தொடர்கட்டுரைகள்

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!
மீண்டும் ஒரு இறந்த காலத்திற்குள் என் சிந்தனைகள் விரிகின்றன.. காலம் என்னும் படகில் ஏறி அந்த‌ கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கி பயணித்தால் அங்கே பல அதிர்ச்சிகளும்.. வேதனைகளும்.. ஆச்சரியங்களும் நிறைந்த பல‌ சம்பவங்களுடன்.. மறைக்கப்பபட்டு காலத்தால் அழிக்கப்பட்ட‌ பல உண்மைகளையும் சந்திக்க நேரிடும்.. அப்படிப்பட்ட‌ சம்பவங்களில் ஒன்றுதான் சுமார் 91 வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாகாணத்திலுள்ள‌ அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அருகாமையிலுள்ள‌ “யூலியன்வாலா” பூங்காவில் பிரிட்டிஸ் இராணுவத்தால் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 57) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 57) ‍ சித்திறெஜினா..!

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது..
கருடா சவுக்கியமா – ‍ கண்ணதாசன்
இன்று புலம் பெயர் புலிப் பினாமிகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்திருப்பவர் மகிந்த ராஜபக்ச என்னும் மனிதர்தான்…. பிரபகாரனாதியோரை நம்பி அகலக் கால் வைத்து புலத்தில் பணம் கறக்கும் பணிக்காக‌ மகிந்தாவின் அரசாங்கத்தை கண்டபடி தூற்றித் தோரணம் கட்டிய‌ புலிப் பினாமிகளுக்கு புலிகளின் மறைவிற்குப் பின் ஆப்பு வைக்கும் இலங்கை ஜனாதிபதியாகிய அவரை எப்படியாவது கைக்குள் போட்டு தங்கள் காரியத்தை சாதிக்கும் கைங்கரியத்தில் தங்கள் கவனத்தைச் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

ஒரு உற்பத்திக் காலத்தில்.. கற்பத்தில் கனியாகி.. காலம் கனிந்த பின்.. மாதொரு மடியில் மகனாய் பிறந்து.. தவழ்ந்து புரண்டு தத்தி நடந்து .. மழலை மொழிந்து.. பின் எழுந்து நடந்து.. ஏடு படித்த‌ இளைஞனாகி.. கல்விக்குத் தக்க‌ கடமையும் புரிந்து.. வாலிப வயதில் மடந்தைகள் நோக்க‌… உள்ளம் புகுந்து உணர்வில் கலந்த உத்தமி ஒருத்தியின் கைத்தலம் பற்றி.. இல்லற வாழ்வின் இனிமையறிந்து.. பிள்ளைகள் பிறந்து நன்மைகள் புரிந்து.. உற்றம் சுற்றம் போற்றிட வாழ்ந்து.. முடிவில் ஒரு நாள் [...]

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3
ஏற்கனவே இரு பாகங்களை வாசித்த பலர் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பிலும், இதன் போக்கு எத்தகைய உண்மை பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும், வழமைபோல் இவருடைய ஆக்கத்தில் வெளிவருகின்ற முற்போக்கு கருத்துக்கள் இதில் வெளிவருமா என்று சில அரசியல் நகர்வாளர்களும், விவாதத்திற்கே என்று இன்னொரு  சிலரும் …, சஞ்சரிக்கத்தான் போகின்றனர்… இது ஒருபுறம் இருக்க, பேரறிஞர் ஐயா சிவத்தம்பியைப்பற்றி ஒரு சம்பவத்தை பதித்தாகவே ண்டும் … காரணம் “கடந்த [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!
“மாய்மாலக்கார மருமகளே! கோழிக்கறிக்கு பதம்பார்” என்றாளாம் ஒரு மாமியார் அதற்கு அவள் மருமகள் “ஐயோ அது கொக்கோ என்று கொத்த வருகுது அத்தே நான் மாட்டேன்” என்றாளாம்… இப்படிப்பட்ட ஒரு மாய்மாலக்கார மருமகளாகத்தான் இருக்கிறார்கள் சில‌ வெளிநாட்டுப் புலிப் பினாமிகள் இன்றும்…
கடந்த வருடத்தில் இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களையே ஆட்டிப் படைத்த பிரபாகரனாதியோரும் அவர்கள் படை பலமும் முற்றாக அழிக்கப்பட்டு… பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டு.. ஒழிக்கப்பட்டு.. இலங்கையில் [...]

