் உள்ள குட்டி முதலாளித்துவம் மடடும் உணரவில்லை. உலக முதலாளித்துவமும் சேர்ந்து அவதானிக்கின்றது. உடனடியாக அவர்கள் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆமாம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா அணி தோல்வியைத் தழுவினாலும் இனி நடக்கப்போகும் பொதுத்தேர்தலில் நாம் முன்னர் கூறியதைப் போன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் ஒற்றுமை தொடரக் கூடாது என்று முதலாளித்துவத்தின் மூளை வேலை செய்கின்றது.

    அதனால் அவர் கைது செய்யப்படுகின்றார். இந்தக் கைது மக்கள் ஒற்றுமையை எவ்வாறு பாதிக்கும் என்று பார்த்தால் அது அங்கு நிகழத் தொட்ஙகியுள்ளது. ஆமாம் சரத் பொன்சேகாவின் கைதுக்கு ஆர்ப்பாட்டம தெரிவித்த மக்கள் கூட்டத்தில் அவருக்கு வாக்களித்த மூன்று இன மக்களின் ஒன்றான அலை இல்லை. தமிழ் மக்கள் எந்த ஒரு இடத்திலும் அவரது கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அவர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வாக்களித்தபோது இருந்து அந்த எழுச்சி இன்று இலங்கையில் இல்லை.

    இன்னொரு பக்கத்தில் முதலாளித்துவம் சார்ந்த ஊடகங்கள் சரத் பொன்சேகாவின் கைது சம்பந்தமான செய்திகளை ஒளிபரப்புவதிலும் பிரசுரிப்பதிலும் கவனமாக இருக்கின்றன. இதனால் மக்களின் எண்ணங்கள் திசை திருப்பப்படுகின்றன. மக்கள் அரசிற்கும் மகிந்தவிற்கும் எதிராக போராடுகின்ற நிலையிலிருந்து மாறி இந்த செய்திகளின் பின்னால் எழும் சரத் பொன்சேகா மீதான அனுதாப அலையில் மூழ்கியிருப்பார்கள். மகிந்த தன்வேலையை செய்யத் தொட்ஙகிவிட்டார். சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டபோது மகிந்த ரஷ்யாவில் தங்கியிருந்தார். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஆயுத உதவி அவருக்கு கிடைக்கின்றது. இந்த உதவி எதற்காக வழங்க்ப்படுகின்றது என்று பார்த்தால் அதற்குப் பின்னாலும் முதலாளித்துவம் தனது வேலையைச் செய்கின்றது என்பத தெளிவாகின்றது. இதை விரிவாகப் பார்த்தால்..

    மகிந்த பெற்ற ஆயுத உதவி நாட்டைப் பாதுகாப்பதற்கு அல்ல. அங்கு விடுதலைப் புலிகளின் ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்பது முதலாளித்துவத்திற்கு தெரிந்தாலும் மகிந்த என்ற தனது பிரதிநிதியைத் தவிர வேறு ஒருவர் இலங்கையில் ஆட்சி பீடத்தில் இருக்க கூடாது என்ற எண்ணம். ஆதனால் மகிந்த பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காவே இந்த ஆயுத உதவி.

    முதலாளித்துவம் உலகில் பல நாடுகளில் தனது பிரதிநிதிகளை ஆட்சி பீடத்தில் வைத்திருக்கும். அவர்களில் யாராவது “வாலை” ஆட்டினால் அவர்களின் “கழுத்து” அறுக்கப்படும் . “இந்திரா காந்தி போன்றவர்களின் கொலையெல்லாம் இந்த உண்மையின் விளைவே.

    எனவே உலக முதலாளித்துவம் இன்னமும் தனது கண்களை திறந்து வைத்தபடி உள்ளது. அதன் எண்ணங்களை இலங்கையில் உள்ள குட்டி முதலாளிததுவம் கட்டளையாக ஏற்று நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்காக அங்குள்ள அரசியல் தலைமைக்கு பிச்சை போடப்படுகின்றது. இதுவே இலங்கையில் நடந்து கொண்டிருககின்றத. சரத் பொன்சேகா போன்ற ஒரு அரசியல் சக்தி மீண்டும் தோன்றாமல் இருக்க இலங்கை மட்டுமல்ல உலகமே கவனமாக அவதானிக்கின்றது. சாதாரண மக்கள், அடிபடும் செய்தி அலைகளில் அகப்பட்டு தங்களை மாற்றிக் கொள்வார்கள். அதுதான் மகிந்தவின் தேவையும் கூட.

    உதயன் கதிரோட்டம் (கனடா)

    முகப்பு Print Send Feedback

  42. வணக்கம்
    இது தமிழர்களை ராணுவம் கொண்ட்டோளித்த போது நீங்கள் சொல்லியிருந்தால் நாம் வரவேற்றிருப்போம் ஆனால் எல்லாத்தையும் முடித்து விட்டு சிங்களத்திக்குள் பிரச்சனை என்னும் போது கூறுவது சரியில்லைப் பாருங்கோ

  43. இணையத்தளத்தையே போர்க்களமாக்கும் தமிழா! உனக்கென்றொரு நாடுகிடைத்தால் அதன் நிலை எப்படி இருக்கும் எண்ணிப்பார்!!

  44. mr.PSK VANNI (பண்ணி)!

    நீங்க சொல்லுறமாதிரி பண்ணி அண்ணா தமிழர்களை இராணுவம் கொன்றொழித்தது அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிறோம். அப்படியானால் இராணுவம் தமிழர்களை கொன்றுறொழிக்கும் போது புலிகளும், புலித்தலைவரும் என்னசெய்துகொண்டிருந்தவங்கள்? உன்னோடு சேர்ந்து பனையில இருந்து கள்ளுவடித்துக்கொண்டா இருந்தவங்கள்? கடைசிக்கட்ட போரில் 30,000 பொதுமக்கள் இராணுவதினரின் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்டதாக நீங்கள் சொல்லுகிறீர்கள் அப்படியானால் உங்கட தலைவன் எங்கயிருந்தவன்? அவன் எப்படி தப்பியவன்? என்பதை அண்ணா நீங்கள் ஒருமுறை சொல்லுவீர்களா? கருணா மட்டக்களப்பிலிருந்து இரண்டாயிரம், இரண்டாயிரம் பிள்ளைகளாக உன்ர பிணம் தின்னி பிரபாகரனுக்கு கொண்டுபோய் கொடுத்து பலிகெபாடுக்கும் பொழுது கருணா தமிழின துரோகியில்லையாடா? 36ஆயிரம் போராளிகளை வீணாசாகடித்து விட்டு எங்கேயோ போய் தான் தப்பினால் காணும் என்று உயிருடன் தப்பித்துப்போய் ஒழித்து இருக்கிறானாமடா உன்ர தறுதலை தலைவன். அப்படியானால் வீணாக சாகடித்த 36ஆயிரம் பிள்ளைகளின் உயிரை திருப்பி தருவானாடா மக்கு mr.PSK VANNI

    நீ இங்க வந்து ஆமணக்கு, முட்டாள்,பஞ்சப்பரதேசி என்றெல்லாம் எழுதுகிறதுக்கு உனக்கு யாரடா உரிமை தந்தது தூத்தேறி. எழியன்கள்தான் இப்படி எழுதும். பண்ணி நீ அதிரடியில் எழுதவெளிகிட்ட பின்புதான் உன்னை மாதிரி கேவலமாக மற்றவர்களும் எழுதவெளிக்கிட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள் உனக்கு இங்கு வந்து எழுதாட்டி புலிகள் காசு தரமாட்டாங்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. டேய் பண்ணி! நீ இவ்வளவு கணக்க எழுதுகிறாய் சுவிஸ் வங்கிகளில் புலியினுடைய காசுகள் 2கோடி பிறாங் கிடக்கிறதா சொல்லுகிறார்கள் அந்த காசை முடிந்தால் வாங்கி நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உன்னால் குடுக்க முடியுமாடா? பண்ணி

    mr.pirpa

    சொந்த மனைவியையே கொண்டுபோய் படையினரிடம் கொடுக்கிற உன்னை மாதிரி கூட்டிக் குடுக்கிறவனை விட எட்டப்பன் பறுவாயில்லை. குட்டிமணியையும், தங்கத்துரையையும் யாரடா காட்டிகொடுத்தது உன்ர தங்கச்சியா? வெளிநாட்டில இருந்து போன கிட்டுவை யாரடா இந்தியனுக்கு சொல்லிகொடுத்தது. PSK VANNI யின் அண்ணன் தமிழ்செல்வனை யாரடா காட்டிக்கொடுத்தது? உனக்கு தெரியுமா பெட்டம்மன் இராணுவத்துடன் இருக்கிறான் என்று. கோவணப் பஸ்சங்களா கோவணம் அணிந்துவிட்டா பிறகும் உங்களுக்கு ரோசம் மானம் ஏதும் கிடையாதாடா? ஒளவ்வையார் அறிந்துதான் அன்றே சொல்லி வைத்தார் ஒரு பழமொழி ‘குலத்தின் அளவே குணமாகும்” என்று அதுதான் உண்மை. இந்த ஜென்பத்தில் உங்கள் குணத்தை மாற்ற முடியாது. ஏன் என்றால் நீங்கள் பிறந்த குலம் அப்படிபட்டது.

