வாசகர் கருத்துக்கள்

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசு மட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! - அருகன்

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசு மட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! – அருகன்

ஷபாஸ்… மீள்குடியேற்ற அமைச்சை ஒப்படைத்தால் அவர் மீள் வெளியேற்றம் செய்ய எத்தணிக்கின்றாரே!!! என்ற ஐயப்பாடு எழுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின் மூலம் புலிகளை ஒடுக்கியாகி விட்டுது, நாடுகடந்த அரசின் மூலம் தமிழர்களின் அரசியலையும் அபிலாஷைகளையும் புலத்தில் தள்ளியாகி விட்டுது, முன்னாள் புலிகளின் பிரபல்யங்களை உள்ளே வைத்திருந்தால் அதன் காரணம் மீண்டும் அது அரசியல் மற்றும் கிளற்சிகள் என்று மாற்றங்களைக் கொணர்ந்தாலும் என்ற போக்கிலோ இவ்வாறான முயற்சிகைளை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரதி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டியது, [...]

சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான

சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)

சுவிஸில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில் பேர்ன், சொலத்தூன் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் போட்டியிட்ட “சுரேஸ்” என்பவர் தனது ஊரின் பெயராலும் கோயிலின் பெயராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துவதைக் குறிப்பிட்டு இவரை நிராகரிக்கும்படி கோரி நாம் விடுத்த எமது அன்பான வேண்டுகோளை ஏற்று இவரை நிராகரித்து படுதோல்வியடையச் செய்த மக்களுக்கு குறிப்பாக இவரது புங்குடுதீவு ஊர் மக்களுக்கு எமது நன்றிகள். மேற்படித் தேர்தலை இவரது புங்குடுதீவு ஊர் மக்களில் 95வீதமானவர்கள் நிராகரித்து இத்தேர்தலில் கலந்து கொள்ளாததன் [...]

யாழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.. (ஈபிடிபிக்கு ஆதரவாக ஓர் வாசகரின் கருத்து)

யாழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.. (ஈபிடிபிக்கு ஆதரவாக ஓர் வாசகரின் கருத்து)

யாழில் சிறார் கடத்தப்படுவதும் பாலியல் பலாத்காரங்கள் கொள்ளைகள் என்பன  அதிகரித்துள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன்  இங்கிருப்பதே நல்லது. இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து அல்லது பிரிக்கப்பட்டு இருக்கின்றோம். இலங்கையில் சிறுபான்மை இனமாகிய நாங்கள் சிதறுன்டு கிடப்பதுக்கு காரணமே நாங்கள் தான் எமதுமக்களை பிளவு படுத்திப் பார்ப்பதில் அதிகஅளவு பங்கு ஊடகங்களையே சேரும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வலைத்தளம் அதில் கட்சிகளை மாறிமாறி அவர்களே  அசிங்கப்படுத்தி கொள்வதில் தான் இருக்கின்றார்களே தவிர மக்களின் பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைவாகவே [...]

அடபாவமே இவனைவிட இவன்ற தகப்பனார் எவ்வளவோ மேல் என்றார்களாம்.. (வாசகர் கருத்து)

அடபாவமே இவனைவிட இவன்ற தகப்பனார் எவ்வளவோ மேல் என்றார்களாம்.. (வாசகர் கருத்து)

இப்படி ஒரு செய்தி… «தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.» இவ்வாறு பல இணையம் திருப்பித்திருப்பி செய்திகளை வெளியிட்டு வந்தமை தாங்கள் அறிந்ததே!!!
இது எனக்கு ஒரு கதையினை நினைவு படுத்தியது,… « ஒரு தந்தை மிகவும் [...]

