அதிரடி ஐயாத்துரையார்.. அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்!! (புதியதொடர் பகுதி-2)
தலைவரின் தலையை உடைத்தது மாதிரி புலம்பெயர் நாடுகளில் வாழும் புலியாதரவாளர்களின் தலையை உடைத்தால் அன்றி அவர்களை திருத்தவே முடியாது. ‘போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலச்சியம் மாறாது” என்ற தேசிய தலைவரின் கூற்றுக்கு ஏற்ப திரும்பவும் புலம்பெயர் புலிகள் வெளிநாடுகளில் கூத்துபோடபோயினமாம். கூத்துப்போடபோயினமாம் என்பதைவிட இவ்வளவு காலமும் புலம்பெயர் தமிழர்களை கூத்துபோடவைத்த அதே தலைவர்கள்தான் இந்த கூத்துப்போடும் கூட்டத்துக்கு தலமை தாங்கபோகிறார்கள். ஆனால் எனிமேல் காலங்களில் நடக்கப்போகும் கூத்துக்கள் கொஞ்சம் புதுமையானதாக இருக்கும். ஏன்என்றால் இதில் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ..! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்!! சிந்தியுங்கள்!!! -கி.பாஸ்கரன்-சுவிஸ்
புலிகளின் கடுமையான கட்டுப்பாட்டிலிருந்து ஏதோ தங்களுகோர் சுதந்திரம் கிடைத்து விட்டதாக சிறகடித்து பறந்து வந்த தமிழின பறைவைகள் மீண்டும் சிறகொடிந்து சிங்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தன. வீழ்ந்த பறவைகளில் வீழ்கின்ற போதே கொஞ்சுண்டு பறைவைகள் வீழ்ந்து மடிந்தன, கொஞ்சம் குற்றுயிராய் வீழ்ந்தன, இன்னும் பறப்பதற்காய் முளைத்த பறவைகள் முள்ளுக் கம்பிகளுக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டன, சிக்கிக் கொண்டவர்கள் மீண்டும் பறப்பார்களா? அல்லது சிறகு ஒடிந்து சிறையில் தான் இருக்கப் போகிறார்களா? என்பதை என்னும் 6மாத காலமாவது பொறுத்திருந்து தான் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-37)
வெளிகிட்டாங்களையா வெளிக்கிட்டாங்கள்! வெளிகிக்கிடாங்களையா வெளிக்கிட்டாங்கள்!! -அதிரடி ஐயாத்துரை கிட்டதட்ட 2இலச்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் இடம்பெயர்ந்து உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கொட்டும் மழையிலும்கூட மர நிழல்களில் அவதியுற்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்கூட ஏன், எது, என்ன நடக்கிறது என்றுகூட எட்டிபார்க்காத தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான ராமதாசு, கோபாலசாமி, திருமாவளவன், நெடுமாறன், புதிய தமிழக கட்சி தலைவர் கிருஸ்ணசாமி போன்றோர்கள் எங்க போயிருந்தார்கள் என்றே தெரியவில்லை? ஆனால் புலிகள் வவுனியாவில் உள்ள [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-36)
வன்னியில் வடிவாக ஒழுங்கமைக்கபட்ட யாருமே காணமுடியாத கிடங்கு ஒன்றுக்குள் ஒளிந்து நின்று.. தமிழனின் பிள்ளைகளை அழிக்க பிறந்த குண்டப் பெருமாளான பிரபாகரன் எத்தனையோ தமிழனின் பிள்ளைகளை அழித்து நெருப்பில் இட்டு எரித்ததற்கு சாட்சியாகவும், எத்தனையோ தாய் தந்தையரின் வயிற்றில் நெருப்பை ஏற்றி அழவைத்ததற்கு சாட்சியாகவும், இன்னும் எத்தனையோ பிள்ளைகளை அழித்து நெருப்பூட்டுவதற்கான ஒத்திகைக்கு சாட்சியாகவும், சனிக்கிழமை 06.யூலை 2008 ஆம் திகதி அன்று அக்கினியை ஏற்றிவைத்து ஏதோ தன்னுடைய பிள்ளையை பறிகொடுத்தது போல் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-35)
மகேஸ்வரி அக்காவின் படுகொலைக்கு பிறகு புலிகளின் மனிதவுரிமைகளின் விவாரங்களுக்கு பொறுப்பாளரான எங்கட செல்வியக்காவை ஒருக்கால் போய்ப் பார்க்க போனேன் முதலில் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார். நானும் மகிழ்ந்து போய் ஒரு புன்சிரிப்பை உதிர்த்;து வைத்தேன். அவாவை சந்திக்க முதலே புலிகளின் சமாதான செயலகத்துக்கு அறிவித்து அவையளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு போனபடியால அவாவை கண்டவுடன் உங்களை ஒரு செவ்வி எடுக்க வந்தனான் என்று சொன்னேன் சரி இருங்கோ என்று சொல்லி ஒரு அறைக்குள் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-34)