  45. சரத் ஜனாதிபதி தேர்தலில் வென்றாலும் வெற்றி ……….சரத் கைது செய்யப்பட்டாலும் வெற்றி….பிரபாகரன் போரில் வென்றாலும் வெற்றி…….பிரபாகரன் மண்டை பிளந்து கிடந்தாலும் வெற்றி……. பஸ் வந்தாலும் வெற்றி………….. பஸ் வராமல் பஸ் ஸ்டாப்பில் நின்று காய்ந்தாலும் வெற்றி ……என்ன ஒரு பிலாசபி!!!!! என்ன ஒரு தத்துவம்…..ஆஹா அற்புதம்…… உண்மையில் புலி பினாமிகள் காசு கலக்சனில் மட்டும் கெட்டி காரர் அல்ல…..பிலாசபி பேசுவதிலும் கேனைதனமானவர்கள்…….ஆதவன்

  46. இப்போது நீங்கள் எழுதும் தமிழ் ஒரு அந்நியனால் 1600 இல் வடிவமைக்கப்பட்டது .முன்னைய எழுத்து வேறு .நாம் பேசுவதும் சுவாசிப்பதும் தமிழே!!அந்நியரால் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களின் அடக்குமுறைகளால் திணிக்கப்பட்ட மதங்களை தழுவியுள்ளவர்கள் முதலில் தமது துரோகத்தனத்தையும் பண,பதவி மோகங்களையும் சரிபார்த்தபின் தமிழுக்காக போராடலாமே!!நமது நாட்டில் உருவான மதங்களை வேற்று மதங்கள் நசுக்குவதும் தமிழை அந்நிய மொழிகள் அழிக்க முனைவதும் ஒன்றே!!மனிதரை ஒழுங்குபடுத்த உருவான மதங்களுக்கு அடிமையாகி மனிதனை கொன்றொழிக்கும் ஈனரே,கடவுள் உங்கள் மதத்தில் உண்மை என்றால் அவரை கொண்டே ஆட்சேர்ப்பில் ஈடுபடுவீராக!! பணத்தை கொண்டல்ல!! கண்டவர் விண்டதில்லை;விண்டவர் கண்டதில்லை!!அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்,அன்பே சிவமாவதாரும் அறிகிலார்,அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்,அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!!முன்னொரு காலத்தில் நம் சமுதாயத்தை நம் நாட்டின் வளங்களை கொள்ளையிட வந்த பிரிதானியர்கள் நம்மை முரண்டுபட வைத்து நம்மை இரண்டாக்கி நம் நாட்டை பிரித்தாண்டு அனுபவித்து விட்டுப் போனார்கள். அந்தக் கொடுமைகளின் விளைவாக மீண்டும் ஒன்றுபட்ட நாம் அவர்கள் ஆட்சிக்கு எதிராக திரண்டெழுந்து நம் தேச விடுதலைப் போராட்டத்தினால் அவர்களை நம் தாய் நாட்டை விட்டுத் துரத்தியடித்தோம்,ஆறாம் புவனேகபாகு என்னும் சிங்கள மன்னன் கி.பி 1447 ற்கும் 1450 ற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றி சுமார் 17 ஆண்டுகள் வரையில் நல்லூரை பிரதானியாக்கி வட பகுதியை ஆட்சி செய்தான்.செண்பகப் பாண்டியனென்னும் ஆறாம் புவனேகபாகு தமிழர்களை அரசாண்ட அந்தப் 17 வருட காலப் பகுதியில் தமிழர்களுக்காக தனது பெயரை மாற்றியமைத்ததோடல்லாமல் தான் கட்டிக் கொடுத்த நல்லூர் முருகன் ஆலயத்தில் அவனும் இந்து மத வழிபாடுகளில் பங்குபற்றியது மட்டுமின்றி இந்துக்களின் தான தர்ம சடங்குகளையும் அவன் பின் பற்றினான்.கி.பி. 1798 ம் ஆண்டு தனது 18 வயதில் கண்டி இராச்சியத்தின் அரசனாக முடி சூடப்பட்டு அரியணையேறிய சிறீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் தமிழ் மன்னன்தான் இலங்கையின் கடைசி மன்னனாவான். இலங்கையின் தற்போதய தேசிக் கொடியை உருவாக்கியதுகூட இவன்தான். கி.பி. 1519 ம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தில் நல்லூரை பிரதானியாக்கி அரசாண்ட செகராசசிங்கன் என்ற மன்னன்தான் சங்கிலியன்,கி.பி. 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான்.இவனது காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிக் கொடுமை கொடூரமாகத் தலை விரித்தாடியது. உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் முன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தோளில் துண்டு போடக் கூடாது வீதிகளில் உயர் சாதியினர் வரும்போது அவர்கள் வழிவிட்டு தலை வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டும் அவர்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கப்படக் கூடாது என்று எத்தனையோ சட்ட திட்டங்கள்!! கி.பி. 1505 ம் ஆண்டில் இலங்கையின் மன்னார் பகுதியில் கால் பதித்திருந்த போத்துக்கேயருடன் வந்திருந்த கிறிஸ்தவ பாதிரிகள் அனைவரும் இறைவன் முன்னிலையில் சமமே என்றும் பிரசங்கம் செய்தார்கள். வெறும் வார்த்தைகளால் மட்டும் நின்று விடாது அவர்களை தேவாலத்தில் தங்களுடன் சமமாக உட்காரச் செய்வதும் திருப்பலி பூசைகளில் ஒரே கிண்ணத்தில் அவ…ர்களுடன் திராட்சை ரசம் பருகுவதும் என்று அவர்களை தங்களுக்கு நிகராக்கினார்கள். ஒரே இனத்தைச் சேர்ந்த தடித்த தோலுடைய தமிழன் நம்மை கேவலப்படுத்தி அலட்சியப்படுத்தும் போது வெள்ளை தோல் மனிதர்கள் நம்மீது அன்பைப் பொழிகிறார்களே என்று அவர்களில் பலர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.கடவுளை அவர்கள் காண்பித்தல்ல!!மேலும் அவர்களுடைய வீடுகளுக்கு விஜயம் செய்து அவர்ககளின் சுக துக்கங்களில் பங்கு கொள்வது அவர்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவது என்று அவர்களை கத்தோலிக்கராக்கினர்.இதையறிந்த சங்கிலி மன்னன் தன் படையைத் திரட்டிக் கொண்டு மன்னாருக்கு விரைந்தான். அது 1954 ம் ஆண்டின் நடுபகுதி ஒரு நாள் மன்னார் தோட்டவெளிக் கிராமத்தில் காலை வேளையில் தேவாலயத்தில் திபு திபு என்று சங்கிலி மன்னனின் தலைமையில் அங்கு நுழைந்த அவன் படை வீரர்களின் வாள்கள் துரிதமாக செயல் படத் தொடங்கின போத்துக்கேயருடன் பிரார்த்தன…ையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருமே கண்டதுண்டமாக வெட்டியெறியப்பட்டனர்.இந்த நிகழ்வின்போது அங்கே திருப்பலி பூசை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த போத்துக்கேய பாதிரியார் உட்பட பல போத்துக்கேய கிறிஸ்தவர்களும் பலியானார்கள்,அவனுடைய மூத்த சகோதரனாகிய பரநிரூபசிங்கனும் சங்கிலியின் மகனும் சங்கிலியுடன் வெறுப்புற்று கிறிஸ்தவ மதத்தை விரும்பித் தழுவியதாகவும் பின்னர் தனது மகனை சங்கிலி சிரச்சேதம் செய்ததாகவும் கூறப்படுகிறது!!அவனை வெறுத்து கிறிஸ்தவ மதத்தை தழுவிய அவனது துரோகமகள் போத்துக்கேயரால் போத்துக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பெயர் மாற்றமும் செய்யப்பட்டு ஒரு இளவரசனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள் என்று இன்னொரு பதிவேடு கூறுகிறது!!

  47. Ade pachapparathesi vellaadu mukkaathayada moolam velikidappoakuthu unakkau mandai kalandu poachu.

  48. வெள்ளாளன்(பண்ணி)!

    who is this dog?panchapuljin maru vaddivam intha dog.edda eddapana nee ena solla varkeraie,ena pulie ethirkerja? or sathie thonde tamil makalidja kollapathai eirpadutha try panekeraie,unadi addkal athuthan unkadai oddukollukalum,singlavanum tamil makleda nerunka mudijaml irrukerathala athu than election naddanthathu ,appa kaddachejai sathie pirachajanie thonde eppadijavathu tamilnie allithu singalvanie kollirvitkalam

    nengal thanda ellarjum kaddi koddththu,singalventa kallie nakkie konddu irrukerijil,unkaluku thanta kaddie koddukerthu koddikodukerthu ellam therjumada,unaku enada therjum enkal thalvanie pattie,

    immlavu kallamum pullie makalie addkenathall than tamil makal pajaithil irrunthavie enru kathinenkal ippa enada pulie illaie makal eppadie ellection kallnthu konddairkal ippa athie patti kattie illai athu than makal unkaddi oddu kullkalai orrupothum nammpa madenam,MAKAL ELLAM PIRPHARAN ENRA PERUM TAHLAVIN PAKKM THANDA EDDAPANA.

    nengal unkadie ethavathu solle athu than unkaddie pithamaknkalnta programme paddie naddvnko,ippa koncha nall athirdy sex paddm oddinathu,ippa sathi pirachanie thondum vithamaka plan pane kodduka paddullathu,appa avntjenta koolevall paiekal ana வெள்ளாளன்(பண்ணி)VivesThanaN .atahvan ene thoddirvairkal thankal panejaie

  49. Siththy regina.

    i read your article. now i started thinking there is a new history of sri lanka whaich i have never known. my understanding is that only tamils lived in Sri Lanka until a group of thugs arrived in Ceylon. this iskland was peaceful until vijayan came. he raped the dravidian women and gave birth to children. his group also did the same. their generation are sinhalese. They do not have any tradition that they are proud of.

    terms hela and ela are the same word and different people prnounciate differently. the two words used the same thing.

    ariyan have no traditional or home land in south asis. North indians, pakistanis, bangaladeshis, afganis, nepalis and bhutanis are the origin of very long time illigal immigration from the westside. (aeliens).

    In ceylon, all the muslims and sinhalese are immigrants and muslims came to do business (licensee). Thuriothanan and thutchathanan are of so called sinhalese relatives and they time to time rob the property of Tamils and killed Tamils.