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். - பாகம்2

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்2

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின்  பக்கங்களும்…” தொடர் பக்கங்கள்….பாகம்2 
சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமது வரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில் கொடுத்துவிட்டோம். இன்று தமிழர்களின் ஆரம்ப வரலாற்றை விளக்குவதற்கு சிங்களவனின் வரலாற்று நூலாகக்கருதப்படுகின்ற “மாகாவம்சம்” “சூழவம்சம்” என்ற [...]

ஈழ  மக்கள் போராட்டமும்  எனது அனுபவங்களும்..! இரஞ்சனின் அறிமுகம்.. ( பகுதி-1) - அலெக்ஸ் இரவி

ஈழ மக்கள் போராட்டமும் எனது அனுபவங்களும்..! இரஞ்சனின் அறிமுகம்.. ( பகுதி-1) – அலெக்ஸ் இரவி

ஈழ மக்கள் போராட்டமும் எனது அனுபவங்களும்!
இரஞ்சனின் அறிமுகம்:
1981இல் ஈழ மாணவர் பொது மன்றம் இருந்த காலக் கட்டத்தில் திருச்சியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு Sri Lanka Students Association என்று ஓர் மாணாவர் அமைப்பு நெடுங்காலமாக இருந்து வருவதையும், அவ் அமைப்பின் பெயரால் மாதாந்த கூட்டங்கள்… ஒன்றுகூடல்கள் நடைபெற்று வருவதையும் அறிந்தவிடத்து அக்காலத்தில் திருச்சியின் முக்கிய பெண்கள் கல்லூரிகளான Holy Cross Convent , Seethaluxmi Ramasamy College (SRC) இல் கல்வி கற்பவர்கள், ஆண்கள் [...]

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது…!  (பாகம்1) - அருகன்.

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது…! (பாகம்1) – அருகன்.

 
“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்…” தொடர் பக்கங்கள். 

முன்னோட்டங்கள்…

 
ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்படவும்இல்லை நிரந்தரத்தீர்வும் வரவில்லை… !!!
 
 

தமிழர்களின் வாக்குகளிலும் முன்னால் புலிகளின் பிரபல்யத்திலும் தம்மை [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 54)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 54)-சித்திறெஜினா..!

 
 

வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அகதிகள் முகாமில் அமைக்கப் பட்டிருந்த‌ கூடாரங்களில் ஒன்று அது… கூடார துணியில் ஊடுருவும் தெரு விளக்கின் மங்கலான ஒளியில் உள்ளே முடங்கிக் கிடக்கும் அந்த நடுத்தர வயதுப் பெண் நிழலாகத் தெரிகிறாள்… நினைவுகள் துயரத்தின் எல்லைவரை தோண்டிப் பார்த்ததால் ஏற்பட்ட கண்ணீர் ஊற்று அவள் கண்கள் வழியாக கன்னங்களில் வழிந்தோடி அந்தக் கட்டாந் தரையை நனைக்கிறது…
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?… அப்படி என்ன பாவத்தைத்தான் நான் [...]

'மே 18

‘மே 18″ மனிதனை ஆட்டிப்படைத்த பே(ய்)ரவலம் ஒழிந்த நாள்..!! (பகுதி-2) -கி.பாஸ்கரன்

“மே 18″ திகதி பிரபாகரன் சிங்களவனிடம் சரணடைந்து (16-17) திகதி ஒட்டுமொத்த தமிழனையும் சிங்களவனிடம் சரணடைய செய்த நாளாகும். அதனால் ஒட்டுமொத்த தமிழனும் சிங்களவனுக்கு அடிமையாக்கப்பட்ட நாள் ‘மே 18″ என்று நாம் எண்ணுவோமாக.. ஏன்என்றால் பிரபாகரன் தான்தானே தமிழீழ தமிழர்களுக்கு அரசன் என்று பறைசாற்றிகொண்டிருந்தவர். அரசன் வேறு ஒரு நாட்டு மன்னரிடம் (சிங்கள) சரணடைந்தால் அந்த நாட்டு (தமிழீழ) மக்களும் வெற்றியடைந்த நாட்டு மன்னனுக்குத்தானே சொந்தம். அதனால்தான் சிறைபிடித்த வன்னி மக்களை சிங்கள மன்னன் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -13) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -13) –அருகன்

தமிழ் மக்கள் மிகப்பத்திரமாக தம்மை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பத்தம் இன்றைய சூழல் என்பதனை வலுக்கட்டாயமாக வேனும் ஒவ்வொருவரும் புகுத்தியே ஆகவேண்டும். கருணா இன்னார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது பிள்னையான் இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிகின்றது டக்ளஸ் இன்னார் என்று பலவருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆனால் புலிகளின் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்போரை இப்போது புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றது. ஏப்போது யார் எப்படி மாறுகின்றனர் என்று அவர்களுக்கே வெளிச்சமற்ற பகுதியில் தம்மை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இன்று ஒரு இணையம் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!!! (பாகம் 53) - சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!!! (பாகம் 53) – சித்திறெஜினா

