உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கான கண்டனக் கூட்டம்: -அலெக்ஸ் இரவி. (நடந்தது உன்ன? -இது எப்படியிருக்கு??)
“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தைசொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார் ” – பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர்
நேற்று சனிக்கிழமை Canada, Scarbourgh Civic Centerல் தேடகம் அமைப்பினரால் (Tamil Resource Centre) கனடாவில் இலவசமாக வெளியிடப்படும் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது. இதில் பலர் கலந்து [...]
புலித் தலைவர்களின் நகைச்சுவைகள்… (இது எப்படியிருக்கு??)
எமன் : நான் உன் உயிரை எடுக்கப் போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
பிரபாகரன்: நான் பதுக்கி வைத்திருக்கிற ஆயுதங்களை ஒரு முறை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல வந்தா, நீ என்ன கொல்லப் பாக்குறியே….
*****************************
அரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் நேற்று அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக புலிக்கும்பல் சாவுக்கும் எங்களுக்கும் [...]
இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.. -கி.பாஸ்கரன். (இது எப்படியிருக்கு???)
பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா? எனத் தெரியாத போதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளன. இக் கொலைகள் எப்போது நடைபெற்றன? என்ற விபரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா? அல்லது புலிகளால் இவர்கள் படுகொலை செய்யபட்டார்களா? அல்லது வேறு மாற்று இயக்கத்தினர்களால் இவர்கள் இவ்வாறு படுகொலை [...]
சிரிச்சா… என்ன கொறஞ்சா போயிடுவீங்க…. (இது எப்படி இருக்கு?)
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்த போது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி..,
“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
“முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆயிற்று [...]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான பதவி வெற்றிடம் நிரப்பும் விண்ணப்பம்.. -கட்டணம் செலுத்திய விளம்பரம்?- (இது எப்படி இருக்கு??) -ஊர்க்குருவி
தங்களின் பதவிக்காலம்: மிகக்குறுகிய காலம். (Short Term Assignment).. காரணம் கோதபாய ராஜபக்ஷ தனது ‘இராஜ‘ கவனிப்பிற்காக உங்களை நீங்கள் வாழும் வெளிநாட்டில் இருந்து ‘கடத்தி’ விடுவார் நீங்கள் பதவி ஏற்று சில தினங்களில். இக் ‘கடத்தல்’ பற்றி சர்வதேச பத்திரிகைகள் நல்ல coverage கொடுத்து உங்களை பிரபல்யப்படுத்தி விடும். நீங்கள் எப்படியும் ‘History’ இல் இடம்பெற்று விடுவீர்கள். புலிகளின் நாலாவது தலைவர் என்ற குறுநில மன்னன் வரிசையில் இடம் பெற்று விடுவீர்கள். கோதபாயாவின் ‘இராஜ‘ கவனிப்பில் [...]
நாட்டுபற்றாளாரும் புலிகளும்..!! -சாத்திரி (இது எப்படி இருக்கு??)
நேற்று புலிகளின் தமிழ் இணைய ஊடகங்களான புதினம்.. பதிவு.. சங்கதி.. ஆகியவற்றில் ஒரு செய்தி.. யேர்மனி சோலிங்கன் நகரில் புற்று நோயால் இறந்து போன கந்தையா உதயகுமார் என்பவரிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கி கெளரவிக்கப் பட்டிருக்கின்றார் என்கிற செய்தியுடன்.. இறந்து போனவரின் உடலிற்கு புலிக்கொடி போர்த்திய படங்களுடன்.. இறந்து போனவரின் மனைவி கதறியழுது கொண்டிருக்கும் பொழுது அவரது கைகளில் புலிகளின் இலச்சினை பதித்த நாட்டுப்பற்றாளர் பட்டப் பத்திரத்தை நீட்டிய படமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது…. இங்கு [...]
கைது செய்யும் இளைஞர்களை பொலிஸார் ஏன் அவசரப்பட்டு சுட்டுக் கொல்கிறார்கள்..?? (இது எப்படியிருக்கு??)
நேற்று காலையில் கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து பொலிஸார் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒருதொகுதி ஆயுதங்களை காட்டித் தருவதாக கூறியதால் தாம் அவரை பேலியகொடவுக்கு அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் பொலிஸாரை தாக்க முயன்றதால் சுட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். காயப்பட்டவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்து பலனில்லாமல் அவர் இறந்து விட்டார் என்றும் தெரிவிக்கின்றனர். [...]
23 டும் டும் முடிந்தும்.. மீண்டும் புதுக்கணவனுக்கு வலைவீசும் 68வயது லிண்டா..! (இது எப்படி இருக்கு?)