ஜெர்மனியில் வசிக்கும் எமது அன்பார்ந்த இலங்கை தமிழ் மக்களுக்கு.. (வாசகர் கருத்து)

ஜெர்மனியில் வசிக்கும் எமது அன்பார்ந்த இலங்கை தமிழ் மக்களுக்கு.. (வாசகர் கருத்து)

இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் முடிவடைந்ததுடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதிய மறு மலர்ச்சியுடன் தமிழ் மக்கள் எதிர்பார்புகளுடன் வாழ ஆரம்பித்துள்ளனர் அப்பிரதேச மக்கள் தாம் விரும்பிய வண்ணம் எவருக்கும் பயமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்கிறர்க்ள். இங்கே நாம் விசேட கவனம் செலுத்த வேண்டிய விடயம் என்ன வென்றல் மூன்று தசாப்த காலமாக இருக்காத வாக்குரிமை யுத்தத்தின் முடிவுடன் கிடைத்தமையாகும் இதனால் அண்மையில் நிகழ்ந்த தேர்தல்களில் பங்குபெற்று தமக்கு விரும்பிய பிரதிநிதிகளை தேர்ந்தேடுக்கும் சந்தர்ப்பம் எமது மக்களுக்கு கிடைத்தது. இது [...]

உண்மை கசக்கும் ! -ஊர்க்குருவி (வாசகர் கருத்து)

உண்மை கசக்கும் ! -ஊர்க்குருவி (வாசகர் கருத்து)

இது இன்று நேற்றல்ல எப்போதோ தெரிந்த உண்மை. ஆமாம் உண்மை கசக்கும் என்பது எம் எல்லோராலும் அனுபவிக்கப்பட்ட ஒரு உணர்வு. நாம் அனைவரும் மனிதர்கள் நாம் தமிழ் என்னும் மொழியின் மீது காதல் கொண்டு அன்னை மண்ணின் விடுதலைக்காய், விடிவிற்காய் எம்மது பங்கை அளிக்கிறோம் என்று புறப்பட்டபோது எமது அப்போதைய மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு இயக்கத்தின் போக்கைத் தெரிவு செய்தோம். அதற்காக நாம் அப்படிப் புறப்பட்ட போது அனைத்தையும் கற்றுத் தெளிந்து புறப்பட்டோம் என்று இன்று பச்சைப் [...]

எதையும்! எப்படியும்! எப்போதும்!! -ஊர்க்குருவி (வாசகர் கருத்து)

எதையும்! எப்படியும்! எப்போதும்!! -ஊர்க்குருவி (வாசகர் கருத்து)

இலங்கை, ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் அநேக எதிர்பார்ப்புகளின் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை கிடைத்த முடிவுகளின்படி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (நாபா அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தோல்வியடைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்திகளின் பின்னனியைக் கொண்டு நாம் பலவற்றைப் பலவாறாக புரிந்து கொள்ள முடியும். இம்முடிவுகள் இத்தேர்தலில் பங்கு பற்றி தோல்வி தழுவிக் கொண்ட அனைத்துத் தரப்பினர்க்கும் முக்கியமான செய்திகளை அளித்துள்ளன. ஈழத்தில் [...]

சூரியன் அஸ்தமிப்பதே உதயமாவதற்கு!.. -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

சூரியன் அஸ்தமிப்பதே உதயமாவதற்கு!.. -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

Don’t say “It’s over” we can reorganaise & win…..we have to. நம்பிக்கையை விடாதீர்கள். முதலில் ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று ஆராய்வோம். சூரியன் அஸ்தமிப்பதே உதயமாவதற்கு! தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. இனி என்ன அடுத்த தேர்தல் மட்டும் இவர்கள் தான் எம்மை பிரதிநிதிப் படுத்தப் போகிறார்கள். நாம் எதிர்பார்த்தவர்கள் வந்தார்களோ இல்லையோ.. முடிவுகளை விரிவாகப் பாப்போம்.
முக்கியமாக யாழில் எதிர்பார்த்த
Pathmanabha Eelam Revolutionary Liberation Front 1,821 (1.23%)
Group 6 JAFFNA 1,038 [...]