புலியின் மனத் திரையரங்கில் பலத்த கைதட்டல்கள் மத்தியில் ஆரம்பமாகிறது அடுத்த காட்சி… கனடா தேசத்தில் இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் ரொரொன்ரோவின் நகர்ப்புறத்தில் நிமிர்ந்து நிற்கும் அரங்கம் அது…. இன்று நவம்பர் 25 புதன்கிழமை 2009 என்று காலையே அறிவித்து தங்கள் கடமையை சரியாகச் செய்திருந்தன பல நாட்காட்டிகள்… வட துருவக் குளிர் தழுவும் மாலைப் பொழுதுடன் மெதுவாக சங்கமமாகிறது அன்றைய நாட்பொழுது… அன்று அந்த அரங்கத்தில் நடைபெறப் போகும் அந்த விழா கனடா வாழ் மாணவர் [...]

“மே 18″ மனிதனை ஆட்டிப் படைத்த பே(ய்)ரவலம் ஒழிந்த நாள்!! -கி.பாஸ்கரன் (கட்டுரை)

“மே 18″ ஆம் திகதி என்பது மூன்று விடயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
1. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மூதாதையர்கள் கட்டிக்காத்த நம் பூமியை ஒட்டுமொத்தமாக பிரபாகரன் விடுதலை செய்து சிங்களவனிடம் ஒப்படைத்த நாள்தான் ‘மே 18″ ஆகும். ஆகவே ‘மே 18″ ஐ நாம் எமது தேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாளாக கருதி நாம் அழுவோமாக.. ஆண்டாண்டு காலமாக நாம் கட்டிக்காத்த நமது பிரசேத்தை பிரபாகரன்தான் சிங்களவனுக்கு காட்டிக்கொடுத்தவன். எங்களுக்கே தெரியாத பல இடங்களில் இன்று சிங்கள இராணுவம் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -12) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -12) –அருகன்

வர … வர… ஈழத் தமிழர்களுடைய பகுத்தறிவில் எனக்கு நம்பிக்கை இழந்து கொண்டே போகின்றது. என்னடா ஒரு தமிழன் அதுகும் தமிழ் கற்றுக் கொடுத்தவன் என்றெல்லாம் எழுதியவன் இப்படி அதிரடி வார்த்தையாக போடு போடுகின்றானே.. என்று விழியைப் பிதுக்க வேண்டாம். ஈழத் தமிழர்கள் என்று தான் சொன்னேனே ஒழிய தமிழழில் என்று சொல்லவில்லை. இதற்கிடையில் சற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனர்த்தத்தை அதாவது யாதார்த்தத்தை உற்று நோக்க வேண்டும்… சில நாட்களுக்கு முன்னர் எனது ஒரு குறிப்பிட்ட ஆக்கத்தை [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -11) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -11) –அருகன்

“தமிழீழம்” என்றதும் நினைவிற்கு வரவேண்டியவர், பிரபாகரனல்ல தமிழ் உறவுகளே!!! ஈழம் என்ற சொல் தொடர்பாகவும் அது காலம்காலமாய் எம் தேசத்தை குறித்த சொல் என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் ஏற்கனவே பல ஆக்கங்களிலும் நாவலிலும் தெரிவித்திருந்தேன். ஆதை இப்போது மீட்டுவது அவசியப்படுகின்றது. அதாவது ஈழம் என்ற பதம் இலங்கை குறிக்கின்ற சொல்…! வரலாறாக எடுத்தாலும் சரி, புராணமாக எடுத்தாலும் சரி, இராவணன் தொடர்பாக சில தகவல்களை எடுத்துப்பார்க்க வேண்டும். இராவணனின் காலம் சிங்களவனான விஜயனின் வருகையிலும் பல வருடங்களுக்கு [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 52) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 52) -சித்திறெஜினா

அந்தச் சிறிய இடைவேளைக்குப் பின் புலியின் மனத் தியேட்டரில் திரையிடப் போகும் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறேன்… வேதாந்தத்துடன் ஆரம்பித்து விறு விறுப்பாக விரிகின்றன காட்சிகள்… எப்போதும் உனது நினைவுகளை காத்துக் கொள்… ஏனெனின் அவைகள்தான் உன் செய்கைகளாக பரிணாமம் அடைந்து உன் குண நலன்களாக உருமாறப் போகிறது…. அந்தக் குண நலன்களில் இருந்துதான் நீ யார் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளப் போகிறது… ஆகவே உன் நினைவுகளைப் காத்துக் கொள்… [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -10) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -10) –அருகன்