அந்தரங்க உறவில் அதிக நாட்டம் கொண்ட, 68 வயது மூதாட்டி, இதுவரை 23 முறை திருமணம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அடுத்த திருமணத்துக்கும் அவர் தயாராகி வருகிறார். இண்டியானாவின் அலெக்சாண்டிரியாவை சேர்ந்தவர் லிண்டா உல்ப்; தற்போது வயது 68. முதல் முறையாக தனது 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். அந்தரங்க உறவில் கொண்ட அதீத ஆர்வத்தால், அடுத்தடுத்து கணவர்களை மாற்றத் துவங்கினார். இதுவரை 23 பேரை திருமணம் செய்துள்ளார். முதல் முதலாக [...]
கல்லூரி அதிபர்கள் திருந்துவார்களா? (இது எப்படி இருக்கு)
கிழக்கு மாகாணத்தில், மட்டக்கிளப்பு, தாளங்குடாவில் கல்விக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். இதில் முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர். அண்மையில் இங்கே பகிடிவதை (றாக்கிங்) என்ற பெயரில் கல்லூரிக்கு புதிதாக வந்த முஸ்லிம் மாணவிகளின் ஸ்காபை (முஸிலிம் பெண்கள் தலையில் அணியும் சீலை) கழற்றி பகிடி பண்ணி உள்ளார்கள். (அது முஸ்லிம்களின் மானம்) இதனால் முஸ்லிம்இ தமிழ் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு இறுதியில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவரொருவர் தமிழ் மாணவர்களால் மிகக்கடுமையாகத் [...]
தெருக்கதை: வழிப்போக்கன்!! (இது எப்படி இருக்கு)
நான்: யோசப்பு அண்ணை! எல்லாம் உப்புச்சப்பு இல்லாமல் முடிஞ்சு போச்சுது. நீங்கள்தான் புலிகளின்டை முதல் புள்ளியாக நிண்டனீங்கள்.
யோசப்பு: ஓம் தம்பி எங்கடை காலகஸ்டம் இப்படியாப்போச்சு. யாருக்குத் தெரியும் இவன் உப்பிடிப் படம்காட்டுவான் எண்டு.
நான்: நீங்கள்தான் தலைவரைத் தலையிலை கொண்டு திரிந்தனீங்கள். இப்ப உப்பிடிக் கதைக்கிறியள்.
யோசப்பு: கொண்டு தெரிஞ்சனாங்கள் தான். எங்களுக்கு விடுதலைவேணும் தானே தம்பி.
நான்: நீங்கள் மட்டும்தான் உண்மையைச் சொல்லுறியள். உங்களுக்கு மட்டும்தான் விடுதலை வேணும் எண்டு. புலியள் மக்களுக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலையெண்டு தங்களுக்குக்குத் தானே [...]
இலங்கை மின்சார சபைக்கான முக்கிய அறிவித்தல்…!! (இது எப்படி இருக்கு?)
இது இலங்கை மின்சார சபையினரின் கவனத்திற்க்கு.. அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை என்னும் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 8ம் பிரிவு அதாவது கோணாவத்தை { LDO } என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பாலமுனைக்கு போகும் கோணாவத்தைப்பிரதான வீதிக்கு அண்மித்த சுலைமாலெப்ப முகம்மட் முஸம்மில் என்பவரின் காணியில் மின்சாரக் கம்பத்திற்க்கு துணைக்கம்பம் நடப்பட்டுள்ளது இதனை மின்சார சபையினர் காணிச்சொந்தக்காறரிடம் இருந்து எந்த முன்னறிவித்தலுமின்றியே நாட்டியுள்ளனர் எனவே தற்பொழுது இக்காணியின் உரிமையாளர் முசம்மில் என்பவர் கட்டடம் கட்ட இருப்பதால் இந்த மின்சாரத்துணைக்கம்பம் [...]
வன்னித்தம்பியும் பொன்னி மாமியும்..!! (இது எப்படியிருக்கு?)
நான் வளர்த்த ராசா உன்னை உந்தக் கோலத்திலையோ நான் பாக்க வேணும்… நீ குழந்தையாய் இருக்கேக்கை எந்தக் கோலத்திலை உன்னைப் பாத்தனோ அந்தக் கோலத்திலை இப்பவும் பாக்க வச்சிட்டியே.. படிச்சுப் படிச்சு சொன்னனான் கொலையளை நிப்பாட்டெண்டு. கேட்டியே. நீ கொலையளை நிப்பாட்டி மற்ற இயக்கங்களை அழிக்காமல் ஆமியோடை மட்டும் சண்டை பிடிச்சிருந்தியெண்டால் உனக்கு உந்த நிலமை வந்திருக்குமே. திருப்பி அடிச்சால் தான் சிங்களவனுக்கு அறிவு வருமெண்டாய்… இப்ப என்னண்டு திருப்பி அடிக்கப் போறாய். சிங்களவனுக்கு மேல் தட்டுக்கை [...]
புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனடாவில் உள்ள அக்கா விநோதினியிடம் ஓர் நேரடி சந்திப்பு!! (கற்பனையாக இருந்தாலும் உண்மையாகலாம்..) இது எப்படியிருக்கு??
அக்கா, அக்கா வினோதினியக்கா.. பிலீஸ் அக்கா.. வன்னியில் உள்ள சனத்தை வெளியேறி போவதற்கு விடச்சொல்லி உங்கட தம்பி பிரபாகரனுக்கு சொல்லுங்களக்கா.. (கனடாவில் உள்ள ஒரு தமிழ் பொடியன் ஒருவர் பிரபாகரனின் அக்காவை சந்தித்து வன்னி மக்களை காப்பாற்ற சொல்லி உதவி கேட்கப் போறார்)
தம்பி- வணக்கம் அக்கா
வினோதினியக்கா- வணக்கம் தம்பி என்ன விசியமாக வந்தனீங்க? யார் எங்களுடைய வீட்டை உங்களுக்கு காட்டியது?
தம்பி- உங்களிடம் சின்ன உதவி கேட்க வந்திருக்கிறேனக்கா, உள்ளுக்க வந்து கதைக்கலாமா?
வினோதினியக்கா- நான் யாரையும் வீட்டுக்குள்ள விடுவதில்லை. [...]
புலிகளின் தற்போதைய பரிதாப நிலை.. (புகைப்பட விளக்கங்களுடன்)
புலிகள் சிறு,சிறு தாக்குதல்களை நடத்திக் கொண்டு தந்திரோபாயமாக தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்களை அரசிடம் பறிகொடுத்து விட்டு பின்வாங்கி ஒடிய படத்தொகுப்புகள் பின்வருமாறு.. புலிகள் 2005ஆண்டு நெவம்பர் 17 திகதிக்கு முன்பு கிட்டதட்ட யாழ் குடாநாட்டையும், திருகோணமலை மத்திய பகுதியையும் தவிர மிகுதி முழு தமிழீழ(?) பகுதியையும் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள். பிரபாகரனுடன் கிளிநொச்சியில் நடந்த சர்வதேச ஊடகவியளார்களுடனான சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியதாவது தமிழீழ பிரதேசத்தில் எழுபது சதவீதத்துக்கு மேற்பட்ட பகுதியை நாங்கள் எங்கள் கட்டுபாட்டில் [...]
இத்தாலியில் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வின் பின் புலிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!! (இது எப்படியிருக்கு??)
இத்தாலியில் எல்லா மாநிலங்களிலிருந்தும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை (17.06.2008) பல்லாயிரக்கணக்கான பொலிசார் உணர்வுபூர்வமாக புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். இத்தாலியில் பல்லாயிரக்கணக்கான இத்தாலிய பொலிசார் (17.06.2008) அன்று இத்தாலியில் உள்ள எல்லா மாநிலங்களிலும் புலிகளின் பொங்குதமிழ் வேட்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். இந்த இத்தாலிய பொலிசாரின் சிறப்பு பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம் 30க்னும் மேலான தமிழினத்துக்கு எதிரான செயல்பட்ட சிங்களவர்கள்(?) கைது செய்யப்பட்டுள்ளார்கள். இப்படி பெரும் தொகையான இத்தாலிய பொலிசார் [...]
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள சைவக் கடையொன்றில் இப்படியும் நடக்கிறது (இது எப்படியிருக்கு?)
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் “லஞ்ச் சீட்” டுக்கும் இரண்டு ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது. இது எவ்வகையிலும் நியாயமில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். தண்ணீர் செலவைக் குறைக்கும் நோக்குடன் சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவாமல் மீண்டும் பரிமாற இந்த “லஞ்ச் சீட்” முறை துணை செய்கிறது. இருப்பினும் இந்த சைவக் கடையில் இது ஒரு மேலதிக கட்டணமாகவே அறவிடப்படுகிறது. மலிவாகச் சாப்பிட தோசைத் கடைக்குச் சென்றால் இப்படி கொள்ளையா? என்றும் மக்கள் கேட்கின்றனர். [...]
