மீண்டும் கருத்துக்களம்..!!! (இவ்வாரம்.. புலம்பெயர் தேசங்களில் யுத்தநிறுத்தம் கோரி மக்களின் பெயரால் புலிகளால் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டம்..)
நீண்ட மாதங்களின் அதிரடியின் “கருத்துக்களம்“ பகுதி ஆரம்பமாகியுள்ளது..!! இவ்வாரம்.. புலம்பெயர் தேசங்களில் யுத்தநிறுத்தம் கோரி மக்களின் பெயரால் புலிகளால் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தமிழர்களுக்கு நல்ல வாழ்வை அமைத்துத் தருமா?? இன்றில் கடல்கடந்தும் சீரழிவைத் தேடித்தருமா?? முகமூடி அணியாமல் முகம்சிறந்து பேசுங்கள்.. உங்கள் கருத்துக்களை எழுதி ATHIRADY@YAHOO.COM எனும் மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்பவும். தரமான வார்த்தைகளில் வரும் அனைத்துக் கருத்துக்களும் பிரசுரிக்கப்படும்…
மீண்டும் “கருத்துக்களம்”..!!! (இவ்வாரம்.. திருமலையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆறுவயது பச்சிளம் சிறுமியின் சம்பவம்..)
நீண்ட மாதங்களின் பின் அதிரடியின் “கருத்துக்களம்” பகுதி ஆரம்பமாகின்றது!! இவ்வாரம்.. திருமலையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆறுவயது பச்சிளம் சிறுமியின் சம்பவம் அண்மையில் ஆயுதக்குழுக்களில் இருந்து ஐனநாயக நீரோட்டத்திற்கு வந்தவர்கள் தொடர்ந்தும் ஐனநாயகத்தில் நீடித்து இருப்பார்களா? அல்லது இன்னுமின்னும் கடத்தல் கப்பங்களைச் சார்ந்திருப்பார்களா?? உணர்த்தும் செய்தியென்ன?? உண்மையைக் கூறுங்கள்! உங்கள் கருத்துக்களை எழுதி athirady@yahoo.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்பவும். தரமான வார்த்தைகளில் வரும் அனைத்துக் கருத்துக்களும் பிரசுரிக்கப்படும். நீங்கள் எழுதியனுப்பும் தரமான அனைத்துக் கருத்துக்களும் அதிரடியின் [...]
பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ‘வன்னிப்புலிகள்” என்று குறிப்பிடுவது சரியா? பிழையா??…..
பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ‘வன்னிப்புலிகள்” என்று குறிப்பிடுவது சரியா? பிழையா??….. என்பதே தலைப்பு. மேற்படி கருத்துக்களத்திற்கான உங்கள் கருத்துக்களை எழுதி தயவுசெய்து உடனடியாக அதிரடியின் மின்னஞ்சல் athirady@yahoo.com முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நன்றி!!
‘ஆயுதமுனையில் அதிகாரமா?? அரவணைப்பில் நிலமீட்பா??……..
இதுவரைகாலமும் கருத்துக்களம(1) கருணாஅம்மான் தியாகியா? துரோகியா? எனும் தலைப்பில் இடம்பெற்றது. இரண்டாவதாக நாம் தரும் தலைப்பு ஆயுதமுனையில் அதிகாரமா?? அரவணைப்பில் நிலமீட்பா?
‘கருணாஅம்மான் தியாகியா?? துரோகியா??” (1)
முரளிதரன் துரோகியா தியாகியா என்று முடிவெடுப்பது சான்றோனாக வளர்க எண்ணிய கருணாஅம்மானின் பிள்ளைகள்தான். தவிர்த்து யாழினியோ மட்டுமகளோ அல்ல.
எம்மை நாம் சிதைப்பதை விடுத்து நற்சிந்தனையை வளர்ப்போம், சமூகமேம்பாட்டைப் பேணுவோம்.