“என் எண்ணங்களுக்குப் பசியெடுக்கிறது – அவை
என் எழுத்துக்களையே உணவாய்க்கேட்கிறது”
ஒரு நேயத்தின் குரல் இப்படி ஆதங்கிக்கிறது,…
“நான் விழிகளைக் களைப்பாற்றுவதற்கு
இமைகளைச் சற்றே மூடுகிறேன்,
அதனை நீங்கள் தூக்கம் என்றீர்கள.
நான் தூங்கிக் கொள்வதற்காய்க்
கண்களை மூடுகிறேன்,
அதனை மரணம் என்றீர்கள்.”
“விபரங்கள் அழகாகத்தான் இருந்தது, ஆனால் முடிவுதான் அனர்த்தத்தோடு பொருந்தவில்லை!!!” பத்தாம் பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன்னர் இதற்கு முன்னர் உள்ள பகுதியை விமர்சித்திருந்தார்களா என்பதை காண்பதற்கு ஆவல்கொண்டேன். அழகாகவும் அறிவாகவும் ஒருவர் விமர்சித்திருந்தார். ஆனால் அந்த விமர்சனத்தின் முடிவு அதன் தெளிவு பொருத்தமற்றது போல் எனக்குத் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்

இந்தப்பகுதியுடன் வீண் விவாதங்களையும், அருகனை பற்றிய அலட்டல்களையும் விடுத்து, அடிகள் அனைத்தும் இடிகளாக விழும்படியும், மடியும் எங்கள் உரிமைகளின் விடிவு தெரியும்படியும், ஆழமாகச் சிந்திக்கும் பகுத்தாற்றல் தொடரும்படியும் அடியெடுத்து வைப்போமா??? கடந்த கலங்கள் அனைத்தும் அறிமுகங்கள் என்றே வைத்துக் கொள்வோம். எனினும் பலர் தொடர்ச்சியாக ஒரே விடயத்தை பல ஆக்கத்திற்கு விமர்சித்திருந்தார்கள். எனவே அவ்வாறான பொழுது போக்குகளை விடுத்து, தமிழர்களுக்கு நல்லதொரு தேசத்தை திடமாகக் கட்டியெழுப்ப எம்மாலும் முடியும் என்ன நம்பிக்கையினைக் கொள்வோம். புலிகள் மட்டுமே [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -8) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -8) –அருகன்

திரு சிவம் அவர்கள் மிக அருமையாக விமர்சித்து விட்டதாக எண்ணியுள்ளார்… இருந்தும் அவருக்குப் பாராட்டுக்கள். எனது 7வது பகுதியில் பொறிக்கப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு விமர்சனங்களைத் தராது, குறிப்பிட்ட விபரங்களை மட்டும் காட்டி தான் அனைத்தையும் அறிந்து விட்டதாகக்காட்டிக்கொண்டுள்ளார். பாவம் அவருக்குத்தெரிந்தது, “தேசியம்” இணையம் அருகனுடையது என்பது மட்டுமே???… … …  என்னுடைய கட்டுரைகளில் யாரையும் வர்ணித்தோ, அல்லது தூசித்தோ எழுதுவது எனது நோக்கமல்ல அன்பரே!!! தமிழர்கள் ஒவ்வொருவரும் தமக்கிருக்கும் தலைசிறந்த பண்பை வெளிக்காட்ட வேண்டும் என்றும் மக்களை [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!! (பாகம் 51) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!! (பாகம் 51) -சித்திறெஜினா

என்னப்பா செட் ரெடியாகி பத்து நிமிடமாகுது இன்னுமா புலி ரெடியாகல்ல?… ஆத்திரத்துடன் கத்துகிறார் டைரக்டர் சீமான்… சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கால்கள்… வாரினால் இறுகக் கட்டப்பட்டு மூடிக் கிடக்கும் வாய்… சவுக்கடிகள் பட்டு நொந்து துவண்டு போன உடல்… வேதனையாலும் கோபத்தாலும் சிவந்து போன கண்கள்… இப்படியான தோற்றத்துடன் விரக்தியின் விளிம்பிலிருந்த அந்த புலியின் வாலைப் பிடித்து தரதரவென்று இழுத்து வருகிறார்கள் இளைஞர்களான சில ஸ்ரூடியோ ஊழியர்கள்… கட்டுகளை அவிழ்த்து விடுங்கள்… மீண்டும் டைரக்டர் சீமானின் கட்டளை பறக்கிறது… [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -7) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -7) –அருகன்