    Monks in srilanka are uneducated bastards except some handful respectable monks. Monks are there to serve people and should not interfere in ppolitics.

    threetamil mps in 1947, 3 mps tamps in 1972 and now three mps and one MLA are the enemies of Tamils. These bastard must be removed from tamil society.

    go to all over sri lanka wher eyou can see evidence that tamils lived all over the island until sinahlelse thugs chased them away. these thugas are removing and distroying the evidence systematically. do you know that in tamil area sinhalese plated some statues at night and took them with army and police to calim that these area belong to sinhalese. they now do the same in vanni which have never been ruled by others until bandaravannian was defetaed. what a shame that some tamils write articles for sinhaklese for money.

    can i ask you one quewstion. how many sinhalesee know lord buddha is not sinhalese?

    stop writing or i will open your mask to the world. very soon you can see mahintha without cloths.

  50. டேய் சிங்களவனுக்கு சோரம்போன pirpa!
    உன்னைமாதிரி சிங்களவனுக்கு காசுக்காய் சோரம்போனவங்கள் நாங்கள் இல்லையடா. உன்ர தலைவன்தான் காசுக்காக சோரம்போய் தமிழினத்தையே காட்டிக்கொடுத்து விட்டு கடைசியில் கோவணத்துடன் வந்து முள்ளிவாய்காலில் வந்து படுத்தவன் சரியா, நீயும் சிங்களவன் காசு கொடுத்தால் உன்ர மனைவியையும் கொண்டுபோய் விடுவாய். மற்றவர்கள் ஒட்டுக்குழுக்கள் ஆனால் நீங்கள் பெண்களை கூட்டிக்கொடுக்கிற குழுக்கள். பெண்களின் பிறப்புறுப்புக்களுக்கள்ளேயே குண்டு வைத்துவிடகின்ற ஈனப்பிறப்புகள். உங்களுக்கு எல்லாம் நாடுவேணுமா பனையிலதான் அதை அமைக்கலாம். பண்ணி பிரபா உனக்கு தெரியுமா? உண்மையாக தமிழீழத்துக்காக போராடியவர்கள் எல்லோரையும் நினவுகூர்ந்து தமிழர்கள மாவீரர் தினவிழாவில் அகவணக்கம் செய்கிறார்கள். ஆனால் உன்னுடை தலைவனுக்கு எந்த காலத்திலும் அதைசெய்ய மாட்டார்கள் ஒரு மெழுகு திரிகூட கொழுத்தி வைக்க மாட்டார்கள் அதையாவது புரிந்துகொள் பண்னாடை

  51. மிகவும் சரியாக சொன்னீர்கள் வெள்ளாளன்!
    இந்த PSK வன்னி pirpa எல்லாம் -பிணம் தின்னி பிரபாகரநிண்ட கோவணத்துக்க இருந்து இருக்கும்கள்! பாலாய் போன பரதேசியளால தானே,இத்தனை லெட்சம் மக்கள் அழிந்தது! உந்த எருமைகள் எல்லாம்,திருந்துவதுக்கு சந்தர்ப்பமே இல்லை!

  52. வெள்ளாளன்(பண்ணி)!

    singalvaneda sorram ponathu nankal illai unkaddai oddukolukalum avjinta thalivir marum,podde podukondella jair nalla singalvanku kall kaluverathu enru north dugless,east karuna.nee entha oddukolluvaie sirnthanee,unta kathajil irrunthu therjuthu ondil you are mental or unta palakavalakam ippadi than enru,ollunka ellthu dog koddikodukerthu,மனைவியையும் கொண்டுபோய் விடு enru tharuthalie,unaku acca thankachi illja?

    athu sare unaku panjin pajan therejuma?

  53. டேய் ஊத்தை பிரபா!
    உன்ர கோவண தலையன் தன்னுடைய மனைவியை கொண்டுபோய் முள்ளிவாய்காலில் வைத்து ஆமிக்காரர்களிடம் ஒப்படைத்தவன் அது உனக்குதெரியமாடா? புலி பயந்துகொண்டு யாழ் பாணத்தைவிட்டு ஓடும்பொழுது யாழ்பாணத்து சனங்களின் அவ்வளவு பொருட்களையும் களவு எடுத்துக்கொண்டு ஓடினவங்கள் பிள்ளைகளையும் கடத்திகொண்டு ஓடினவங்கள் மிச்சமிருந்து புலிகளை சனமும் படையினரும் தேடிதேடி சுட்டவர்கள் அது உனக்கு தெரியுமாடா ஊத்தையா? சனம்தானடா யாழ்பாணத்திலிருந்து புலி காடையர்களை இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்தது அப்படியானால் யாழ்பாண சனம் எல்லாம் துரேகிகளாடா? மடையா. நீ இங்கிருந்து சொல்லுகின்ற கதையை போய் நின்று யாழ்பாணத்தில் சொன்னால் சனம் உன்னை அடித்துதான் உன்னை கொல்லும். சரத் வந்தால் உங்களை மாதிரி காடைகடைப்பிடிகள் எனிமேல் தலைகாட்டமாட்டார்கள் என்பதால்தான் சனம் அங்கு சரத்துக்கு வாக்களித்தது அது தெரியமா உனக்கு. முக்கியமாக உன்னைமாதிரி ப.ப,ந,கோ.. கூட்டங்கள்தான் இங்குவெளிநாடுகளிலிருந்து புலிக்கு சப்போட் பண்னுது. உங்களை யாழ்பாணத்தில் சோரம்போன படைகள் என்றுதான் அழைக்கிறார்கள் நாங்க உங்களைபோன்ற ஆக்களை ஊத்தைகள் என்று அழைப்போம். நீங்கள் சொந்த மனைவியையே கொண்டுபோய் கூட்டிக்கொடுக்கிற ஊத்தை கூட்டங்கள். உண்மையிலேயே உன்ர தலைவன்தான் மகிந்த,சரத்தின் காலை நக்கியவன் சரியா, உனக்கு அக்கா, தங்கச்சியிருந்திருந்தா பொட்டம்மனிடம் கொண்டுபோய் விட்டிருந்தால் அவன் வைக்க கூடாத இடத்தில வைத்திருப்பான் அப்ப தெரிந்திருக்கும் புலிகள் யார் என்று. கொழும்பால சிங்களவன் உன்னை சும்மா விட்டுவைத்தானே அதுதான் அவன்செய்த பிழை. கொழும்பால போகும்பொழுது சிங்களவனை பார்த்து சிரித்துவிட்டு கு..டியை ஆட்டிக்கொண்டு போயிருப்பாயே.

  54. வணக்கம்
    வெள்ளாளன்
    உன்பெயரைக் கேட்டவுடன் கதிகலங்குது

    நண்பா வெள்ளை வான் இதைக் கேட்டாலே தமிழ் இளையவர்கள் ஓடி ஒழித்த காலம் தான் எனக்கு நாபகத்தில் வருது மோனே உன் பெயரை மாத்து தயவு செய்து உன் எழுத்துக்களில் பிழையோ அல்லது அறிவின் பிரதிபலிப்போ எனக்குத் தெரியவில்லை கொஞ்சம் மாற்றம் வந்தால் எழுத்துரைக்கும் உன் கருத்துரைக்கும் சரியோ பிழையோ கொஞ்சம் வலுச்சேர்க்கும்

    எழுத எழத மனிதனாகலாம் இன்னும் கொஞ்சம் மாத்தி எழுதிப்பார் நிரும் மனிதனாகலாம் ஏன் என்றால் என் எழுத்தால் பலரை மனிதனாக்கியுள்ளேன் இன்னும் எழுதிக் கொண்டே போனாய் என்றால் தமிளனாகலாம்

    நன்றி என்றும் உங்கள்

  55. வணக்கம்
    புண்ணாக்கு
    ஆதவன்
    நான் சொன்னது அறிவுள்ளவர்களை இல்லை உன்னைப் போல் அறிவாற்றல் இல்லாதவர்களைக் கூட இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்றால் எவ்வளவு கஸ்ரப்பட்டுள்ளேன் என்று நீ எண்ணிப்பார் அதுதான் என் எழுத்தின் வலிமை எதைப் புரிந்து கொள்ளாமல் உன் குருவைக் கூடா எதிர்க்கின்ற சக்த்தியைக் கொடுத்தது யார் என் எழுத்தின் வலிமை தானே

    அடுத்தது
    வெள்ளான்
    எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கு இவ்வளவு முட்டாள்களையும் ஒருங்கிணைச்சு ஒரு அறிவாலையம் உருவாக்கியுள்ளேன் அதுதான் வெள்ளாளன் ஆதவன் அலெக்ஸ் நந்தா குமார் ஈழத்தமிழர் சமுதாயம் சித்தி ரெஜினா எதுதான் எந்த அறிவாளையத்தின் பெயர்கள் வேறு யாரும் இருந்தால் இணைத்துக்கொள்ளப்படும்

    நன்றி வணக்கம்

  56. வெள்ளாளன்(பண்ணி)!

    uanku therinthathu ellam imalvum than
    1)கோவண தலையன்
    2)மனைவியை கொண்டுபோய்
    3)ப.ப,ந,கோ.. கூட்டங்கள்
    4)சொந்த மனைவியையே கொண்டுபோய் கூட்டிக்கொடுக்கிற
    5)தங்கச்சியிருந்திருந்தா பொட்டம்மனிடம் கொண்டுபோய் விட்டிருந்தால் அவன் வைக்க கூடாத இடத்தில வைத்திருப்பான்,imalvu words vedda unaku onrum therjathu ollunkaka pallikudam ponija or unta vallirupu srjillai,nan nenikeran ne theruville kaddakalie mathrie theinthanee polla oddu veddie kuddithu kondu,nee ellam tamil santhiruku arrivu sollera allavuku vanthiduthu,ippadijina addkalin kathajaie tamil makal keddu avjinta valejaie penpatinal… neenika pajamka irruku

    Adda pane nan jaffna thanta irukeran unai mathrie velinadel oddipoie ollithrinthu elluthavillie.enaku nee sollerai jaffna maklaie pattie.unta oddu kollukaluku pajaithil sanam irruku ellavedil therjum unamathrie addkaluku,enat jaffna sanam thanda overu singalvanta ellection unkaddie addkaluku nalla paddam padipitukuthu ena jaffna sanam ena unai matherie arrivilla sanama.umda dugless mmaviruku jaffna naddanthu therjum thana (with out LTTE)