பூனை தேவன் (புலித்தேவன்) சொல்கிறார் என்னவென்றாலுங்கோ.. சிறிலங்காப் படையினர் பெரும் தொகையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஒரு அங்குலம் உள்நுழைந்தால் கூட மேலதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுமாம் எங்கிறார். அப்படி என்றால் கிளிநொச்சியும் முல்லைத்தீவும், தலைவர் பதுங்கியிருக்கும் கிடங்கும் தான் தமிழீழமாக்கும். மடுபகுதியில் சிங்கள படையினர் உள்ளிட்ட பொழுது இவையள் என்ன செய்தவையாம்? அங்கிருந்து மக்களையும் தங்களோடு கூட்டிக்கொண்டு ஓடினவையள் இப்ப என்னடா என்றால் இப்படி கதை சொல்கிறார். [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-33)
யாழ்ப்பாண குடாநாட்டிலிருக்கும் தமிழர்களின் பிள்ளைகள் பள்ளிகூடம் போய் படிப்பதோ, படித்து பட்டங்கள் பெறுவதோ, அங்கிருக்கும் மக்கள் மங்களகரமான விழாக்கள் நடத்திக் கொண்டாடுவதோ, அரசகட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை எதையாவது செய்வதையோ அல்லது சுதந்திரமாக ஊர் சுத்திதிரிவதோ எதுவுமே பயங்கரவாத புலித்தலைவருக்கு பிடிக்கவே பிடிக்காதுங்கோ. வன்னியில் நாளாந்தம் செத்தவீடு நடந்து கொண்டிருக்கின்றது அதேபோன்று தானே யாழ்பாணத்திலும் செத்தவீடுகள் நாளாந்தம் நடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு துரையப்பா விளையாட்டரங்கில் போய் நின்று மக்கள் களியாட்ட விழாக்களை [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-32)
உலகில் ‘வீரத்திற்கே இலக்கணம் வகுத்தவர்களே” தமிழர்கள்தான். இன்றும் வீரம் உள்ளவர்களாகவே இருக்கின்றோம் என்கிறாருங்கோ பா.நடேசன். அதைவிட உலகத்தையே அடித்து பிடித்து எங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்க கூடிய தகுதியுள்ளவர்கள் தான் நாங்கள் என்றும் சொன்னாலும் சொல்லுவார்கள். அவர்கள் அப்படிசொன்னால் அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதியுயர்வு அறிவு படைத்தவர்களான கூட்டம் ஒன்றை புலிப்பயங்கரவாதிகள் வெளிநாட்டில் சேர்த்து வைத்திருக்கிறார்களுங்கோ அவர்களுக்கு தான் இப்படிபட்ட அறிக்கைகளை பா.நடேசன் போன்றவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்குகிறார்கள். அதாவதுங்கோ 14,15 வயதான குழந்தை பிள்ளைகளை பிடித்து [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-31)
புதன்கிழமை 28.05.2008 இல, தமிழினத்தின் மீது 1958 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் 50 ஆவது நினைவு நிகழ்வு கண்காட்சி கிளிநொச்சியில் பயங்கரவாத புலிகளின் அறிக்கை பொறுப்பாளர் பா.நடேசன் கலந்து கொண்டு புலிப் பயங்கரவாதிகளின் பயங்கரமான பல்லை இழித்துக் கொண்டு இருக்கும் தமிழ்தேசிய பயங்கரவாத கொடியை ஏற்றி வைத்தவராம். அதேநேரம் தமிழர்களை அழிப்பதற்கான அணைந்து போகாத பொதுச்சுடரினை பயங்கரவாத புலிகளின் சீறும் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-30)
வணக்கம் புலம்பெயர் தமிழ்மக்களே! நாட்டில பல புதுமையான விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றாலுங்கோ… தலைவர் இப்பொழுது ஆகக்கூடியது 2மணித்தியாலமாவது தலையை வெளிய காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தபட்டுள்ளார். அதாவதுங்கோ இயக்கத்திலிருந்த முக்கியமான தலைவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவழியில் மேலுலகம் போய் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ எப்படியோ இறந்து போகிறார்கள். முக்கியமாக இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் இப்படி அநியாயமாக இயகத்திலிருந்து இறப்பவர்களாக இருக்கிறார்கள். (செல்லக்கிளியில் இருந்து விக்டர், கிட்டு, [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-29)
புலிக்காரர்களினதும் புலிப்பினாமிகளினதும் சல்லிகாசுக்கு பெறுமதியில்லாத உரைகள் (பொய்யுரைகள்) தமிழினத்தின் கல்வியழிப்பு கழகத்தின் பொறுப்பாளர் (தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர்) வெ.இளங்குமாறன் சொல்லுகிறாருங்கோ என்னவென்றால் ‘மண் மீட்கும் போர்” போன்று ‘மொழி மீட்கும் போரிலும் வெல்வோம்” என்கிறாருங்கோ இது உண்மையாங்கோ? நான் என்ன நினைக்கிறன் என்றால் தலைவர் சிலநேரம் மண்ணுக்குள் கிடந்து மண்ணை இரை மீட்கிறார் போல் தெரிகிறது. அதைதான் இவர்கள் மண் மீட்கிற போராட்டம் என்று சொல்கிறார்கள் போல் தெரிகிறது.