உலகம் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் போது, நாம் சந்திரனைப்பார்த்து நிலாச்சோறு காட்டிக்கொண்டே இருக்கின்றோம்.. நல்லவேளை 7ம் பகுதியை முடித்துவிட்டு அதை அனுப்புவதற்கு இருந்த வேளை இன்னொரு விமர்சனத்தைப் பெற்றுக் கொண்டேன்… அதில் “தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை. அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக> எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும்> உலக வல்லரசுகளின் கேந்தில இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -6 விமர்சனத்திற்கான அதிரடி வெளியீடு) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -6 விமர்சனத்திற்கான அதிரடி வெளியீடு) –அருகன்

“சபாஸ் நல்ல தலைப்பும் நல்ல போட்டியும்…” எனக்கு எழுதுவதற்கும் சம்பளம் கொடுக்க யாரும் முன்வந்தால் நிச்சயம் 24மணிநேரத் தொழிலை எழுத்துப் பணியாகவே கொள்ளும் ஆர்வமும் திறனும் என்னிடம் இருக்கின்றது… ஆனால் அதுக்கெல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டைக் கொண்ட அமைப்பைப் போன்றவர்களை சார்ந்து எழுத வேண்டும்இ அவர்களின் சிறப்பை மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற வலுக்கட்டாயப் பண்பு காணப்படும். ஆத்துடன் அக்குழுவினரைச் சார்ந்தே அனைத்தும் நடக்க வேண்டும் அது ஒரு சிறந்த சிந்தனையாளனுக்கும்இ சிறந்த கலைஞனுக்கும் பொருந்தாது… 5ம் பாகம் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -5) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -5) –அருகன்

“அதிரடி”யின் வாயிலாக அருகனின் ஆக்கங்களிற்கு வாசகர்கள் கொடுக்கும் விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது. அனைத்து விமர்சகர்களுக்கும் பதில் தரவேண்டும் என்றே எனது ஆதங்கம் துடிக்கின்றபோதிலும், அதற்கு ஏற்ற தருணம் அதாவது, இடம், பொருள், ஏவல், போன்றவை ஏற்றதாக இல்லாததால் தடைக்கு வருந்துகின்றபோதிலும், சிறிதேனும் அதற்கான பதிலை ஆங்காஙஇகே தரமுயல்கின்றேன். எனவே, அனைத்து விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும் அதிரடி இணையத்திற்கும் நன்றிகள். ….
ஆரம்ப எனது நாவல்களில் மிகவும் வேதனையுடன் எழுதிய ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!!! (பாகம் 50) - சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!!! (பாகம் 50) – சித்திறெஜினா

அது..1931 ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ம் திகதி திங்கட்கிழமை இரவு 7மணி 15 நிமிடம்… பகல் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் லாகூர் நகரத்தின் பிரதான தெருக்கள் யாவும் மெல்ல மெல்ல வெறிச்சோடத் தொடங்குகிறது… ஆங்கிலேய அதிகாரிகளால் அன்று மிக இரகசியமாகத் திட்டமிடப்பட்ட ஏதோ ஒன்று நடைபெறப் போவதற்கு அறிகுறியாக லாகூர் நகரின் மத்திய சிறைச்சாலையின் வெளி வளாகத்திலுள்ள மின் விளக்குகள் யாவும் வழமைக்கு மாறாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஒன்றன்பின் ஒன்றாக அணைக்கப் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) –அருகன்

இதுவரைக்கும் சில கருத்துக்களுக்கு பதிலோ அல்லது, பக்கச்சார்போ கொடுக்க முடியாதவர்கள் தாம் பேச வருவதை நிதானமின்றி பேசுவதாலும், எப்படியும் எழுதலாம் என்று விளக்கமற்ற முறையிலும் விமர்சனங்களை எழுதுவது தகுந்ததல்ல. எனவே அன்பர்கள் தாம் எழுதும் கருத்தை திடமாகவும் முறையாகவும் எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இது சாதாரண விடயமாகக் கருத வேண்டாம், இந்த ஆக்கங்களை பல அரசியல்வாதிகளும் அமைப்பாளர்களும் எடுத்துக் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அன்பர்களே!!!
முன்னைய பகுதிகளில்,……
•    பிரபாகரன் மனத்திடமுள்ள ஒருமனிதன் ஆனால் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -3) - Arugan