  57. வெள்ளாளன்(பண்ணி)!

    sorry,enaku pajamka irruku nan jaffnavil illaie ,malsijavil irrukeran,peraku nee solee unta vellaie van karona or motorbike vantho enai soodu podduvankal,

  58. பனையால வீழந்த பண்ணி pirpa!
    நீ எங்கயடா இருக்கிறாய்? malsijavil என்று எழுதியிருக்கிறாய் அது எந்த இடமடா தம்பி? கொட்டுப்பனைக்குள் நீ அமைத்துவைத்திருக்கிற இடமா அது? நீ வெள்ளை வானில் மாற்று இயக்கத்தினர் வந்து ஆக்களை கடத்தும்பொழுது நீ எப்படி தப்பித்தாய்? உனக்கு பிரச்சனையில்லை நீ எங்கயாவது ஒரு பனையில போய் ஏறியிருப்பாய். இப்ப நாட்டில நிறைய பனைகள் சும்மாதானே கிடக்கு நீ அதை எல்லாவிட்டுவிட்டு ஏன் malsijavil போயிருக்கிறாய்? அங்க நிறைய பனையிருக்குமோ? நீ ஏன் வன்னியில இருக்கிற PSK VANNI கூட்டிக்கொண்டு போகவில்லை? மன்னிக்கவும் பண்ணியை கூட்டிக்கொண்டு போகவில்லை? பாவம் அது வன்னியில சேத்துக்குள் கிடந்து பிரளுது. அவனை நாசி சிங்கள படைகள் கீழபோட்டு பின்னால எதையாலயோ குத்திபோட்டாங்களாம் அதால அவனுக்கு நாரி நோவாம், துவிச்சக்கர வண்டியை கூட அவனால நகர்த்த முடியவில்லையாம். பாவம், அவனின் மனைவியை நினைக்கதான் மனசு நமக்கு கலங்குது. ஏன்என்றால் நாரிநோக்காரனை வைத்துகொண்டு எவ்வளவு காலத்துக்குக்குதான் காலம் தள்ளுவது? நீயே யோசித்துப்பார்.

    பனை ஏறித்திரிந்த உனக்கு தமிழும் ஒழுங்கா எழுததெரியவில்லை, ஆங்கிலமும் ஒழுங்காதெரியவில்லை. உன்டோடு சேர்ந்து தொழில்செய்கின்ற PSK VANNI இப்ப கொஞ்சம் தமிழ் எழுத கற்றுக்கொண்டான். உனக்கு தமிழ் வரவே வராது.

  59. வெள்ளாளன்(பண்ணி)!

    omadda koncham marijathaija elltherinkal keep it up but enum thiruntha iddam irruku.கொட்டுப்பனைக்குள் athu jaffna allveddy jill irrukum oru soddaljada madda sampiranee.omda nankal tholil sejium pothu ,nee cash thara koddichidu oddina naie thanda,

  60. வெள்ளாளன்
    நாம் வடிவாய்த்தான் வாழ்ந்தனாங்கள் ஆனால் என்றைக்கு உங்களைப்போல் பன்றிக்கூட்டம் வன்னிக்குள் புகுந்தனவோ அப்பொழுதே வன்னி மக்களுக்கு பிடித்தது வில்லண்ட்டம்,சிங்கள நாசிப்படைகளோடு வது ஊடறுப்புத் தாக்குதல் என்று சொல்லி எத்தனை வையித்தியர்களையும் தாதிமார்களையும் புத்தி ஜீவிகளையும் பள்ளிச்சிருவர்களையும் போட்டுத்தல்லிநீர்கள் என்பதையெல்லாம் மறந்து போய் எங்கே வந்து போய்ப் புராணம் பாடும் உம்மைப்போன்ற தெரு நாய்கலால்த் தான் சிங்கள நாய்கள் எங்கள் வன்னிக்குள் வந்து கொலை வெறி நடத்தி முடித்தனர்

    ஆடு நனையிது என்று ஓநாய் அழுத கதைதான் இன்று நாம் பார்த்துக்கொன்ட்டிருக்கின்றோம் மரத்தால விழுந்தவனை மாடேறி போன கதையையும் இப்பதான் நாம் பார்க்கின்றோம் போனையில்லா விட்டிலே எலி புகுந்து விளையாடிய கதையையும் கேட்டிருக்கோம் ஆனால் எப்ப நேரில் பார்க்கின்றோம்

    வெள்ளைவான் தண்டங்கள் எல்லாம் இப்ப இணையத்தள தேண்டக்களாய் மாறிவிட்ட கதை தான்நாம் பார்க்கின்றோம் பொறுத்திருந்து பார்ப்போம் இனி என்ன வகையான தெண்டம் வருமென்று ,

  61. Hey Vives Thanan & Vellan and others,

    I should explain my self first I am a sinhala boy but I can read write everything and i read many books about your fights. I agreed 90% tamils have problem other 10% problem form your own people.

    I know our former army personals killed many tamils I saw vedio clips even small children in the other side LTTE,EPRLF,TELLO,POLT,TELLA,EROSE they killed sinhala inncoent people. Know one is perfect in this world Now where is Duglus he also killing your tamil people in Jaffna isn’t it? What about your POLT leader he too the same other side KARUNNA AMMAN what he is doing he also the same. I think tamil people are killing tamil people now. Our people are using you all for the games.

    Atleast think twice or thrice why you all are fighting here be as tamil show your community power to us.

    Past is Past be with us. I am always against if someone comes and take your land byforce otherwise all the people are allow to live anywhere in Sri Lanka.

    There is no KIng and Queen all selected by US. King never selceted by people. PAST IS PAST my dear brothers and sisters. Help your own people be a real tamilen as before make our country fowared. Don’t listen what Minister says they should listen and they should do what ever we request. They are like our servant don’t go and beg them. I heard this site also EPDP’s one but I am not sure any how my tamil friends be hands to hands with your people as wel as with our people and to the nation

  62. HI piravath
    i read your common but its not all are right because thamils have a own land if it tamil have free then we don,t have any problem

  63. வணக்கம்
    mohamad
    நன்றி எங்கள் உறவு நீங்கள் மதத்தால் மட்டுதான் வேறு ஆனால் குணத்திலும் மனத்திலும் மானத்திலும் தமிழன் என்பதை நாம் அறிவோம் கடந்த காலத்தில் போராட்டத்தின் சூழ்நிலையின் காரணமாக சில கசப்பு உணர்வுகள் இருந்தன ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் எம்மை அப்படித் தள்ளியுள்ளது மனம் வருந்துகின்றோம்

    ஆனால் பிறப்பில் நீங்கள் இஸ்லாம் ஆனால் இனத்தில் நாம் எல்லோரும் தமிழர்கள் அதை நீங்கள் ஒரு இரு சொல்லில் தெளிவு படுத்தியுள்ளீர்கள் மீண்டும் நன்றி ஆனால் தமிழ் இனத்தில் பிறந்த சில தமிழினத்தையே அளிக்க ஊன்றுகோலாய் நின்றதையும் நிற்ப்பதையும் எண்ணி நாம் வெக்கப் படுகின்றோம் யாரைப் பார்த்து யார் சிரிப்பது ?தமிழர் விடிவிக்காய் எடுக்கப்படும் நடவடிக்கை தடுக்கப்படும் போது இனி நாம் கொடுக்கப்படும் அடி மிடுக்குடன் இருக்க வேண்டும் இதற்கு எந்த வகையான ஆயுத தேவை என்பதை எதிரியே எமக்குத் தீர்மானிக்க வேண்டும்

    அப்பொழுது தான் அதன் தாக்கம் அவர்களுக்குப் புரியும் ,எனினும் தமிழர்கள் அன்பானவர்கள் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும் அறிவானவர்கள் என்பதையும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை நாம் இனிக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை காரணம் விடுதலைப் புலிகள் அதை கற்றுக் கொடுத்துள்ளார்கள் ,மீண்டும் நன்றி mohamed
    நன்றி வணக்கம்

  64. வணக்கம்
    வெள்ளாளன்
    நீர் சொல்வதைப் போல் நான் அல்லது நாம் பொறுக்கிகள் தான் தமிழ் ஈழத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் உங்கள் பாணியில் சொன்னால் பொறுக்கிகள் தான் அதுமட்டும் அல்ல என் இனத்தையும் எம் தேசத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொருவனும் உன்னைப் போன்ற நாதாரிகளுக்கு பொறிக்கிகள் மாதிரித்தான் தெரியும் ஏன் என்றால் சிங்களத்தின் காலை நக்கிக் கொண்டு அவர்கள் தரும் எலும்புத் துண்ட்டை பொறுக்கும் நீங்கள் உத்தமர்கள் தமிழனை கூண்டோடு அளித்த சிங்களவனோடு நக்கும் நீங்கள் உத்தமர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த நீங்கள் உத்தமர்கள் எங்கள் தேசப் பெண்களை கற்ப்பை அழித்தவனுக்கு சேவகம் செய்யும் நீங்கள் உத்தமர்கள்

    வன்னியையும் கிழக்கையும் சின்னாபினமாக்கி மக்களைக் கொலை செய்தவனுக்கு அடிவருடிகளை இருக்கும் நீங்கள் உத்தமர் வன்னியில் படுகொலை செய்த போராளிகளதும் மக்களினதும் பிணத்தின் மேல் வெற்றிக்கொடி ஏற்றி கொண்ட்டாடிய நாசிப்படைக்கு துனைப்படையாய் இருந்து போராட்டத்தைக் காலம் காலமாகக் காட்டிக் கொடுத்தும் கொடுத்துக் கொண்டும் இருக்கும் நீங்கள் உத்தமர் எங்கள் மக்களை முட்க்கம்பிக்குள் வைத்து வடிகட்டும் இனவெறி பிடித்த சிங்களனுக்கு கால் கழுவிக் கொட்டிருக்கும் நீங்கள் உத்தமர்கள்