தேர்தல் கணிப்பு.. -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

தேர்தல் கணிப்பு.. -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

யாழில் தொடர்பு கொண்டு அறிந்ததில் பெரும்பான்மையோர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. அதே நேரம் கூத்தமைப்பைச் சேர்ந்த திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில், ஈ.பி.டி.பி சார்பு கருத்துக் கணிப்பு:
1. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) – 72 வீதம்
2. தமிழரசுக் கட்சி – 14 வீதம்
3. [...]

யாழில்.. தோழர் சுகுஎனும் ஈபிஆர்எல்எப் தி.ஸ்ரீதரன் என்னும் மாபெரும் மக்கள் போராளி, தொண்டன், தலைவன்..!!!

யாழில்.. தோழர் சுகுஎனும் ஈபிஆர்எல்எப் தி.ஸ்ரீதரன் என்னும் மாபெரும் மக்கள் போராளி, தொண்டன், தலைவன்..!!!

1979 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன் நல்லூரில் ஒரு வீட்டில் இலங்கையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெள்ளை அறிகைக்கு எதிரான கண்டனக் கூட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்றில் நானும் கலந்து கொண்டேன். அப்போது நான் ஒரு பல்கலைக்கழக மாணவன். ஒரு மெல்லிய என் வயதை ஒத்த இளைஞன் சர்வதேச போராட்டங்கள் பற்றியும் அவை நடைபெற்ற சூழல், நாடுகள், போராட்டம் நடைபெற்ற ஆண்டுகள் இன்னபிற தகவல்களை கண்ணை மூடிய வண்ணம் தொடர்சியாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அவரின் கண்கள் தான் [...]

வாழ்விற்கான தேர்தல்!!! நாம் ஏன் இத்தேர்தலில் எம் வாக்குகளை சிதறடிக்காமல் வாக்களிக்க வேண்டும்? -அலெக்ஸ் இரவி

வாழ்விற்கான தேர்தல்!!! நாம் ஏன் இத்தேர்தலில் எம் வாக்குகளை சிதறடிக்காமல் வாக்களிக்க வேண்டும்? -அலெக்ஸ் இரவி

ஒரு பக்கத்தில் வன்னியில் … முதலில் வவுனியா, முல்லைத்திவு, மன்னர் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 6 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 16 கட்சிகளின் 12 சுயேட்சை குழுக்களின் 253 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள்  பிரிக்கப்படும்  நிலையில்  இக் கடைசி  நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் நாம் ஏன் நங்கூரம் சின்னத்திற்கு புள்ளடி போட வேண்டும்! என்று சிந்திக்க வேண்டும்
நங்கூரம் சின்னத்தை குறியீடாகக் கொண்டவர்களான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரின் [...]

அமைதி வாழ்வா? அழிவுப் பாதையா? தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்! அந்தகாரத்துக்கு இட்டுச் செல்ல தமிழ்க் கூட்டமைப்பு முயற்சி  -எம். மகாதேவன் (வாசகர் கருத்து)

அமைதி வாழ்வா? அழிவுப் பாதையா? தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்! அந்தகாரத்துக்கு இட்டுச் செல்ல தமிழ்க் கூட்டமைப்பு முயற்சி -எம். மகாதேவன் (வாசகர் கருத்து)

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற தறுவாயில், தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களை மீளவும் அதல பாதாளத்துக்குள் தள்ளி விடுமோவென அச்சம் கொள்ள வைத்துள்ளன. ‘வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியது” போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. திரும்புமிடமெல்லாம் அழிவுகளும் அவலங்களுமாக நரகலோக வேதனையை அனுபவித்து [...]