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -3) – Arugan

கடந்த காலத்தில் வெளிவந்த இரண்டு பகுதிகளுக்கும் வாசகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை மேலும் பகுதிகளை எழுதத் தூண்டியுள்ளது. இது வெறும் ஆக்கமல்ல ஆதங்கங்களோடு நிறைந்த வரலாறு, இரத்தக்கறை படிந்த ஒரு இனத்தின் போராட்ட நிகழ்வு, மழுங்கடிக்கப்பட்ட உரிமைகளின் முறைகேடான போராட்டம்… அந்த மனிதன் தலைநிமிர்ந்து, நெஞ்சை தள்ளிப்பிடித்துக் கொண்டு நடந்த காலம் இன்னும் கண்ணுக்குள் நிக்கின்றது… ஆனால் எனக்கு விளங்காத பலவிடயங்களில் ஒன்றை இதில் இணைத்துக் கொள்கின்றேன்… அதாவது, பிரபாகரனுக்காக ஆயிரம் பாராட்டுப் பாடல்கள் இருக்கின்றன… அதைக்கேட்கும்போது [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! இரண்டாம்பகுதி  (2) - Arugan

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! இரண்டாம்பகுதி (2) – Arugan

“athirady ஊடாக விமர்சித்த அன்பருக்கு நன்றி… உங்கள் விமர்சனமே எம்மை மேலும் எழுதத்தூண்டும்.” தமிழீழம் கிடைத்ததும் மேற்கொள்ள பேண்டிய விடயங்களை, அத்தமிழீழம் கிடைப்பதற்குப் போராடிய வேளையிலேயே அளவுக்குமீறி எமது சொத்துக்களையும், உயிர்களையும் இழந்தது யார்குற்றம்? எத்தனையோ பேர் வருமானத்திற்கே திண்டாடும் போது, தேசியத்தலைவரின் தந்தை பென்சன் எடுத்துக்கொண்டிருந்தார் என்பதை நான் சொல்லவில்லை வரலாறு ஆதாரத்தோடு காட்டுகின்றது. இதில் பலர் எனது ஆக்கம் பிரபாகரனை தப்பாக எழுதுவதாக கருதிவிட்டனர் என நினைக்கின்றேன்… நான் குற்றம் சுமத்தியது… குற்றம் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! -திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் (அருகன்) -வாசகர் ஆக்கம்-

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! -திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் (அருகன்) -வாசகர் ஆக்கம்-

திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!! (பாகம் 49) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்..!! (பாகம் 49) -சித்திறெஜினா

“உனது வலது கன்னத்தில் ஒருவன் அறைந்தால் நீ உன் இடது கன்னத்தையும் காட்டு” என்று கூறினார் இயேசுநாதர்… அதேபோல உனக்குத் தீமை செய்கின்ற ஒருவனை பழிவாங்க வேண்டும் என்று நீ கருதினால் அவன் நாணித் தலை குனியும்படியாக அவனுக்கு நன்மையையே செய்துவிடு என்று பொருள்பட “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்று எழுதி வைத்து விட்டுப் போனார் திருவள்ளுவர்… என்ன ஒரு அபத்தம் இது?… நம் கன்னத்தில் அடிக்கும் ஒருவனுக்கு நம் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 48) - சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 48) – சித்திறெஜினா

வானத்தை சூழ்ந்து இறுக்கமாக திரை போட்டு மூடியிருக்கும் கருமேகக் கூட்டங்கள்….. கொட்டப் போகும் பெரு மழையை வெளிச்சம் போட்டுக் காட்டும் மின்னல் கீற்றுகள்….இடி முழக்கத்தில் அதிரும் கண்ணாடி ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டு வந்து அமர்கிறேன்… கனத்த உள்ளத்தில் தோன்றும் அந்த வேதனை ததும்பும் எண்ணங்களும் இந்த வாரத் தொடரின் எழுத்துருவங்களாக பிரசவிக்கத் தொடங்குகின்றன….. பாவம் அந்த பரிதாபத்திற்குரிய இளைஞர்கள்… எப்படியெல்லாமோ வாழ வேண்டிய அந்த இளைஞர்கள் இன்று தங்கள் வழமான எதிர்காலத்தை தொலைத்து விட்டு இப்படி வீணாகிப் [...]

இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும்.. (பாகம் 4+5) -சாகரன் (திருத்தம்.. பகுதி ஜந்தும் இணைக்கப்பட்டுள்ளது.)

இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும்.. (பாகம் 4+5) -சாகரன் (திருத்தம்.. பகுதி ஜந்தும் இணைக்கப்பட்டுள்ளது.)