சம்பூரிலிருந்து, வாகரையிலிருந்து, மூதூரிலிருந்து, மட்டக்கிளப்பிலிருந்து ஒட்டுமொத்த [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-28)
வணக்கம் புலம்பெயர் தமிழ்மக்களே எப்படியிருக்கிறயல்? நாட்டில என்ன நடக்குது என்று ஏதாவது விசாரித்து பார்த்தீர்களா? முன்பெல்லாம் ஐந்து நாளும் முறிஞ்சு வேலைக்கு போய்விட்டு ஓரளவுக்கு நிம்மதியாக வந்து தண்ணியை, வெண்ணியை (பீர், விஸ்கி) குடிச்சிற்று நிம்மதியாக சனி,ஞாயிறு நாட்களில் வீட்டில இருந்தனாங்க. இப்பவெல்லாம் அப்படி இருக்க முடியாது. ஏன் என்றால் தமிழர்கள் இப்ப வெளிநாட்டில ஒரு புதிய கலாசாரத்தை கொண்டு வந்திற்றாங்கள். அதாவதுங்கோ முந்தி சனி, ஞயிறு தினங்களில் கல்யாண வீடு செய்ய வெளிகிட்டாங்கள். கலியாண [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-27)
காட்டில் வாழும் புலிகளை பார்த்தீர்களா? சிலநேரம் காலை இப்படி தான் தூக்கி வைத்திருக்கும். இவைகளும் புலிகள் தானே அதனாலதான் காலுக்கு பதிலாக இப்படி கையை தூக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கட தலைவர் ஒருக்காலமும் இப்படி செய்ததாக நான் பார்க்கவில்லையே? தலைவர் கதைக்கின்ற போது ஆணுக்கும் இல்லாத பெண்ணுக்கு இல்லாத குரலில் தான் பேசுவார், புலிகளை பொறுத்தவரை எல்லாமே புதுமைகள் தானே. 15வயது பொடியை காட்டி விஞ்ஞானி என்கிறார்கள், 15வயதுக்கு உட்பட்ட பெட்டையல், பொடியளை [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-26)
அதிரடி அய்யாதுரையார் மீண்டு வாராருங்கோ! (தலைவரை காப்பாற்ற அழைக்கிறோம்) தலைவரின் உடம்பை வளர்க்க வாருங்கள் புலிபினாமிகளே வந்து அவரின் காலில் காசை கொட்டுஙகள். அவரின் உடம்பு இப்பொழுது சரியாக மெலிந்து போய் விட்டதாம்.. தயவுசெய்து நீங்கள் வந்து ஏதாவது செய்து அவரை காப்பாற்றுங்கள் அவருக்கு பணமும் வேண்டுமாம், பிணமும் வேண்டுமாம, நீங்கள் இரண்டையும் கொண்டு வந்து கொடுக்கலாம். நன்றி. உலகத்தில் உள்ள இனங்கள் எல்லாம் முன்னேறி கொண்டு வருகிறது. அந்த இனங்கள் எல்லாம் தங்களையும் தங்கள் நாடுகளையும் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-25)
வெள்ளைகாரர்கள் தான் உண்மையில் சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுத்து தமிழனுக்கு எதிரான போரை நடத்துகிறார்கள் ஆனால் வெள்ளைகாரன் எதிரியில்லை. அவர்களுக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல்களை புலிகள் நடத்த மாட்டார்கள். ஆனால் சிங்களவன் தான் எதிரியுங்கோ ஏன்என்றால் தமிழன் என்ன செய்தாலும் தமிழர்களை பாதுகாப்பவனும் அவனே, தமிழன் வாழ்வதற்குரிய உணவிலிருந்து, மருந்திலிருந்து எல்லாவிதமான வசதிகளையும இன்றுவரை அவன்தான் வழங்கி கொண்டிருக்கிறான். அதனால் சிங்களவன் எதிரியுங்கோ அதனால்தான் அவர்களை தற்கொலை குண்டு வைத்து புலிகள் தாக்குகிறார்களுங்கோ. புலிகளுக்கு வெக்கம், [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-24)
படை முன்னகர்வை தடுத்து நிறுத்துவதாக சொல்லும் ப.நடேசன்.. மாவிலாற்றில் தொடங்கி பiயினர் மடுப்பிரதேசம்வரை வந்து அவர்களின் (புலிகளின்) கட்டுப்பாட்டு பிரதேசங்களை கைப்பற்றும்வரை ஏனாம் இவர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்பது விளங்கவில்லையே..? நாளைக்கு கிளிநொச்சியை பிடித்தால் புலிகள் சொல்லுவார்கள் தந்திரோபாயமாக நாங்கள் விலகிவிட்டோம் என்பார்கள். நல்லகாலம் மடுமாதா தந்திரோபாயமாக தப்பித்தான் தேவன்பிட்டிக்கு போனவா எனச் சொல்லாமல் விட்டு விட்டாங்கள். இன்றைக்கு இந்த நிலமையை அடைந்ததற்கு காரணம் என்னவென்றாலுங்கோ. புலிகளின் அமைப்பிலிருந்த எழிலன் மாவிலாற்று தண்ணியை விவசாயிகளுக்கு போகவிடாமல் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-23)