கொஞ்சம் சிரித்துப் பார்ப்போமா.. (இது எப்படியிருக்கு?)
ரவி:- நான் கேட்கிறன் என்று கோவிக்காதேங்கோ உங்களை பற்றி முன்பு நம்மட பொடியல் மொட்டை முத்தண்ணை என்று தான் கதைப்பாங்கள் ஆனால் இப்பொழுது கதைக்கிற பொழுது வலு மரியாதையாக முத்தண்ணை என்று மட்டுமே பெயர் சொல்லி கதைக்கிறாங்கள் அதுதான் ஏன்என்று தான் எனக்கு விளங்கவில்லை?
முத்தர்:- ரவி, உனக்கு ஏன் விளங்கவில்லை என்று எனக்கு கதை சொல்லாத சரியோ! காதை பொத்தி நான் ஒன்று தந்தன் என்றால் எல்லாம் உனக்கு வடிவாக விளங்கும்… அது தம்பி நான் இஞ்ச [...]
இதுஎப்படியிருக்கு?? (தமிழ்நாட்டில் புலிகளின் பினாமி நெடுமாறனின் பித்தலாட்டம்!!)
“இலங்கைக்கு எடுத்துக்கிட்டு போன உணவுப் பொருளையும், மருந்துப் பொருளையும் பார்த்ததுமே அதிகாரிங்க அதிர்ந்து போயிட்டாங்கல்லா…” என்று அடுத்த தகவலை சொன்னார் அண்ணாச்சி.
“நெடுமாறன் விவகாரமா ஓய்… பார்த்ததுமே அதிர்ந்து போற மாதிரி என்னென்ன இருந்ததாம்…” என்று விசாரித்தார் குப்பண்ணா.
“இலங்கைக்கு உணவுப் பொருள் எடுத்துக்கிட்டு போறதுக்கு ஒரு கோடி ரூபா வரைக்கும் வசூலாச்சாம்… நாகப்பட்டினத்துல நெடுமாறன் வந்த இடத்துல பத்து கிலோ அரிசியும் மூணு பெட்டி மருந்தும் தான் இருந்துச்சாம்… ராமநாதபுரத்துல இன்னொரு கோஷ்டி வந்துச்சாம்… அந்த இடத்துல அஞ்சு [...]
பிரபாகரன் சீனா செல்கிறார்…. / குளோனிங் முறையில் புலிக்குட்டிகள் –பிரபாகரனின் புதிய ஐடியா (கற்பனைச் செய்திகள்)
மகிந்த ராஜபக்~ யானைக்குட்டியுடன் சீனா சென்று சீனப் பிரதமரைச் சந்தித்து யானைக்குட்டியையும் கண்களையும் அன்பளிப்புச் செய்தார் அதுபோல பிரபாகரனும் புலிக்குட்டியுடன் சீனா சென்று சீனப் பிரதமரைச் சந்தித்து புலிக்குட்டியை அன்பளிப்பாக வழங்க முடிவெடுத்துள்ளார். வன்னியில் புலி இல்லாததால் இந்தியாவிலிருந்து புலிக்குட்டியொன்றைக் கடத்தி வந்துள்ளார். பிரபாகரனுடன் கூடவே பொல்பொட்டம்மானும் கடற்கொள்ளைப்படைத் தலைவன் சுடலைமாடன் சூசையும் செல்ல விருக்கிறார்களாம். சீரியஸ்ஸான சீனர்களுக்கு அனாவசியமாகச் சிரிப்பவர்களைப் பிடிக்காததால் சூனா.பானா சீனா செல்ல முடியாதாம். சிரிப்புச்செல்வன் சூனா.பானா சினந்து போயுள்ளாராம். .பல நாடுகளில் [...]
ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மான் தமது இராணுவ தளங்களுக்கு திடீர்விஜயம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நேற்று (02-03-2007) தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இராணுவத் தளங்களுக்கு திடீர்விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இராணுவத் தளத்தில் கருணா அம்மானை தளபதிகள் வரவேற்று புடைசூழ, அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதுடன், போராளிகள் மத்தியில் முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். தலைவர் கருணாஅம்மானின் இந்த விஜயம் போராளிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது மட்டுமல்லாமல், பெரும் உற்சாகமாக இருந்ததை தலைவருக்கு போராளிகள் வழங்கிய தடபுடலான வரவேற்பு வெளிப்படுத்தியிருந்தது. அதேவேளை கால்பந்தாட்டம், [...]
யார் இந்த சுவிஸ் லுசேர்ன் சன்? மற்றும் அன்ரன் பொன்ராஐ?”