    இன்று விடிவித்து விட்டோம் மக்களை சொந்தத இடங்களுக்கு என்று சொல்லியும் விட்டமக்கள் வாழும் நிலைமையை சென்று பார்வையிட ஊடகங்களுக்குத் தடை எப்படி சொந்த இடத்தில் வாலச்சென்றவர்கள் படுகொலை செய்கிறவனுக்கு உடந்தையாய் இருக்கும் உங்களை நீங்களே உத்தமராக எண்ணி தமிழ் ஈழத்தையும் தமிழ் இனத்தையும் நேசிக்கின்றவர்களை பொறுக்கிகள் என்றால் இதற்கு தமிழ் மக்கள்தான் தீர்ப்புச்சொள்ளவேண்டும்

    அடுத்தது வெள்ளான் தமிழ் ஈழத்துக்கும் அந்த ஈழவிடுதலைக்கும் போராடிய விடுதலைப் புலிகளுக்கும் நீங்கள் எதிரான சக்த்திகள் என்று எமக்குத் தெரியும் ஆனால் தமிழரைப் பொறுத்த மட்டில் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழ விடுதலைக்குப் போராடியவர்கள் என்பதில் எந்த ஜயமும் எல்லை எனவேதான் மக்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றார்கள் அதாவது உங்கள் பாணியில் மக்களாகிய நாம் தமிழ் ஈழத்தை விரும்பி நின்றால் அவர்கள் புலிகள் என்று நீங்கள் கூறினால் மிக்க சந்தோசம்

    காரணம் தமிழ் ஈழத்தையும் தமிழ் ஈழ விடுதலையையும் நீசிக்கின்றவன் தான் புலிகள் என்றால் நிட்ச்சயமாக தமிழ் மக்கள் அனைவரும் புலியாக இருப்பதைத்தான் விரும்புவர்,
    அச்சம்
    மடமை
    நாணம்
    கடமை
    கடமை
    கண்ணியம்
    கட்டுப்பாடு
    இவையாவும் புலிகள் என்றால் தமிழர்கள் எல்லோரும் புலிகள் தான் இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம் நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை ஏன் என்றால் நாம் யாருக்கும் கீள் வேலைசெய்யவில்லை செய் இன்றே செய் அதை நன்றே செய் தமிழுக்கு உதவிசெய்
    துரோகம் செய்யாதே நீ செய்தது போதும் இனி புலி என்னும் சாட்டு இல்லை,
    நன்றி

    .

  65. PSK VANNI Feb 13th, 2010 at 18:53 pm
    வணக்கம்
    புண்ணாக்கு
    ஆதவன்
    நான் சொன்னது அறிவுள்ளவர்களை இல்லை உன்னைப் போல் அறிவாற்றல் இல்லாதவர்களைக் கூட இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்றால் எவ்வளவு கஸ்ரப்பட்டுள்ளேன் என்று நீ எண்ணிப்பார் அதுதான் என் எழுத்தின் வலிமை எதைப் புரிந்து கொள்ளாமல் உன் குருவைக் கூடா எதிர்க்கின்ற சக்த்தியைக் கொடுத்தது யார் என் எழுத்தின் வலிமை தானே

    அடுத்தது
    வெள்ளான்
    எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கு இவ்வளவு முட்டாள்களையும் ஒருங்கிணைச்சு ஒரு அறிவாலையம் உருவாக்கியுள்ளேன் அதுதான் வெள்ளாளன் ஆதவன் அலெக்ஸ் நந்தா குமார் ஈழத்தமிழர் சமுதாயம் சித்தி ரெஜினா எதுதான் எந்த அறிவாளையத்தின் பெயர்கள் வேறு யாரும் இருந்தால் இணைத்துக்கொள்ளப்படும்

    நன்றி வ

  66. வணக்கம் ஆதவன்
    நீர் வெளிநாடுகளில் வாழுகின்ற மக்களுக்கு இதைச்சொன்னால் சிரிப்பார்கள் ஏன் என்றால் எனக்கு நிறைய நண்பர்கள் வெளிநாட்டில் உள்ளனர் அவர்கள் சொன்னது இருந்தால் வரி எழும்பினால் வரி படுத்தால் வரி துள்ளினால் வரி துள்ளாமல் இருந்தால் வரி போட்டால் வரி போடாடி வரி பார்த்தால் வரி பார்க்காமல் விட்டாலும் குடிக்கிற தண்ணிக்கும் வரி தின்னுற சாப்பாட்டுக்கும் வரி உடுக்கிற உடுப்புக்கும் வரி ஏன் நீங்கள் என்ன வாங்கினாலும் வரிதாநாமே ?

    இருக்கிற வீட்டுக்கும் வரி கிடக்கிற ரோட்டுக்கும் வரி எப்படியெல்லாம் அங்கு வாங்கிய போதும் எங்கு புலிகள் எதிர் காலத் தமிழ் ஈழ விடிவுக்காய் கொஞ்ச வரி வாங்கியது தப்போ ? தரங்கெட்ட நீங்கள் ஆமியோடு நிண்டு வாங்கிய கப்பம் எல்லாம் சரியோ எதுக்கும் உதவாக்கரைகளாய் இருக்கும் நீங்கள் கப்பம் வாங்கியது ஏனோ?

  67. ஓமட vanni பொருக்கி,
    நீ மூளை சலவை செய்தாய் எண்டு சொல்லிக்கொண்டு , உண்டு புலி கூழ் முட்டேக்கை தலையை புகுத்து! உண் போன்ற பரதேசியால் இன்னும் எவ்வளவு காலமோ? இவங்களை மாதிரி வன்னி, நீயும் இதுக்கு தான் அலையிறாய் போல கிடக்கு! இதுக்கு எல்லாம் பழக்கப்பட்டது தானே புலி பிணம் தின்னி பிசாசுகள்! நாசமாய் போன சனியல்!

    அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடாத்திய கனடா வர்த்தக சம்மேளனமும், வைத்திய சங்கமும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு. அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டங்கள் நடாத்திய இந்த கூட்டம் புலியை வைத்து அன்று பிழைப்பு நடாத்தியது. புலிகளின் தலைமை கடந்த ஆண்டு மே மாதம் அழிக்கப்பட்ட நிலையில், தற்போது மஹிந்த அரசுடன் உறவு கொண்டு தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ் குழு அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சு நடாத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.(படம் இணைப்பு)

    புலிகள்-ரணில் சமாதான காலகட்டத்தின்போது கனடாவில் இருந்து லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கரியான்ஸ், டிரக் லீ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து சென்று பிரபாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களான வைத்திய கலாநிதி சிவாஜி, கணேஸ் சுகுமார், குலா செல்லத்துரை போன்றவர்கள் பிரதானமாக செயற்பட்டவர்கள் ஆவர். தமது பிழைப்புக்காக அன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை துரோகிகளாகவும், தீண்டதாகதவர்களாக கூறிவந்த இந்த வர்த்தக சமூகம் இன்று வன்னி இறுதி கட்டபோர் மூலம் தமிழினத்தின் அவலத்திற்கு காரணமான அரசுடன் ஊடல் கொள்வது மிகப்பெரும் துரோகமானது.

  68. PSK VANNI Feb 18th, 2010 at 15:46 pm
    வணக்கம்
    வெள்ளாளன்
    நீர் சொல்வதைப் போல் நான் அல்லது நாம் பொறுக்கிகள் தான் தமிழ் ஈழத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் உங்கள் பாணியில் சொன்னால் பொறுக்கிகள் தான் அதுமட்டும் அல்ல என் இனத்தையும் எம் தேசத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொருவனும் உன்னைப் போன்ற நாதாரிகளுக்கு பொறிக்கிகள் மாதிரித்தான் தெரியும் ஏன் என்றால் சிங்களத்தின் காலை நக்கிக் கொண்டு அவர்கள் தரும் எலும்புத் துண்ட்டை பொறுக்கும் நீங்கள் உத்தமர்கள் தமிழனை கூண்டோடு அளித்த சிங்களவனோடு நக்கும் நீங்கள் உத்தமர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த நீங்கள் உத்தமர்கள் எங்கள் தேசப் பெண்களை கற்ப்பை அழித்தவனுக்கு சேவகம் செய்யும் நீங்கள் உத்தமர்கள்

    வன்னியையும் கிழக்கையும் சின்னாபினமாக்கி மக்களைக் கொலை செய்தவனுக்கு அடிவருடிகளை இருக்கும் நீங்கள் உத்தமர் வன்னியில் படுகொலை செய்த போராளிகளதும் மக்களினதும் பிணத்தின் மேல் வெற்றிக்கொடி ஏற்றி கொண்ட்டாடிய நாசிப்படைக்கு துனைப்படையாய் இருந்து போராட்டத்தைக் காலம் காலமாகக் காட்டிக் கொடுத்தும் கொடுத்துக் கொண்டும் இருக்கும் நீங்கள் உத்தமர் எங்கள் மக்களை முட்க்கம்பிக்குள் வைத்து வடிகட்டும் இனவெறி பிடித்த சிங்களனுக்கு கால் கழுவிக் கொட்டிருக்கும் நீங்கள் உத்தமர்கள்

    இன்று விடிவித்து விட்டோம் மக்களை சொந்தத இடங்களுக்கு என்று சொல்லியும் விட்டமக்கள் வாழும் நிலைமையை சென்று பார்வையிட ஊடகங்களுக்குத் தடை எப்படி சொந்த இடத்தில் வாலச்சென்றவர்கள் படுகொலை செய்கிறவனுக்கு உடந்தையாய் இருக்கும் உங்களை நீங்களே உத்தமராக எண்ணி தமிழ் ஈழத்தையும் தமிழ் இனத்தையும் நேசிக்கின்றவர்களை பொறுக்கிகள் என்றால் இதற்கு தமிழ் மக்கள்தான் தீர்ப்புச்சொள்ளவேண்டும்