“இந்திய கைக்கூலிகளும் நம்மவர்களும்” பகுதி-3 நோர்வேயில் இருக்கும் எங்கட விசுக்கோத்துக்கள் கோபாலுக்கு தமிழ்க்காவலர் என்றல்லவா பட்டம் கொடுத்திருக்கீனம். எந்த தமிழரை காப்பற்றினவராம்? அல்லது எந்த தமிழர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாராம்? என்றுதான் தெரியவில்லை. வன்னியில் பிரபாகர பயங்கரவாதியால் மூன்று இலச்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் முடக்கப்பட்டு நாளாந்தம் பலி கொடுக்கப்படுகிறார்கள் அவர்களை இந்த தமிழ்க்காவலர் காப்பாற்றித்தருவாரா..? படுபாவி பிரபாகரன் மதிவதனியுடன் மகிழந்து உறவாடி கிடங்குக்குள் வாழ்ந்து கொண்டு 14வயதே நிரம்பிய பாதிக்குமரி பெண்களை மழை என்றும் பாராமல் வெள்ளம் என்றும் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-22)
“இந்திய கைக்கூலிகளும் நம்மவர்களும்” -பகுதி-2 வே.பிரபாகரனியார் இதோட மூன்று சிங்களவர்களுடன் இரகசிய கலியாண முடித்தவர். 87 ஆம் ஆண்டு பிரேமதாச என்ற சிங்களவன் அவாவை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருந்தவர். பின்பு பிரபாகரனி அம்மையாருக்கு உறவு கசந்தவுடன் அவரை குண்டுவைத்து கொலை பண்ணிபோட்டா. அதன் பிறகு 2002இல் ரணில் விக்கிரமசிங்கவை கல்யாணம் முடித்தவா. பிறகு 2005இல் மகிந்த ராஐபக்ச அவர்கள், தான் நிறைய காசு தாறன் என்னோட வருகிறாயா? என்று சொன்னதால ரனிலை கைவிட்டுவிட்டு மகிந்த ராஐபக்சவை [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-21)
“இந்திய கைக்கூலிகளும் நம்மவர்களும்” -பகுதி-1 புலம்பெயர் தமிழர்களே பாருங்கள்! புலம்பெயர் நாடுகளில் வசதியாக வாழும் தமிழர்களிடையே தங்களின் வாய்ப்பேச்சை காட்டுவதற்காக, இதே புலம்பெயர் தமிழினின் காசில்; ‘கோட்டும் சூட்டும்” வாங்கி போட்டுக் கொண்டு தமிழனை காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டு (தமிழினக்காவலர்) சில அன்னிய இந்திய கைகூலிகள் புலம்பெயர் ஈழத்தமிழனின் காசில் உலகம் முழுவதும் அலைந்து திரியுறாங்கள்… அவர்களில் தி.மு.கழகத்தினரால் கள்ளதோணி என அழைக்கப்பட்ட கோபாலசாமி என்பவர் புலம்பெயர் நாடுகளில் வாழும் கொஞ்ச ஐந்தறிவு கூட்டத்தினர் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-20)
வணக்கம் புலம்பெயர் தமிழர்களே! அதிரடி ஐயாதுரையாராகிய நான் அறிக்கைகளை அள்ளி, அள்ளி வாசித்து அதிலிருந்து உங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக கிள்ளி, கிள்ளி, தருவோம் என்று பார்த்தேன். என்னால் கிள்ளி தரமுடியாது.. ஏன்என்றால் பாருங்கோ அறிக்கைகளை அடைமழை கொட்டுவது போன்று நாளாந்தம் அள்ளிக் கொண்டு வந்து கொட்டுறா னுங்களுங்கோ. அந்த அறிக்கைகளை அணையாவிளக்கு ஏற்றி வைத்து அவையளின் ஊடகங்களில் (புலிகளின்) பிரசுரிக்கிறார்கள். அறிக்கையறிக்கையாக கொண்டு வந்து கொட்டுறாங்களே தவிர நடக்கிறது ஒன்றுமாக தெரியவில்லையுங்கோ. ‘குரைக்கிற [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-19)
தாங்கள் தனியரசு அமைத்து வைத்திருக்கிறதாகவும் அதை அங்கீகரிக்க சொல்லி ஐ.நா. வில் போய் நின்று கத்துகிறார்கள், சிறிலங்கா அரசு ஓர் அன்னிய அரசு என்கிறார்கள், சிறிலங்கா அரசு தமிழர்களை அழிக்கிறது, தமிழர் பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறது என்கிறார்கள். பிறகு ஏன் தமிழனையழிக்கும் அன்னிய அரசிடம் உணவுக்கும், மருந்துக்கும் கெஞ்சி கொண்டு திரியினம் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. அங்கால கனடாவிலிருந்து செல்வியக்காவின் தங்கை பவித்திராக்கா 01.02.2008 இல் ஈழநாதம் இணையதளத்துக்கு ஒரு அறிக்கை விட்டிருந்தாவுங்கோ அதாவது இலங்கையின் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-18)