ஈபிடிபி அமைப்பின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா ரிபிசி வானொலிக்கு வழங்கிய அரசியல் கலந்துரையாடல் குறித்து ஓர் வாசகரின் அலசல்.. -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

ஈபிடிபி அமைப்பின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா ரிபிசி வானொலிக்கு வழங்கிய அரசியல் கலந்துரையாடல் குறித்து ஓர் வாசகரின் அலசல்.. -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவன் நானே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். இன்று பிற்பகல் லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் (TBC) இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டுபேசிய அமைச்சர், EPRLF இன் தலைவர் என பலராலும் அறியப்பட்ட தோழர் பத்மநாபா அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ தலைவரே எனவும், அக்கட்சியின் செயற்பாட்டு தலைவராக தானே செயல்பட்டு வந்ததாகவும் கூறினார். அவர் மேலும் பேசுகையில் தான் EPRLF கட்சியை தலைமை தாங்கியபோது புலிகளின் முக்கிய [...]

சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் தமிழ் திருமணவிழாவில் குடும்ப மோதல் பற்றி சமூகத்தினரிடையே அதிருப்தி

சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் தமிழ் திருமணவிழாவில் குடும்ப மோதல் பற்றி சமூகத்தினரிடையே அதிருப்தி

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்திலுள்ள அரோ மாநிலத்தில் தமிழ் திருமண வைபவமொன்றில் குடும்ப உறவுகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்ததுடன், 44வயதான ஒருவர் சுவிஸ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதுபற்றி அதிரடி இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலில் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் வடமாகாணத்தின் பிரபல்யமான ஊரொன்றைச் சேர்ந்த குடும்பத்தின் திருமண வைபவமொன்று நடைபெற்றுள்ளது. இவ்வைபவத்தின் போது அதே ஊரைச் சேர்ந்த அவர்களின் நெருங்கிய உறவினர்களான சகோதர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையில் [...]

இன்று இருவர் சேர்ந்தால் ஓர் அமைப்பு, ஓர் கட்சி... -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

இன்று இருவர் சேர்ந்தால் ஓர் அமைப்பு, ஓர் கட்சி… -அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

இன்று இருவர் சேர்ந்தால் ஓர் அமைப்பு, ஓர் கட்சி. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னியை மீட்டேடுக்கும்போது அப்பாவி மக்களும் இறந்ததை ஜனநாயகத்திர்க்கான போர் என்று இலங்கை அரசாங்கமும் (மகிந்த அரசு தலைமையில் சரத் இராணுவ வழிநடத்தலில்), இராக்கில் சதாமிற்கு எதிரான போர் ஜனநாயகத்திர்க்கான போர் என்று அமெரிக்க அரசாங்கமும், பின் அதின் தொடர்ச்சியாக ஆப்கானில் தொடரும் போர் தலிபானிற்கு எதிரான ஜனநாயகத்திர்க்கான போர் என்றும் கூறும் நிலையில் இங்கு [...]

நாம் சார்ந்த மக்களின் விடியலிற்காக தம் கட்சிகளின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு வரமாடார்களா? --அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

நாம் சார்ந்த மக்களின் விடியலிற்காக தம் கட்சிகளின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு வரமாடார்களா? –அலெக்ஸ் இரவி (வாசகர் கருத்து)

இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் மட்டும், “தமிழீழ விடுதலை புலிகள் தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள்” என்று சென்ற இடமெலாம் உரைத்து திரிந்த கூத்தமைப்பு (TNA) சம்பந்தர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் மக்களை இரம்டாம்தரப் பிரஜைகள் என்று மட்டும் சொன்னதல்லாமல் அவரின் ஏகபிரதிநிதிகளின் தலைமையை மட்டுமல்லாமல் அவர்களால் பிடித்துச் செல்லப்பட்டு கட்டாயப் பயிற்சி கொடுக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுடன் சேர்த்து கொல்லப்பட்ட 20,000 இற்கு மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்களின் [...]

புலன் பெயர் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்ற கனடா இலவச பத்திரிகையாளர்..

புலன் பெயர் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்ற கனடா இலவச பத்திரிகையாளர்..