லுசேர்ன் சண், லுசேர்ன் அன்ரன் பொன்ராஐ பற்றி இணையத்தளங்களில் வெளியானவற்றை வாசித்த போது அதில் லுசேர்ன் சண் (சண்முகநாதன்) லுசேர்ன் அன்ரன் பொன்ராஐ பற்றி புகழ்ந்து எழுதியிருந்தார்கள். இவர்களின் ‘பயோடாற்றா” Bio data உங்களில் அனேகருக்கு தெரியாது போல் இருக்கிறது.! தெரிந்திருக்கவும் நியாயமில்லை!! அதனால், இதோ உங்கள் பார்வைக்கு இவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் வாசித்து மகிழுங்கள்….
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் [...]
தலைவரின் மற்றுமோர் மாவீரர் உரை (இது கற்பனையல்ல எதிர்கால நிஐம்!! -2-)
அன்பான தமிழீழ மக்களே உங்கள் சிரங்கள் தாழ்ந்து நிற்பதனால் நான் என் சிரம் உயர்த்தி வணக்கம் சொல்கிறேன். நான் வருடத்துக்கொரு முறை தான் பேசுவதினால் அதுவும் பங்கரில் இருந்து பேசுவதினால் சற்று சங்கடமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் என்னைச் சுற்றி ஓரு கொடிய வலை பின்னப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு உங்கள் முன் வருவேன். அதுவரைக்கும் நீங்கள் எனது எதிரி ஆகிவிடக் கூடாது. எனது அமைப்பால் உங்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதே [...]
தலைவரின் மாவீரர் உரை 27 நவம்பர் 2006
தமிழீழ தேசத்துக்குள் முப்பது வருடங்களுக்கு மேலாக கிடங்குக்குள் ஒழிந்து வாழும் (தமிழீழ தமிழர்களாலேயே தேடப்படும்) தமிழீழ தேசிய தலைவரின் இந்த வருட மாவீரர் உரையை கேட்பதற்கு ஆவலோடு இருக்கும் அவரது அருவருடிகளுக்கு நாங்கள் இந்த மாவீரர்உரை அறிக்கையை தயாரித்து அளிக்கிறோம். ஏனெனில் இந்தமுறை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மாவீரர்உரை அறிக்கையை தயாரித்து அளித்து வழங்க முன்வரவில்லையாம். ஏனெனில் கடந்த வருட அறிக்கையில் அவர் மகாவம்ச வரலாற்றை பற்றி எழுதியனுப்பியதால் தலைவருக்கு அது விளங்கவில்லையாம் அதால [...]
சுவிஸில் புலிகளுக்குள் குத்துவெட்டு அம்பலத்திற்கு வரும் அந்தரங்க அசிங்கங்கள்….(பகுதி-1)
“அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்“ தெய்வம் என்ற கூற்று இன்று எமக்கு அப்பாற்பட்டது. ஆனால் அந்தப் பழமொழி அனுபவித்துக் கூறப்பட்டது தான் என்பதை பல சம்பவங்கள் கட்டியம் கூறி நின்றாலும் கடந்த வாரம் சனிக்கிழமை சுவிஸ் லுசேர்ன் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அராஐகம், போக்கிரித்தனம், ஏமாற்றுக்குணம், இவைகள் அது சார்ந்தவர்களின் தகைமைகளாலும் தன்மைகளாலும் தற்காலிகமாக மறைக்கப்பட்டாலும் தகுந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் அத்தன்மையைத் தோலுரித்துக் காட்டியே தீரும். இவ்விதம் கூடவிருந்தவர்களின் அப்பழுக்கற்ற ஆதாரப்படுத்தலுடனேயே [...]
இது எப்படி இருக்கு? — ஊர்க்குருவி
இது எப்படி இருக்கு? — ஊர்க்குருவி
அமரர்.கந்தையா ஏரம்பு எனும் ஏரம்புவாத்தி பற்றி அறிந்தவர்கள் எத்தனை பேர்? புலித் தலைவர் வே.பிரபாகரனின் பரம எதிரியாக ஒரு காலத்தில் செயற்பட்டவர் தான் இந்த ஏரம்பு வாத்தியார். அரசியலில் அல்பவேற்றை கூட அறியதாதவருக்கு இன்று நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கின்னஸ் புத்தகத்தின் புதிய அத்தியாயத்தில் இணைக்கப்பட்டு எள்ளி நகையாட வேண்டிய சம்பவம் என்பதே பலரின் கருத்தாகும். இவர் பற்றிய சிறியதோர் விடயத்தை எம்மவருக்கு வெளிக்காட்டுவது காலத்தின் கட்டாயமாகும் எனும் [...]