ப.நடேசன் நோர்வேகாரர்களின் மேல் பெரிய நம்பிக்கை வைத்து பெரிய கடிதம் போட்டவருங்கோ. அதாவது அவர் எழுதிய கடிதத்தில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடுகிறாருங்கோ…. பல்குழல் பீரங்கிகள் கொண்டும், ஆட்லறிகள் மோட்டார்கள் கொண்டும் டாங்கிகள் மூலமாகவும் சிங்களப் படைகள் புனித வளாகப் பகுதி மீது தாக்குதலை நடத்துகின்றார்களாம் என்கிறார் ப.நடேசன். அப்படியானால் புலிகள் மடுமாதா வளாகத்திலிருந்து சிங்கள படைகளுக்கு எதிராக பனம்கொட்டையும் கூழாங் கல்லுமா வைத்துக் கொண்டு தாக்குதல்கள் நடத்துகிறார்கள்..? ஏதோ மடுமாதா கோயிலுக்கு எதிராக தான் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-17)
கொழும்பில் இருக்கும் கூத்தமைப்பினரே புலிகளுக்கு எதிராக அறிக்கை விடமுடியாது, அப்படியிருக்க வன்னிக் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆயர்மார்கள், புலிகளின் வன்முறை மூலம் தான் மடுமாதா கடத்திச் செல்லப்பட்டார் என அறிக்கை விட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும்? என்று அவர்கள் அறியாரோ! இராணுவத்தினரின் ஊடுருவும் படையணியினரின் கிளைமோர் குண்டுத் தாக்குதல்களுக்கு அல்லவா பலியாகி போய்விட வேண்டி வரும் என்று அவர்களுக்கு தெரியாததா என்ன? மடுமாதா சிறிலங்கா இராணுவத்தினரின் பயங்கர எறிகணை வீச்சக்கு பயந்து மடுகோயில் பின்பக்க கதவால் குதித்து [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-16)
எங்கள் தலைவா! எங்கள் தலைவர்! தமிழ்தேசிய தலைவருங்கோ தமிழ் தேசத்துக்குள்ளேயே தலை காட்டாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்த வெளிகிட்டு கிட்டதட்ட முப்பது வருடங்கள் ஆகுதுங்கோ. அவரின்ர பிள்ளைகளுக்கும் கிட்டதட்ட முப்பது வயதாகுதுங்கோ. அதேபோன்று வெளிநாட்டில் வாழும் அவரின் மந்தை கூட்டங்களும் ஐனிவாவில் உள்ள ஐ.நா.சபைக்கு முன்னால் போய் நின்று மே..,மே…. எங்கள் தலைவர்! எங்கள் தலைவர்! என்று கத்த வெளிகிட்டும் கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு மேலாகுதுங்கோ. கனகாலமாக இந்த மந்தை கூட்டங்கள் வந்து கத்திக்கொண்டு நிற்குதுகள் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-15)
நல்லகாலம் மடுமாதாவுக்கு உயிரில்லை அவாவுக்கு உயிர் இருந்திருந்தால் புலிப் பயங்கரவாதிகள் மடுமாதாவையும் முன்னரங்க காவல் பகுதிகளுக்கு அனுப்பி ஆமியுடன் எதிர்த்து போராட விட்டு கடவுளான மடுமாதாவே எங்களுடன் நின்று போராடுகிறார் என்று புலிப்பினாமி ஊடகங்கள் கதை எழுதியிருப்பார்கள். ஆனால் மடுமாதாவின் நல்லகாலம் உயிரற்ற சிலையாக இருகின்றபடியால் அவர் முன்னரங்க காவல் பகுதிகளுக்கு போகாமல் தப்பி விட்டார். கடவுளான மடுமாதாவுக்கே இந்தகெதி என்றால் வன்னியில் வாழும் மக்களின் நிலமை எப்படியிருக்கும்? என்பதை கொஞ்சம் நாங்கள் சிந்திக்க வேண்டும். [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-14)
கூத்தமைப்பார் பிரித்தானியா நாடாளுமன்ற குழுவினரை சந்திச்சு மீண்டும் ஒரு முறை பேச்சவார்தை நடத்தின வையாமுங்கோ…. போர் நிறுத்தப்பட்டு அரசாங்கமும் புலிகளும் பேச்சுவார்தைக்கு போக வேண்டும் என்பது அவசியமாம். பேச்சுக்கு அரசாங்கம் திரும்புவதற்கான அழுத்தங்களை இணைத்தலைமை நாடுகளும் மற்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என புலிகளுக்காரர்களின் பயமுறுத்தல்களுக்கு பயந்து இரா.சம்பந்தனார் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கால்களில் வீழ்ந்து கெஞ்சி மன்றாடி கேட்டவராமுங்கோ. அதோட மட்டுமல்லாது புலித்தலைவர் என்னை மாமனிதராக்குவதற்கு [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-13)