    அடுத்தது வெள்ளான் தமிழ் ஈழத்துக்கும் அந்த ஈழவிடுதலைக்கும் போராடிய விடுதலைப் புலிகளுக்கும் நீங்கள் எதிரான சக்த்திகள் என்று எமக்குத் தெரியும் ஆனால் தமிழரைப் பொறுத்த மட்டில் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழ விடுதலைக்குப் போராடியவர்கள் என்பதில் எந்த ஜயமும் எல்லை எனவேதான் மக்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றார்கள் அதாவது உங்கள் பாணியில் மக்களாகிய நாம் தமிழ் ஈழத்தை விரும்பி நின்றால் அவர்கள் புலிகள் என்று நீங்கள் கூறினால் மிக்க சந்தோசம்

    காரணம் தமிழ் ஈழத்தையும் தமிழ் ஈழ விடுதலையையும் நீசிக்கின்றவன் தான் புலிகள் என்றால் நிட்ச்சயமாக தமிழ் மக்கள் அனைவரும் புலியாக இருப்பதைத்தான் விரும்புவர்,
    அச்சம்
    மடமை
    நாணம்
    கடமை
    கடமை
    கண்ணியம்
    கட்டுப்பாடு
    இவையாவும் புலிகள் என்றால் தமிழர்கள் எல்லோரும் புலிகள் தான் இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம் நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை ஏன் என்றால் நாம் யாருக்கும் கீள் வேலைசெய்யவில்லை செய் இன்றே செய் அதை நன்றே செய் தமிழுக்கு உதவிசெய்
    துரோகம் செய்யாதே நீ செய்தது போதும் இனி புலி என்னும் சாட்டு இல்லை,

  69. உதாரணமாக சொல்லப்போனால், மணலாறு தொடக்கி முள்ளிவாக்கால் வரைக்கும் புலிகளின் அடாவடித்தனம், அராஜகம், கொடுமைகள்,கொலைகள் பற்றி உலகமே நன்கு அறிந்துள்ளது.

    ஆனால்,

    முப்பது வருட காலமாக தமிழ், தமிழ்தேசியம், தமிழீழம் என்று தமிழ் மக்களை குழப்பி, துவேசத்தை வளர்த்து, பயங்கரவாதத்தை உருவாக்கி, எத்தனையோ அறிய வாய்ப்புகளைஎல்லாம் தவற விட்டு, எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்களைஎல்லாம் உதாசீனம் செய்து, எமது இனத்தையே அழித்து, குடும்பங்களை சீரழித்து, சொத்துக்களை அழித்து, படிப்புகளை கெடுத்து, எமது மண்ணை பறிகொடுத்து, மக்களை அகதிகளாக்கி, நடைப்பினங்களாக்கி, தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றி,

    கடைசி கட்டத்தில், பல இலட்சம் தமிழ் உயிர்களைக் பலி கொடுத்தாவது, பல கோடி பணம் கொடுத்தாவது, தாங்களும், தங்கள் குடும்பமும் மட்டும் தப்பினால் போதும் என்று,

    அப்பாவி தமிழ் சனங்களைப் பிடித்து, வதைத்து, தங்களுக்கு பாதுகாப்பு அரணாக பாவித்து, பலிகொடுத்து, தமிழ் சிறார்களை பிடித்து, அரக்க ஆமிகாரிடம் தள்ளிவிட்டு,

    மறுபக்கம் கதையை மாற்றி, புலன்பெயர் தமிழ்பற்று அறிஞர் கூட்டங்களையும் உசுப்பேத்தி, தெரு, தெருவெல்லாம் புலிக்கொடி பிடித்து, கூத்தாடப்பண்ணி, தமிழனின் மானத்தையும் விற்று,

    ஈற்றில், அதே அரக்க அமிகாரரிடம் குடும்ப சகிதமாக, வெள்ளைக்கொடியுடன், கைகூப்பி நின்று, காலடியில் விழுந்து, கெஞ்சி, சரணடைந்த வீரப்புலி மேதாவிகளை பற்றி இன்னும் தான், தமிழ்பற்றுள்ள அறிஞர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

    ஏன் என்றால்,

    ஏற்கனவே, அவர்களின் மண்டையைக் நன்றாக டெட்டோல் போட்டு கழுவி, மண்டைக்குள்ளே பஞ்சை வைத்து, இருந்த சாதாரண அறிவை மேலும் கூட்டிவிட்டார்கள் வீரப்புலி பினாமிகள்.

  70. DR.PSK
    நீங்கள்தான் உண்மையிலேயே ஒரு முட்டாள். உங்களுக்கு தெரியுமா தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது… அதாவது அறிவிலார்க்கு உரைப்பது அவரிலும் மூடர் என்று சொல்வார்கள் அதேபோல் சேத்துக்குள் கிடக்கினற PSK வன்னி போன்ற பண்ணி கூட்டங்களுக்கு உரைப்பதைவிட பேசாமல் இருப்பது மிகவும் நன்று. இந்த கூட்டங்கள் உலகம் முழுவதும் நின்று கத்தித்தானே பார்த்ததுகள் யாராவது இந்த மக்குக் கூட்டத்தை திரும்பி ஏன்என்று கேட்டார்களா? இல்லையே, எங்களோடுதான் இதுகள் சண்டைக்கு வருகுதுகள் வெள்ளைகாரர்களுடன் கதைக்கும்போது சூ…தை பொத்திகொண்டு பேசாமல் இருப்பார்கள். இந்த PSK வன்னி என்பவன் வன்னியில் இருந்து எழுதுகிறானாமே, அங்குள்ள சனங்கள் பிச்சை எடுக்கும்பொழுது இவன் எப்படி கணனி வைத்திருந்து எழுதுகிறான்? அதுவும் அங்கு இவனுக்கு எப்படி இன்ரெர்நெட் வசதி கிடைத்தது. இவனை மாதிரி பொய்யில பிறந்து பொய்யில வளர்ந்ததும், வே..படைகளுக்கு பிறந்ததுகளால்தான் நமது மக்களுக்கு இந்தக்கெதி வந்தது.

    நான் நினைக்கினறேன் இவன் இராணுவ முகாம் ஒன்றிலிருந்து இந்த பொறுக்கி எழுதிக்கொண்டிருக்கிறான்போல. சிலநேரம் அரசைபற்றி யார் யார் எழுதுகிறார்கள், புலிகளை பற்றி யார் யார் எழுதுகிறார் என்ற உளவுவேலை பார்க்கிறான்போல. சரணடைந்த புலிகள் யாவும் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காம்பில் இருக்கம்போது இவன் மட்டும் எப்படி வெளியில இருந்து புலிக்கு சார்பாக எழுதுகிறான்? சிலநேரம் புலித்தலைவரால் இராணுவத்தினரிடம் அனுப்பிவைக்கப்பட்ட தற்கொலைதாரிப் பெண்ணோ தெரியவில்லை! சோரம்போனதுகள் எல்லா இடமும் உள்நுளைந்துள்ளது எதற்கும் கவனமாக இருங்கோ

    உங்களுக்கு தலையில் முடியில்லாவிட்டால் தொடர்ந்து PSK க்கு எதிராக எழுதுங்கோ கொஞ்சுன்டு முடியிருந்தால் அதை காப்பாற்ற பாருங்கோ.

  71. வெள்ளைக்கொடியுடன், கைகூப்பி நின்று, காலடியில் விழுந்து, கெஞ்சி, சரணடைந்த பிணம் தின்னி வீரப்புலி மேதாவிகளை பற்றி இன்னும் தான், தமிழ்பற்றுள்ள புலி அருவருடி,பிரபா கால் தழுவி அறிஞர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
    ஏன் என்றால்,
    ஏற்கனவே, அவர்களின் மண்டையைக் நன்றாக டெட்டோல் போட்டு கழுவி, மண்டைக்குள்ளே பஞ்சை வைத்து, இருந்த சாதாரண அறிவை மேலும் கூட்டிவிட்டார்கள் வீரப்புலி பினாமிகள் .

  72. வணக்கம்
    புண்ணாக்கு
    ஆதவன்
    நான் சொன்னது அறிவுள்ளவர்களை இல்லை உன்னைப் போல் அறிவாற்றல் இல்லாதவர்களைக் கூட இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்றால் எவ்வளவு கஸ்ரப்பட்டுள்ளேன் என்று நீ எண்ணிப்பார் அதுதான் என் எழுத்தின் வலிமை எதைப் புரிந்து கொள்ளாமல் உன் குருவைக் கூடா எதிர்க்கின்ற சக்த்தியைக் கொடுத்தது யார் என் எழுத்தின் வலிமை தானே

    அடுத்தது
    வெள்ளான்
    எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கு இவ்வளவு முட்டாள்களையும் ஒருங்கிணைச்சு ஒரு அறிவாலையம் உருவாக்கியுள்ளேன் அதுதான் வெள்ளாளன் ஆதவன் அலெக்ஸ் நந்தா குமார் ஈழத்தமிழர் சமுதாயம் சித்தி ரெஜினா எதுதான் எந்த அறிவாளையத்தின் பெயர்கள் வேறு யாரும் இருந்தால் இணைத்துக்கொள்ளப்படும்

  73. வணக்கம்
    இது தமிழர்களை ராணுவம் கொண்ட்டோளித்த போது நீங்கள் சொல்லியிருந்தால் நாம் வரவேற்றிருப்போம் ஆனால் எல்லாத்தையும் முடித்து விட்டு சிங்களத்திக்குள் பிரச்சனை என்னும் போது கூறுவது சரியில்லைப் பாருங்கோ

  74. வணக்கம்
    அட பஞ்சப்பரதேசி [பன்சப்புளி]

    அட மடச்சாப்பிராணி உனக்கு ஆ ஊ என்றால் அது எல்லாம் புலிதானோ,கருணா படுத்தாலும் அது புலிதான் டக்லஸ் தூக்கினாலும் அது புலிதான் பிள்ளையான் இழுத்துப் பிடிச்சாலும் அது புலிதான் மகிந்தா ஆட்டினாலும் அது புலிதான் இப்படியே நீ சொல்லிக்கொன்ட்டிருந்தாய் என்றால் ஒரு நாளைக்கு உன்ர வாய்க்குள்ள ஏதேனும் கொண்டு வந்து போட்டுட்டுப் போடுவாங்கள் சரத்தின்ற கூழ் முட்டைகள் கவனம் வாயைக் கொஞ்சம் மூடும் திறந்த காஸ்க் குககர் மாரி எந்த நேரமும் புலிப் புராணம் மகிந்த மறந்தாலும் நீ அதை நினவு படுத்தி அந்தாளை நித்திரை கொள்ள விடுரிங்களில்லை