(நேற்றைய தொடர்ச்சி..) சரி ஒரு பேச்சுக்கு உங்கள் வாதப்படி தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது பல தமிழ் உறுப்பினர்கள் தேர்தலில் நிற்பதினால் என்றும் எடுத்துக்கொள்வோம். இதன் பாதிப்பு முதன்மையாக இருக்கும் திருமலையில் சம்மந்தர் இந்த தள்ளாத வயதில் தேர்தலில் இருந்து ஓதுங்கி தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்வதை உறுதிப்படுத்தட்டும் பார்கலாம். இதே போல் சும்மா இருந்து சொத்து சேர்த்து, உடம்பை மட்டும் வளர்த்த சுரேஸ{ம், மாவையும், செல்வம் அடைகலநாதனும் தேர்தலில் [...]

இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 2) -சாகரன்

இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 2) -சாகரன்

ஆனால்… பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலுக்கு பின்னரான மற்றைய தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சம்பந்தரும், சுரேஸ{ம் கூட தெரிவு செய்யப்படுவது சந்தேகம் என்ற களநிலமை ஆருடம் கூறுமளவிற்கு மாற்றி வருகின்றது. கதிரை பறிபோகும் என்ற செய்தி கொடுத்த ‘பேதி’ தமிழ் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் அன்றேல் தமிழ் பிரதிநித்துவம் பறிபோய் விடும் என பகிரங்கமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டனர் சம்மந்தர் குழுவினர். அது மட்டும் அல்லாமல் இவர்களால் துரோகக் குழுக்கள் என்றழைக்கப்படும் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 47) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 47) -சித்திறெஜினா

உலகின் மாபெரும் சக்திகள் அவைகள். ஒன்றின் பெயர் பொய்மை மற்றொன்றின் பெயர் வாய்மை… இருளின் இருப்பிடமான பொய்மை என்பது உண்மையைத் திரித்து அதை பொய்யாக்கி பொய்யை விரித்து அதை மெய்யாக்கி புகழின் சின்னமான கம்பீரப் புரவியில் வீற்றிருந்து தான் ஆபத்பாந்தவன் தான் அனாத ரட்சகன் என்று மக்களுக்கு காட்டி வாய்மையை மௌனிக்கச் செய்யும் ஒரு தீய சக்தி அது…. .ஆனால் ஒளியின் இருப்பிடமான வாய்மை என்பது வாழ்க்கையின் தத்துவத்தை நன்கறிந்து நீதியின் செங்கோலைக் கையில் ஏந்தி தூய்மையின் [...]

இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும்.. (பாகம் 1) -சாகரன்

இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும்.. (பாகம் 1) -சாகரன்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று பாராளுமன்றத் தேர்தல் காய்சல் இலங்கையில் வீசத் தொடங்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி தோல்விகளின் அடிப்படையிலும் அதற்கு அப்பாற்பட்டும் தேர்தல் கூட்டுகள் அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. கூடுதலான பாராளுமன்றக் கதிரைகளை எப்படிப் பெறுவது என்பதே தேர்தலில் பிரச்சாரதில் மேலோங்கி இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருதல் இதன் தொடர்சியாக 13 வது திருத்தச்சட்டத்தை மேலும் அர்தமுள்ளதாக அமுல்படுத்தல். 17 [...]

தமிழா நீ சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. நீ இனியும் காலம் கடத்தாதே!! (பகுதி-2) -கி.பாஸ்கரன்

தமிழா நீ சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. நீ இனியும் காலம் கடத்தாதே!! (பகுதி-2) -கி.பாஸ்கரன்

ஒரு நாட்டினுடைய அதிபர் என்று சொல்பவர் அந்த நாட்டு மக்களை பிரதிநித்துவப்படுத்துகிறார். ஒரு இனத்தினுடைய தலைவன் என்று சொல்பவன்தான் அந்த இனத்தை பிரதிநித்துவப்படுத்துகிறான். ஒரு நாட்டினுடைய தலைவன் எப்படிபட்டவன் என்பதை கொண்டுதான் அந்த நாடு எப்படிபட்டது, அங்கு வாழும் மக்கள் எப்படிபட்டவர்கள், என்ன வகையான அறிவுடையவர்கள் என்பதையும், ஒரு இனத்தினுடைய தலைவன் எப்படிபட்டவன் என்பதை அடிப்படையாக கொண்டுதான் அந்த இனத்தினுடைய குணம், அறிவு, ஆற்றல் என்பவைகளை கணிப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு தகப்பனுடைய தகுதியை வைத்து பிள்ளைகளை மதிப்பிடுவது [...]