நோர்வே காரர்களால் தான் சு.ப. தமிழ்செல்வன் போன்றோர் வன்னியிலிருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. சு.ப. தமிழ்செல்வன் “கோட் சூட்” போட்டு கொண்டதே ரணில் விக்கிரம சிங்கவினாலும், நோர்வே காரர்களினாலும் தான் என்பதை புலிகள் அறிவாரோ? அத்தோடு சிங்களவனான ரணில் விக்கிரமசிங்க தான் தடை செய்யப்பட்டிருந்த புலியமைப்பை தடையை நீக்கி சர்வதேசத்துக்கு கூட்டிக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவன். இவைகள் எல்லாத்தையும் மறந்து தான் பணத்துக்காக சோரம் போன பிரபாகரன் 2005 ஆண்டு டிசம்பர் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-12)
இராணுவத்தினர் ஒரு உறுப்பும் விடாமல் சோதனை செய்கிறார்கள் என்றால் ஏன் செய்கிறார்கள், அப்படி செய்வதற்கு காரணம் என்ன? இதற்கெல்லாம் யார் காரணம்? என்று துஸ்சியந்தனுக்கு தெரியாது தானே? இப்படி ஒவ்வொரு உறுப்பையும் சோதனையிடாமல் விட்டால் புலிகள் வன்னியில் இருந்து கொழும்புக்கு போகும் சனங்களின் ஒவ்வொரு உறுப்புக்களிலும் குண்டு பொருத்தியனுப்புவார்கள். அப்படி சோதனையிடாமல் அனுப்பி அந்த குண்டு கொண்டு போன தமிழனையும் அழித்து கொழும்பிலிருக்கும் அப்பாவி பொதுமக்களையும் அழித்தால் அப்பொழுது துஸ்சியந்தன் போன்ற துச்சனுகளுக்கு பெரிய சந்தோசம்தானுங்கோ. [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-11)
விடுதலைப்புலிகள் மன்னார் தள்ளாடி படைத்தளம் மீது எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது எறிகணைகள் வந்து விழ சுற்றுப்புற பாதுகாப்பில் நின்ற படையினர் உயிர்தப்பினால் காணும் என்று தலை தெறிக்க ஓடியதை அந்த இடத்தில் நின்ற பார்த்த துஸ்சியனுக்கு தெரிந்த ஒருபுலிப்பினாமி ஒருவர் தலைதெறிக்க ஓடிவந்து தெலைபேசி எடுத்து சந்தோசப்பட்டு துஸ்யந்தனுடன் கதைத்தவராம். மற்றவர்கள் எல்லோரும் உயிருக்கு பயந்தோட அவர் மட்டும் உயிருக்கு பயப்பிடாமல் எறிகணைகள் அவர் பக்கத்தில் வந்து விழுந்து கொண்டிருக்கும் போது இவருடன் கதைத்தவராம் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-10)
புலம்பெயர் தமிழர்களே! வணக்கமுங்கோ! ‘நான் பேசுவதுதெல்லாம் உண்மையுங்கோ உண்மையை தவர வேறுஒன்றையும் யான் அறியேனுங்கோ. இதெல்லாம் 30 வருடத்துக்கு முன்புதானுங்கோ பிறகு படிப்படியாக புலிகளின் ஊடகங்களை பார்கவெளிகிட்ட பின்பு நான் பேசுவதெல்லாம் பொய்யுங்கோ பொய்யைதவிர வேறு ஒன்றையும் அறியேனுங்கோ” ஏன்என்றாலுங்கோ இப்ப பொய்யை சொன்னால்தானுங்கு புலியமைப்பினர்மாதிரி பிழைப்பு நடத்தலாமுங்கோ அதானலதானுங்கோ இப்படியாகிவிட்டனுங்கோ. நான் இப்ப உங்களுக்கு என்னசொல்ல வருகிறேன் என்றால் என்னைவிட பயங்கர பொய்யையும,; புளுகையும் நான் ஒரு புலியூடகத்திலிருந்து பார்த்தேன் அதைபற்றி தான் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-9)
புலம்பெயர் தமிழ் மக்களே வணக்கமுங்கோ எப்படியிருக்கிறயள்! இப்ப எங்கட நாட்டில என்ன நடக்குதுங்கோ? ஏதுநடக்குதுங்கோ? ‘நாட்டில் நாளாந்தம் நடப்பவகைள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நல்லது நடக்கும் என நாளும் நாம் நினைத்துக் கொண்டிருக்க… நடப்பவைகளோ நாளும் கொலையாகத் தானே நடந்து கொண்டிருக்குங்கோ! நல்லதை நினைப்பவர்களுக்கம் நல்லதை செய்பவர்களுக்கும்… நம் நாடு என்ன நல்ல கம்பளமா விரித்து வா,வா என வரவேற்கின்றது… கன்னிவெடியை அல்லவா காலுக்குள் வைத்து விட்டு போகிறார்கள் கடவுளே! நீ எங்கே இருக்கிறாய் கட்டைக் குத்தியனுடன் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-8)