    தமிழர் வரலாற்றில் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு திருப்புமுனையை தமிழருக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது, அதுதான் உலகம் பூராய் தமிழ் இன்று சுற்றி வலம் வருகின்றது அது எப்போது ஒரு இடத்தில் வந்து நிக்கின்றதோ அப்போது தமிழ் ஈழம் தன் எல்லை நிறுவி தன்னகத்தில் ஒரு பாதுகாப்பை ஏற்ப்படுத்தும் அப்போது உங்களைப் போன்ற விசக்கிருமிகள் ஆவண்ட வாயை முடிக்கொண்டு இருப்பிர்கள்

    அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண்மீது பெரும்பாசம் உண்டு ஆறடி மண்கூட எங்களுக்கில்லை மண்ணை இன்னும் நேசிப்பவன் மரணத்திலும் அதை சுவாசிப்பவன் எவர்களுடைய கனவுகள் நினைவாகும் நாள் வரும் அப்போது என் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்

  75. வணக்கம்
    வெள்ளாளன்
    இது உமது பிறப்பைக் கோடுட்டுக் காட்டுகிறது யாரும் யாருக்கும் அடிமையில்லை நல்ல வேளை பிரவாகரன் மக்களுக்கு உருமை பற்றியும் சமத்துவம் பற்றியும் உணர்வினை ஊட்டியுள்ளார் இல்லையேல் உன் போன்றவர் கையில் ஆட்ச்சி வந்தால் எம் மக்கள் நிலைமை கேள்விக்குறிதான் எனவே உன் போன்றவரின் கருத்தை எமது மக்கள் கணக்கில் எடுக்க மாட்டார்கள்

    அட மடையா இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைச்சுததிரம் உண்டு அப்படியிருக்கும் போது தமிழினத்துக்கு மட்டும் அது விதி விலக்கோ?? நீ நல்லை இருக்க வேண்டும் என்றால் வேர்வை சிந்தி உழைக்க வேண்டும் அப்படியிருக்கும் போது உன் விடுதலை மட்டும் எதிரி சும்மாய் கிள்ளித் தருவானோ ????????
    சிந்தியுங்கள் மடச்சாம்பிரானிகளே.

  76. PSK VANNI Feb 17th, 2010 at 2:14 am
    ஏன் என்றால் நாம் எதிரும் புதிருமாக நின்று கருத்துக்களைப் போட்டாலும் கடைசியில் நாம் தமிழர் அதிலும் நாப்பத்தெட்டில் இருந்து என்பத்திமுன்று வரையும் அடிவாங்கிய இனம் பின்பு என்பத்திமுன்றில் இருந்து இரண்டாயிரத்தெட்டு வரையும் அடிகொடுத்த இனம் ஆனால் இன்று அடிவாங்கும் இனமாக மாறியதற்கு என்ன காரணம் ?? தமிழர்கள் ஒற்றுமையாய் இருக்கவில்லை என்பதே உண்மை

    ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சில தமிழ் கட்ச்சிகள் எமது எதிரிகளான சிங்கள அரசின் கைப்பொம்மைகளாக இயங்கி வந்தன ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் கோபத்துக்கு ஆளாகி இருந்தனர் இவர்களை தமிழர்க்க எப்போதும் திரோகிகள் என்றுதான் கூறிவந்தனர் கூறி வருகின்றனர், ஆனால் இவர்கள் மக்களிடம் இருந்து தப்புவதற்காக சொன்ன வார்த்தை நாம் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் என்று அந்த மாற்றுக் கருத்து என்ன என்பது ?இவர்களிடம் இருந்து எப்பொழுது வரும்???

    விடுதலைப் புலிகள் யார் ?இவர்கள் எந்த தேசத்தைத் சேர்ந்தவர்கள் இவர்களின் போராட்டத்தின் நோக்கம் என்ன ?இவர்களின் போராட்டத்தின் தன்மையும் அதில் அவர்கள் காட்டிய உறுதியும் தமிழ் மக்களையும் உலகத்தையும் எந்தளவுக்கு தெளிவடைய வைத்துள்ளது ??இன்று தமிழர்கள் தனித்து விட்டார்களா ?? அப்படிஎன்றால் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்கள் பலமாக தம் கருத்தை ஓங்கி ஒலித்துள்ளார் இன்று அர்த்தப்படுமா ??அப்படி செய்திருந்தால் ஏன் நாம் இன்று எந்த நிலைக்குத் தள்ளப் பட்டோம் ????

    ஆம் இதற்கும் நான் மேலே கூறியது போல் ஒற்றுமையின்மையே காரணம் ஓம் நான் மீண்டும் சில தமிழ் கட்சிகளின் தெளிவில்லாப் பயணத்தைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், உள்ளேன் என்பதை விட உள்ளோம் என்பது சாலப் பொருந்தும் அது என்ன வென்றால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் போராடியது தமிழரின் விடுதலைக்காக இது உலகம் அறிந்த உண்மை வேண்டும் என்றால் சிலர் தாம் செய்கின்றவற்றை சரி என்பதற்கு விடுதலைப் போராட்டத்தைப் பிழை என்பது ஒரு சுயநலன் சார்ந்தது இவர்களின் கருத்து தமிழர் சார்ந்தது இல்லை ஏன் என்றால் மாற்றுக் கருத்து என்றால் என்ன ??

    விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கும் தமிழ் மக்களின் விருப்பமாகிய தமிழ் ஈழத்தை அழிப்பதற்கும் இவர்கள் சொல்லும் சொல் தான் மாற்றுக் கருத்தா?? உங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பதற்காக எப்போதாவது இது நாம் எமக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளீர்களா ?? இல்லை ஏன் என்றால் விடுதலைப் புலிகள் கொண்ட கொள்கையில் இருந்து மாறவில்லை அவர்கள் தமிழரின் வாழ்வுக்காக இறுதிவரை போராடியவர்கள் அவர்கள் பதவிகளுக்கு ஆசைப்பட்டு தமிழருடைய விருப்பமாகிய தமிழ் ஈழத்தை அடைய தங்களால் ஆனா முயற்ச்சி எல்லாம் செய்துள்ளனர்,

    இந்தமுறச்சி தான் இன்று ஆயுதப் போராட்டம் நின்றபோதும் எமது அரசியல் போராட்டம் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கின்றது எனவே தமிழ் கட்ச்சிகள் இவ்வளவு காலமும் சொல்லி வந்த பொய்யை மீண்டும் சொல்ல முடியாது, அதாவது மாற்றுக் கருத்து என்னும் முட்டாள்த் தனமான உங்கள் கருத்தை விட்டு விட்டு தமிழர்களாகிய நீங்கள் தமிழ் ஈழத்தை எப்படி நிறுவலாம் என்பதைப் பற்றிக் சிந்தியுங்கள் அதற்க்கு முதல் நீங்கள் ஒரு குடையின் கீள் வரவேண்டும் இல்லாவிடில் சிங்களவன் எமது எதி கால சந்தததிகளையும் தமது கைப்பொம்மைகலாகப் பயன்படுத்துவான்

    நாம் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் தேசியத் தலைவர் மிகவும் நீண்ட பாதையின் பின் இப்படியொரு நல்ல சூழ்நிலையை உருவாகித் தந்துள்ளார் சிங்களத்தை இவ்வளவு காலமும் எதிர்த்து வந்தோம் ஆனால் இப்பொழுது நிலைமை வேறு இது தான் நல்ல சந்தர்ப்பம் தமிழன் எல்லோரும் ஒரு குடையின் கிள் வாருங்கள் புலிகள் ராணுவ முறைமையில் இருந்து பின்தள்ளப் பட்டார்களே தவிர அவர்கள் தமிழருக்கு அரசியல் பாதையை விரிவாக்கித் தான் தந்துள்ளனர் இது யாரும் மறுக்க முடியாது

    இதை நீங்கள் சரியாகப் பயன் படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் தமிழ் அரசியல் கட்ச்சிகளுக்கு தமிழ் ஈழத்தில் வேலை இருக்காது என்றுதான் அர்த்தப்படும் ஏன் என்றால் எத்தைனையோ உயிர்த் தியாகங்களின் பின்பு இப்படி ஒரு சந்தர்ப்பம் கொண்டுவரப்பட்டது அதை ஒரு இனம் சரியாகப் பயன் படுத்தத் தவறின் இந்த இனம் மீள்வதற்கு வேறுவழி கிடைக்கும் என்று நாம் எண்ணவில்லை அதிலும் தமிழன் எப்போது சிங்களவனுக்குப் கைப்பொம்மையாக இருப்பதில் இருந்து விடுபடுகின்றானோ அப்பத்தான் நாம் ஒற்றுமையாய் இருந்து எமது எதிர்ப்புக்களைக் காட்டமுடியும்

    ,எனினும் எமது தேசியத் தலைவர் கூறியது போல் ஆயுதம் ஏந்தித் தான் போராடவேண்டும் என்றில்லை ஆனால் எப்படிப் போராட வேண்டும் என்பதை எதிரியின் பலத்தை வைத்தும் நாம் எந்த இடத்தில் நிற்க்கின்றோம் என்பதை வைத்தும் தீர்மானிக்க வேண்டும் இப்பொழுது நல்ல அரசியல் களத்தில் நிற்கின்றோம் எனவே தமிழர்களாகிய நீங்கள் ஒரு குடையின் கீள் வந்தால் தமிழருக்கு நூறு மடங்கு பலம், இது ஒரு தமிழ் குடிமகனுக்கு இருக்கக் கூடிய உணர்வும் ஏக்கமும்,
    நன்றி
    அன்றும் இன்றும் என்றும்