ஈழத்தில் புலிகள் அழிந்துள்ள நிலையிலும், புலம் பெயர் மண்ணில் அவர்கள் கட்டுமானம் உடைந்துள்ள நிலையிலும் முன்பு புலிகளைப்பற்றி தான்தோன்றித் தனமாக புகழ்ந்து எழுதியது மட்டுமல்லாமல் அவர்கள் செய்த கொலைகளை நியாப்படுத்தி, ஊடக தர்மத்தை புதை குழி தோண்டி புதைத்தது மட்டுமல்லாமல் தன் இலவச பத்திரிகைக்கு வியாபாரப் போட்டியால்  விளம்பரம்  எடுப்பதற்காக புலன் பெயர் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்ற கனடா இலவச பத்திரிகையாளர் ஒருவர் தற்போது தானும் தாயக மக்களுக்கு குரல் கொடுப்பததாக  இலங்கை தமிழர் [...]

சம்பந்தன் ஐயா! சூடு சொரணை இல்லையா? -சிற்றம்பலம் (வாசகர் கருத்து)

சம்பந்தன் ஐயா! சூடு சொரணை இல்லையா? -சிற்றம்பலம் (வாசகர் கருத்து)

உங்கட சரத் பொன்சேகாவின்ட கூட்டுக்கட்சியில் ஒன்றாக இருக்கின்ற இந்த மனோ கணேசன் உங்களுக்கு எதிராக உங்களின்ட கூட்டமைப்பின்ட ஆதரவைக் கொண்டு தான் தமிழ்மக்களின்ட ஆதரவை பெறவேண்டிய தேவை தமக்கு இல்லை எண்டு உங்கடை முகத்திலை அறைஞ்சாப் போலை சொல்லிப் போட்டார். எடுத்ததுக்கு எல்லாம் மறுப்பு அறிக்கை விடுகிறனியள் இப்ப மட்டும் சைலன்சாக இருக்கிறியள். சம்பந்தன் ஐயா உங்களுக்கு சூடு சொரணையே இல்லையா? எல்லலாம் தமிழ் மக்களின்ட நலனுக்காகத்தான் எண்டு எலக்சன் முடிய அறிக்கை விட்டாலும் விடுவியல் [...]

இராணுவத்தினரை மானபங்கப் படுத்துவதாகக் கூறி தமிழ்பெண்களை மானபங்கப்படுத்தும் வாணி ஞானகுமாரின் பகீர் வாக்குமூலம்.. (வாசகர் கருத்து)

இராணுவத்தினரை மானபங்கப் படுத்துவதாகக் கூறி தமிழ்பெண்களை மானபங்கப்படுத்தும் வாணி ஞானகுமாரின் பகீர் வாக்குமூலம்.. (வாசகர் கருத்து)

தமிழ் பெண்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என ஆங்கில பத்திரிகை  ஒன்றில் பணத்துக்காய் சோரம் போய் செவ்வி அளித்திருக்கிறாள் லண்டனில் வசிக்கும் வாணி ஞானகுமார் என்பவர். மதுரையை எரித்த கண்ணகி உதிர்த்த தமிழ் உலகத்தில் ஓடுகாலி வாணியும் உதிர்த்திருக்கிறாள். இவளை போன்றவர்களை தான் புலம்பெயர் புலிகள் சிலைகட்டி வணங்க வேண்டும். இப்படியொரு பத்தினி தெய்வத்தை தமிழ் உலகம் இதுவரை பார்த்திருக்காது. ‘பணத்துக்காய் தமிழ் பெண்களின் மானத்தை விலைபேசி வெள்ளைகாரர்களுக்கு [...]