தங்களை பாதுகாக்கவும் எனிமேல் சிறிலங்கா விமானங்கள் தங்களின் இருப்பிடங்களின் மேல் குண்டு போடாமல் இருக்கவும் எப்பொழுது எல்லாம் சிறிலங்கா விமானங்கள் குண்டு போடுகிறதோ அப்பொழுது சிறிலங்கா விமானங்கள் குண்டு போடும் பிரதேசங்களில் புலிகளே குண்டு போட்டு அல்லது செல்லடித்து அங்குள்ள மக்களை அழித்து விட்டு அதை படம்பிடித்து வெளிநாட்டினருக்கும் புலி இணையதளங்கள் மூலம் காட்டுவார்கள் அதை அப்படியே புலம்பெயர் புலியாதரவளர்கள் நம்புவார்கள். இதுவுங்கோ எனது கற்பனையல்ல இப்படிபட்ட வேலைகளை பலமுறை புலிப்பயங்கரவாதிகள் செய்திருக்கிறார்களுங்கோ என்பதை [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-7)
ஒருவிடயத்தை உற்றுநோக்கினால் ஒரு உண்மை விளங்குமுங்கோ என்னவென்றால் புலிகள் எவ்வளவோ தாக்குதல்களை செய்தும் அரசாங்கம் பொறுமை காத்த படியால் தான் அரசாங்கமானது இன்றைக்கு புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடைவடிக்கைகளுக்கு உலகமே ஆதரவாக செயல்படுகிறது. ஆனால் பாருங்கோ புலிகளின் போராட்டம் என்பது வேறு மாதிரியானது தானுங்கோ அவர்களின் போராட்டமே தாக்குதல்களை சதாகாலமும் மேற்கொள்ளுவது தானே. அப்படி தாக்குதல்கள் நடத்தா விட்டால் பாருங்கோ வெளிநாடுகளிலிருந்து எப்படியுங்கோ காசு வருமுங்கோ. அதாவது பாருங்கோ பிணம் வீழ்த்திக் காட்டினால் தானே வெளிநாடுகளிலிருக்கும் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-6)
வடிவாக ஒருவிடயத்தை பகுத்தறிவுள்ள தமிழர்களே நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கோ! இப்ப எங்கட நாட்டில புதுமையான விடயம் ஒன்று நடக்கிறது பாருங்கோ. அதாவது மனிதன் பண்டிக்கு பொறிவைத்து பண்டிகளை கொல்லுவது போல், வன்னியில பொந்துக்குள் கிடக்கிற ஒருகாட்டுபண்டி ஒன்று மனிதர்களுக்கு பொறிவைத்து சதாகாலமும் கொன்று கொண்டிருக்கிறதே அதுதானுங்கோ எனக்கு இன்றுவரை ஏன்என்று விளங்கவில்லை. ஏனுங்கோ அந்தபண்டி மனிதர்களை நாளாந்தம் பொறிவைத்து (கிளைமோர் வெடி) கொல்லுதுங்கோ?? ஒன்று மனிதனுடைய மாமிசம் அந்த பண்டிக்கு தேவைப்படுகிறது. மற்றது அந்த பண்டியினுடைய [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில் இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-5)
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் கவனயீர்ப்பு நிகழ்வினை நிகழ்த்தியது ஏன் என்று அந்த நிகழ்வில் பங்கேற்ற விசுகோத்து ஒன்று புதினமான புதினங்கள் போடும் இணையதளம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளது. நல்ல காலம் கேள்வி கேட்ட விசுகோத்து உங்கள் தலையின் நிறம் என்ன? நீங்கள் என்ன நிற ஐட்டியணிந்திருந்தீர்கள்? என கேட்கவில்லை. அதுவரை நாம் சந்தோசப்பட வேண்டும். பதில் சொன்னவர் சொல்கிறார் தங்களுடை நாட்டின் நிறம் சிகப்பு (இரத்தம்) நிறமாம் அதானால தான் தாங்கள் சிகப்பு நிற [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-4)
இப்போது அறிவித்துள்ள 13 ஆவது திருத்தச் சட்டம், 20 வருடங்களுக்கு முன்னரே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும் என்று கூத்தமைப்பினர் சொல்லுகிறார்கள் தமிழர்கள் என்று யாரை சொல்லுகிறார்கள். எந்த தமிழர்கள் இதை இருவது வருடங்களுக்கு முன்பு எதிர்த்தார்கள் என்பதை கூத்தமைப்பு கோமாளிகள் சொல்வார்களா? முதலில் தமிழர்களின் பிரச்சனையை பற்றி கதைக்க வேண்டும் என்றால் அரசுடன் அல்லவா கதைக்க வேண்டும். இவர்கள் ஏன் வெளிநாட்டினரை போய் கேட்டு அதை அரசாங்கத்திடம் சொல்ல சொல்கிறார்கள். இவர்களும் அமெரிக்க தூதுவர்கள் போல் கொழும்பில் [...]