  77. aathavan
    panchappuli
    நீங்கள் இருவரும் அடுத்தவன் வீட்டில் படுத்து அடுத்தவன் பிள்ளையைப் பங்கு போடா நினைக்கும் பேர்வழிகள் என்பது எமக்குப் புலப்படுகின்றது ஏன் என்றால் நாம் எமது மண்ணில் வாழ் நினைக்கின்றோம் நீயோ எல்லை நாம் எல்லோரும் ஒன்றைப் படுப்போம் அப்பத்தான் சோம்போரிகலான உங்களுக்கும் பங்கு கொஞ்சம் கிடைக்கும் என்ற எண்ணம் எப்போதும் அதுதான் சிங்களவன் காலடியில் படுத்துக் கிடக்கினம்

  78. வணக்கம்
    உறவுகளே
    வணக்கம்
    வன்னியின் சிறப்புக்களில் ஒன்று தேவாலையங்கள் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஒட்டிசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் சிவன்கோவில் புதுர்நாதகம்பிறான் இப்படி வன்னிமக்களால் புகழ்மிக்கதாக போற்றிவந்த ஆலையங்களில் ஒன்றுதான் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆனால் எந்தக் கண்ணகியம்மன் ஆலையத்திக்கு சிறப்பு நந்திக்கடல் நான் அடிக்கடி எந்த ஆலையத்திக்கு சென்றுவந்திருக்கின்றேன் எந்த ஆலையம் சென்றவர்கள் நந்திக்கடலுக்கு செல்லாமல் வருவதில்லை நான் படிக்கும் போது பாடசாளையுடாகவும் இருதடவைகள் சென்று வந்தேன்

    எனக்குப் பிடித்த ஆலையம் மட்டும் எல்லை எதை அண்மித்துள்ள கிராமங்களும் அங்குவாழ்ந்த மக்களும் அவகளின் எழிமையான வாழ்க்கை உதவும் பண்பு கிராமத்து மக்களிடம் அவர்களுக்கு என்று ஒரு பின்னிப்பிணைந்த வாழ்க்கை உறவுமுறைகளின் ஊடல் இப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் புதுர்க்குடியிருப்புக்கும் வற்றாப்பளைக்கும் இடையில் இருக்கும் கேப்பாபிலவு என்ன அழகு ஒருபக்கம் கண்ணகியம்மன் கடலாக வந்து காட்ச்சியளிக்க மறுபுறம் வன்னிக்கே உருத்தான இயற்க்கை அவள் கிராமத்தைக் காத்துநிக்க

    அந்தமக்களோ பலநுறு ஆண்டுகள் வாழ்ந்தும் கிராமத்தின் தன்மை மாறாமல் பேணிவந்த செல்வம் எல்லாம் இன்று நாசமாய்ப் போனதோ சிங்கள நாசிப்படைகளால் என்று புலம்பி நிற்கும் எந்த அழகாபுரி கேப்பாபிலவின் சோகம் என்ன ? இன்று நான் முகாமில் உள்ள என்னுடைய ஊர் நண்பனைப்பார்க்கச்சென்றபோது ஒரு கேப்பாபிலவு தமிழ் உறவைப் பார்க்க நேர்ந்த கதை இது அவரின் ஏக்கம் அவர் ஒரு முதியவர் என்றால் பரவாயில்லை ஆனால் நடுத்தர வயதானவர் அவர் மட்டும் இல்லை அவரோடு பலர் இருந்தனர்

    தம்பி நாங்கள் இதுவரை காலமும் எமது கிராமத்தை விட்டு அகதியாக எங்கும் போனதில்லை இதுதான் முதல்த் தடவை வந்த இடம்பெயர்ந்த மக்களைத் தாங்கித்தான் இதுவரையும் வந்துள்ளோம் ஆனால் இன்று எமது கிராமம் இப்படி ஒரு கொடூரத்தைக் கண்டு நிக்கின்றது ஆனாலும் நாம் மீண்டும் எமது அழகாபுரிக்குத் திரும்புவோம் என்ற என்னத்தில்த் தான் நேற்றுவரை இருந்தோம் ஆனால் அது நேற்றுடன் கலைந்து போய்விட்டது என்றார் நான் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்றபோது அவர் சொன்னவார்த்தையில் நானும்தான் அதிர்ந்து போனேன்

    அவருடைய கிராம சேவையர் கூறியுள்ளார் கேப்பாபிலவுக் கிராமத்தில் இனி யாரும் குடியிருக்க முடியாது என்றும் உங்களுக்கு வேறு இடங்களில் காணிகள் தரப்படும் இன்று சிங்கள நாசிப்படைகள் அறிவித்ததாகவும் கேப்பாபிலவுக் கிராமம் இனி முழு இராணுவமுகாமாக மாற்றப்பட்டு வருவதாக கூறினார் இன்று அனவேதான் நாம் இனி அடுத்த கட்ட வாழ்க்கையைப் பற்றி அதாவது எமது இருப்பைப்பற்றி சித்திக்க வேண்டியுள்ளது என்றும் இனி தமிழருடைய இருப்பைப்பற்றி சிந்திக்க யார் இருக்கின்றார்கள் என்ற அந்த கேப்பாபிலவுக் கிராம மக்களின் எண்ணத்தையும் ஏக்கத்தையும் எந்த நாசிப்படைகள் புரிந்து கொள்ளுமா ?

    அல்லது கிழக்கையும் வடக்கையும் இணைக்கும் மனலாருமாவட்டத்தை வெலியோயா இன்று சொல்லி சிங்களக் குடியேற்றம் செய்ததுபோல் தமிழர் எவ்வழியால் சென்று தங்கள் உறவுமுறையைப் பின்னிப் பிணைத்து வைத்தார்களோ அவ்வழி எல்லாம் ராணுவ முகாங்க்களைப் போட்டு தமிழரின் பலத்தை உடைப்பதே சிங்கள நாசிப்படையின் நோக்கமா ?இல்லை எங்கள் வன்னிமக்கள் சொந்த இடம் சென்று வாழமுடியுமா ?ஜயா உங்கள் ஏக்கத்திலும் துக்கத்திலும் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு நிக்காமல் இந்த கிராமத்து மக்களுக்கு நாம் ஏதேனும் செய்ய முடியுமா / என்றா கேள்வியுடன் மீண்டும்
    நன்றி

  79. அன்ன வணக்கம்
    வரலாறு எல்லாம் சூப்பர் .ஆனால் ஏதோ தமிழன் மட்டும் மானங்கெட்டவன் சிங்களவன் ஏதோ உயர் ஜாதி
    என்று சொல்லியிருக்கிறீர்கள் …அன்ன மறந்துவிட்டீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா ..
    வரலாற்று பதிவுகளின்படி சிங்கள பரம்பரை விஜயனின் பின்னே ஆரம்பித்தது -உண்மை
    ஆனால் இந்த விஜயன் யார் சிங்க பாகுவிட்கும் அவனது சகோதரி சிங்கசீவிளிக்கும் பிறந்தவன்
    இங்கே தான் பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது …இவர்கள் இருவரும் விசித்திர பிணைப்பாக ஒரு சிங்கத்திற்கும் மனிதப் பெண்ணிற்கும்
    பிறந்தவர்கள்
    ( Vijaya, is a Kalinga (ancient Orissa, India) prince, the eldest son of King Sinhabahu (“Man with Lion arms”) and his sister Queen Sinhasivali. Both these Sinhala leaders were born of a mythical union between a lion and a human princess)
    ஆக மொத்தம் animal sex இற்கு பிறந்தவர்கள். so மொத்த சிங்கள நாதேரிகளும் மிருகத்துடன் கில்மா செய்த பரம்பரைகள் .
    இவர்களை விட தமிழன் வரலாறு எங்கேயோ இருக்கிறது . சிங்களவருக்கு அதான் மிருகத்தனம் அதிகம் …
    அது இனத்தை பெருக்குவதிலும் சரி மோட்டு தனமாக யோசிப்பதிலும் சரி. அன்ன ஒன்று யோசித்தீர்களா ஏற்கனவே இருந்த இனத்தை விட வந்த கள்ளத்தோணிகள் எப்படி பலுகிப்பெருகினார்கள்
    என்று அதான் மிருக type கில்மா செய்வதில் மட்டும் காலம் தள்ளியவர்கள் காலப்போக்கில் கில்மாவயே தமிழருக்கெதிராக use பண்ணினார்கள் .
    பாவம் தமிழன் தான் தன் குடும்பம் தன் சுற்றம் என எல்லாவற்றையும் யோசிப்பவன் கொஞ்சம் அடக்கிவாசித்துவிட்டான் .நிலைமை தலைக்குமீறி 20:70 ஆகி விட்டது .
    போதாகுறைக்கு நாங்கள் வேற செத்த கூட்டங்களை எழுப்பி கொண்டிருக்கிறோம் …அன்ன பிரபாகரன் தப்பானவன் தான் ஒத்து கொள்கிறேன் ஆனால் animal கில்மா party ஒன்றும் நீங்கள் கூறுவது
    போல் உத்தமர்களில்லை..ஆனால் அவர்களை நீங்கள் ஏதோ தேவர்கள் என்றும் வானத்தில் இருந்து direct ஆ jump பண்ணினவர்கள் என்றும் அடித்துவிடுவது கொஞ்சம் over
    நீங்கள் அவர்களை சகோதரர்களாக பாருங்கள் …ஆனால் அவர்கள் உங்களை தமிழராக தான் பார்ப்பார்கள் …..இந்த சகோதரத்துவம் எங்களுக்கும் தெரியும் அன்ன
    இத நாங்கள் 90’s இலையே பார்த்துவிட்டோம் . சேர்ந்து football விளையாடிய சகோதரர்கள் தனது இன்னொரு தமிழ் சகோதரனை Tyre இல் போட்ட சம்பவம் எனக்கும் தெரியும்
    சிங்கத்தின் வாயில் மண்டையை விட்டால் கடிக்கும் என்று தெரிந்தும் மீண்டும் bodi யயே விட்டுபார்க்க சொல்கிறீர்கள் ..அன்ன நான் கொஞ்சம் doubt உங்களுக்கும் animal கில்மாவிற்கும் any connection?

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>