'தமிழா நீ சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. நீ இனியும் சிந்திகாமல் காலம் கடத்தாதே!! (பகுதி-1) -கி.பாஸ்கரன்

‘தமிழா நீ சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. நீ இனியும் சிந்திகாமல் காலம் கடத்தாதே!! (பகுதி-1) -கி.பாஸ்கரன்

‘கோயில் திருவிழா காலங்களில்” நாம் இலவசமாக அன்னதானம், சக்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல், வடை, தேங்காய் சொட்டு, தண்ணீர், பழங்கள்.. போன்ற பலவகையான உணவுப் பொருட்களை நாளும் நாம் இலவசமாக கிடைக்கப் பெற்று ருசித்து உண்டு மகிழலாம். அவற்றை நமக்கு இலவசமாக தரும் பரோபகாரிகளுக்கு நாம் மாலை போடலாம், மரியாதையும் கொடுக்கலாம் ஏன் அவர்களுக்கு கற்பூரமும் காட்டலாம் அல்லது கையெடுத்தும் கும்பிடலாம். ஆனால்.., ஆனால்.. தேர்தல் காலங்களில் வெறும் பொய் வாக்குறுதிகளை மட்டுமே நாம் இலவசமாக [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 46) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 46) -சித்திறெஜினா

ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு மறுபக்கம் உண்டு. மனித சுதந்திரம் என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் ஒரு மனிதனின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவன் உரிமைகள் மறுக்கப்பட்டு அவன் ஒடுக்கப்பட்டால் அந்த‌ இழந்து போன சுதந்திரத்தையும் அந்த‌ பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீண்டும் அவன் போராடிப் பெற்றுக் கொள்வதற்கு அவனுக்கு பூரண‌ உரிமையுண்டு.… அதற்காக அவன் தன் எதிர்ப்பை தெரிவித்து உலக மனித நேயத்தின் ஆதரவை தன் பக்கம் திரட்டிப் போராடி இழந்து போன அனைத்தையும் அவன் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 45) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 45) -சித்திறெஜினா

“ஈழம்”.. எத்தனை மனோரம்மியமான வார்த்தை அது!… அந்த ஈழம் என்ற மூன்றெழுத்து உயிரெழுத்தில் தொடங்கி இடையினத்தைத் தொட்டு முடிவில் மெல்லினத்தில் நிறைவடையும் அதன் தனித்துவமே தனிதான். அந்த வார்த்தையில் தமிழ் மொழியில் மிகவும் அரிதான உபயோகத்தில் இருப்பதும் வேறு எந்த மொழிகளிலுமே இல்லாத உச்சரிப்புமுமாகிய “ழ” எழுத்தை உச்சரிக்கும்போது நாக்கு உள் வளைந்து அண்ணத்தை தொட்டு அழகான சுருதியை உருவாக்கி அந்த வார்த்தைக்கு மேலும் மெருகூட்டுகிறது….
ஆனால் ஈழம் என்ற அந்த வார்த்தையை தமிழரசுக் கட்சியினர் தங்கள் சுயலாப [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. –சித்திறெஜினா (பாகம் 44)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. –சித்திறெஜினா (பாகம் 44)

அன்று அந்தப் பாண்டிய மன்னனின் பிறந்த நாள். குறுநில மன்னர்கள் முதற்கொண்டு புலவர்கள் அறிஞர்கள் என்று பலதரப்பட்டவர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது தர்பார் மண்டபம். பாண்டிய மன்னனும் தன் ஆடை அலங்காரங்களுடன் அரச சிம்மாசனத்தில் கம்பீரமாக வந்தமர்ந்தான். பிறந்த நாள் நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகியது. முதல் நிகழ்ச்சியாக சபையிலே அவன் புகழ் பாடிப் பரிசுகள் பெற வரிசையாக காத்திருந்த பல புலவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று மன்னனிடம் இல்லாத பல குணாதிசயங்களையும் இட்டுக் கட்டி அவன் புகழாகப் பாடி [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் -43) -சித்திறெஜினா

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் -43) -சித்திறெஜினா

தன் தாகத்தை தீர்த்துக் கொள்ள அந்த நீரோடையை நோக்கி துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தது அந்த ஆட்டுக் குட்டி. தூரத்தில் வரும்போதே அங்கே ஏற்கெனவே நீர் அருந்திக் கொண்டிருந்த அந்த சென்னிற‌ ஓநாயைக் கண்டதும் சற்றுத் தயங்கி நின்றது. அன்று அது தனியாகப் புறப்படும்போதே “நீ தனியாக நீரருத்தப் போவது சரி ஆனால் ஒரு துட்டனைக் கண்டால் உடனே தூர விலகி நில்” என்று அதன் தந்தையார் கூறிய அறிவுரை அதன் சிந்தையில் தோன்றி அபாய மணியடித்து [...]