அதிரடி ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ! வணக்கம் புலம்பெயர் தமிழர்களே வாருங்கள்! கேளுங்கள்! சிந்தியுங்கள்! (பகுதி-3)
நான் நினைத்தேன் பிரபாகர காலத்தோடும், வெளிநாடுகளில் உள்ள புலியாதரவாளர்களான ஐந்துக்களின் காலத்தின் முடிவோடையாவது எங்களுடைய தமிழீழமும், தமிழினமும் தப்பும் என்று பார்த்தால் அதுகள் (ஐந்துகள்) தங்களுடைய பிள்ளைகளையும் அதேவழிக்கு கொண்டு வருயினமுங்கோ. அதாவதுங்கோ “தமிழ் இளையோர்” என்று அமைப்புகளின் மூலமுங்கோ வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளையும் இப்பொழுது புலியமைபினர் மூளைசலவை செய்து தங்களுடைய கூட்டம் போட்டு கூத்தடிக்கும் விளையாட்டுக்கு வெளிகிட்டிருக்கிறார்கள். இதில் என்ன முக்கியமான விடயம் என்றாலுங்கோ, இந்த இளையோர் அமைப்பிலிருங்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனேகமான பேர் [...]
அதிரடி இணைய ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ… புலம்பெயர் தமிழ்மக்களே! பாருங்கள்! கேளுங்கள்!! சிந்தியுங்கள்!!! (பகுதி-2)
இலங்கையிலிருந்து வரும் சாமான்களையும் வாங்கக்கூடாது அத்தோடு இந்தியாவில் இறக்குமதி செய்யும் சாமான்களையும் வாங்கக்கூடாது அப்ப எங்கயிருந்து தான் நாங்கள் சாமான்கள் வாங்க வேண்டும் என்பதை பவித்திராக்கா சொல்லுவாவா? அத்தோடு வெளிநாடுகளில் இருக்கும் புலிகளுக்கு உதவி செய்யும் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு சிறிலங்காவிலிருந்து ஒருசாமான்களையும் வேண்டி தமிழர்களுக்கு விற்ககூடாது என பவித்திராக்கா அறிவிப்பாரா? இலங்கையரசால் வன்னிக்கு அனுப்பி வைக்கும் சாமான்களை அனுப்ப வேண்டாம் என்று புறக்கணிக்க வேண்டும் என பவித்திராக்கா அவருடைய தலைவரை சொல்லுவாரா? வன்னியில் தனியார்களுக்கு [...]
அதிரடி இணைய ஐயாத்துரையார் அதிரடியாக களத்தில இறங்கி அலசுறாருங்கோ… புலம்பெயர் தமிழ்மக்களே! பாருங்கள்! கேளுங்கள்!! சிந்தியுங்கள்!!! (பகுதி-1)
பிரபாகரனுக்கு காசை காட்டி, வடகிழக்கு வாழ் மக்களை ரணில் மாத்தையாவுக்கு வாக்களிக்க விடாமல் செய்து ஐனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராயபக்ச ஆரம்பத்தில் வந்த புதிதில் தான் ஒருநல்ல தீர்வுதிட்டத்தை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார் என்றும் அது தமிழ, சிங்கள, முஸ்லீம் என எல்லோரையும் திருப்திபடுத்தும் என்றும் அதை தான் உடனடியாக பாராளுமன்றத்தில் முன்வைத்து நடைமுறைப்படுத்தப் போறேன் என்று சொன்னார் தமிழர்களும் பெரிய எதிர்பார்ப்போடு இருந்தார்கள் ஆனால் பாருங்கோ இன்றைக்கு மகிந்த பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் [...]