தமிழ்கட்சிகளின் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள்.. (வாசகர் கருத்து)

தமிழ்கட்சிகளின் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள்.. (வாசகர் கருத்து)

வடகிழக்கு தமிழ்கட்சிகளின் தலைவர்கள் மிகவும் நிதானத்துடன் செயற் படவேண்டியது காலத்தின் கட்டயமாகும். ஓவ்வொரு கட்சிகளும் தமது கொள்கைகளுக்கு அப்பால் சென்று தமிழ் பேசும் மக்களின் எதிர்கால அரசியல் விடிவுக்காக ஒருமித்த கருத்துடன் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் வடக்கு கிழக்கு தமிழரின் வாக்குகள்தான் அடுத்த ஐனாதிபதி யாரென்பதை தீர்மனிக்கும் சக்தியாக இருக்கின்றது எனவே கடந்த காலங்களில் அதிபுத்திசாலிகளான புலிகளும் அவர்களின் அரசியல் மேதாவிகளும் விட்டதவறுகளை நிவர்த்தி செய்யக்கூடிய தீர்மானத்தை எடுக்கவேண்டிய [...]

சூரிச் மகாநாடு பலனுள்ளதாக அமையாவிட்டாலும் இன்றைய நிலையில் ஒரு நம்பிக்கை படிக்கட்டாகப் பார்க்கலாம்.. (வாசகர் கருத்து)

சூரிச் மகாநாடு பலனுள்ளதாக அமையாவிட்டாலும் இன்றைய நிலையில் ஒரு நம்பிக்கை படிக்கட்டாகப் பார்க்கலாம்.. (வாசகர் கருத்து)

சூரிச் மாகாநாடு (புட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி என்ற தலையங்கத்தில் சாகரன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையில் எனக்கு பெரிய முரண்பாடு ஒன்றுமிலை. ஆனலும் திம்பு பேச்சுவார்த்தை சம்பந்தமாக அவர் எழுதியதில் சில விடையங்களை குறிப்பிடாமல் விட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களின் போராட்டப் பாதையில் முக்கிய நிகழ்வுகளில் திம்பு பேச்சுவார்த்தையுமொன்று வரலாற்றின் முக்கியமான சம்பவங்களின் நிகழ்வுகள் மறக்கப்படுவது அல்லது மறைக்கப்படுவது ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதன் அடிப்படையில் இவ்விடயத்தை சுட்டிக் காட்டுகின்றேன். திம்பு பேச்சுவர்த்தையில் புளொட் [...]

ஆயுதம் தூக்கிய யாருமே உத்தமர்களில்லை.. –தாய்லாந்து நண்பர்கள்! // ஊடகதர்மம் என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.. –அதிரடி!

ஆயுதம் தூக்கிய யாருமே உத்தமர்களில்லை.. –தாய்லாந்து நண்பர்கள்! // ஊடகதர்மம் என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.. –அதிரடி!

ஆயுதம் தூக்கிய யாருமே உத்தமர்களில்லை.. –தாய்லாந்து நண்பர்கள்! திருவாளர் கிழக்கான் ஆதம் அவர்களே! உங்கள் விமர்சனத்திற்கு எமது நன்றி! எங்களை பொறுத்தவரையில் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தபட்டவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்காக எதோ ஒருவகையில் போராடி மரணித்தவர்களே. அவர்கள் மக்களுக்காக போராட முன்வராமல் இருந்திருந்தால் நீங்களோ அல்லது தமிழ் மக்கள் யாருமே இவர்களை அறிந்திருக்க முடியாது.  இவர்களில் யார் உத்தமர் யார் உத்தமரில்லை என்பதை யாரும் வரையறுத்து சொல்ல முடியாது. நீங்கள் படித்திருக்கிறீர்களா?.. ஒரு பெண் குற்றம் இழைத்து [...]

யார் உத்தமர்கள்??? -வாசகர் கருத்து-

யார் உத்தமர்கள்??? -வாசகர் கருத்து-

அதிரடி பிரசுரித்த உத்தமர்களின் நினைவுகள் என்ற விடியோ சரியா? தமிழர்கள் என் தன்மானமிழந்தவர்களா? அல்லது கோவேறு கழுதைகளா? அதிரடி பதில் சொல்லுமா? -கிழக்கான் ஆதம்- தற்போது அதிரடியில் ