இப்படியும் சொன்னார்

சொன்னார்கள் சொன்னார்கள்.. இப்படியும் சொன்னார்கள்..

சொன்னார்கள் சொன்னார்கள்.. இப்படியும் சொன்னார்கள்..

கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பெற்ற சிறைகளைக் காட்டிலும் கொடுமையான சிறை மனிதனின் சுயமரியாதையை மறுத்து இழிவு படுத்தும் மனச்சிறையே! (தாகூர்)
தன்னம்பிக்கை , அஞ்சாநெஞ்சம், உறுதி ஆகியவற்றினுடைய ஆற்றலினால் தலைமை நிலைக்கு உயர்ந்தவர்களே உலக வரலாற்றிலே இடம் பெற்று இலங்குகிறார்கள். (மகாத்மா)
குழந்தைகளை நல்லவர்களாக ஆக்குவதற்குரிய மிகச்சிறந்த வழி.. அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதேயாகும். (ஒஸ்கார் வில்டே).
நிலைமாறாத நண்பன் தனது ரகசியங்களை நிச்சயம் உன்னிடம் சொல்வான். (பித்தியாஸ்)
ஒருவரது நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பலன்; இல்லையாகினும் பின்னொரு நாளில் கிடைக்கும். (ஓளவையார்)
பொறாமையும் , [...]

சொன்னார்கள்.. சொன்னார்கள்.. இப்படியும் சொன்னார்கள்.. !!

சொன்னார்கள்.. சொன்னார்கள்.. இப்படியும் சொன்னார்கள்.. !!

மகிழ்ச்சியான கணங்கள் கடவுளைப் போற்று !
கடினமான கணங்கள் கடவுளை வேண்டு !
அமைதியான கணங்கள் கடவுளைத் துதி !
வலி மிகுந்த கணங்கள் கடவுளை நம்பு !
ஓவ்வொரு கணமும் கடவுளுக்கு நன்றி சொல்!
– திருமதி பத்மா ெஐகன்

சொன்னார்கள்.. சொன்னார்கள்.. இப்படியும் சொன்னார்கள்.. !!

சொன்னார்கள்.. சொன்னார்கள்.. இப்படியும் சொன்னார்கள்.. !!

கலை எப்பொழுதும் இருக்கும்: ஆனால் கலைஞர்கள் இருப்பதில்லை.
வந்த வழியை நாம் மறந்து விட்டால்.. போகும் வழி நமக்கு புரியாமல் போய் விடும்.
சோம்பேறி ஒருவேளை வாழ்க்கையில் முன்னேறினாலும் முன்னேறுவான். ஆனால் ஒரு கோழை வெற்றியடைவது கடினம்.
வறுமை நிலையில் எளிமையாக இருப்பது தியாகம் கிடையாது. வசதி இருக்கும் போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.
சினம் தவிர்த்து பொறுமை கொள்ளும் போது புண்ணியம் அவனைத் தேடி வருகிறது. அவன் தரணியாளும் தகுதியுடையவனும் ஆகிறான். ஆனால் சினம் ஒருவனை மனவேதனை எனும் புதைகுழியில் [...]

சொன்னார்கள் சொன்னார்கள்;!! இப்படியும் சொன்னார்கள்!!

***கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சு பதவி மு.கா.விற்கே -அதன் ஆதரவாளர் நம்பிக்கை -
***பேரினவாதத்தில் உள்நோக்கங்களை முன்னெடுக்கும் தளமே கிழக்கு தேர்தல் – நிராகரிக்கிறது “புதிய ஜனநாயக கட்சி”
***சட்டிபானைகளை உடைப்பதை விடுத்து மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குக கட்சியை வலியுறுத்துகிறார்.- மலையகப் பிரமுகர்
***விடுதலைப் போராட்டத்தில் திருப்புமுனைகளை ஏற்ப்படுத்தும் நேரம் கனிந்துள்ளதாக புலிகளுக்கு உறுதி கூறுகிறார் -அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

சொன்னார்கள்! சொன்னார்கள்! இப்படியும் சொன்னார்கள்…

“புலிகளை தோற்கடித்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் தெற்கில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். – விமல் வீரவன்ச
“சமாதான முயற்சிக்கு நாம் பூரண ஆதரவு. – ஜப்பானிய தூதுவர்
இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக பாதிப்படைந்துள்ளது. – ரணில்
அரசியலில் இருப்புக்காகவே ஜே.வி.பி இந்திய எதிர்ப்பு கோஷம். – ஹெல உறுமய

'சொன்னாங்க சொன்னாங்க இப்படியும் சொன்னாங்க

‘சொன்னாங்க சொன்னாங்க இப்படியும் சொன்னாங்க”………

‘சொன்னாங்க சொன்னாங்க இப்படியும் சொன்னாங்க”………
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆரம்பத்தியிருந்து ஏதோ ஒரு நோக்கத்திற்காக தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவது வரவேற்கத்தக்க அம்சம் தான்…. ஆனால் தமிழ் மக்களின் தலைவராக வரமுயலும் பிரபாகரனிடம் பலவந்தமாக என்றாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற பதவிஆசை உட்பட இருக்கக்கூடாத பல குணாம்சங்களும் உண்டு. தனக்கெதிராக வரும் எவரையும் அது தமிழ்மக்களாயினும் இவர் தனது பற்களைப் பதித்து விடுவார்.. அவ்விதமான குணாம்சம் கொண்டவர் பிரபாகரன். இவரது ஆளுமையின் கீழ் எவருமே சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் [...]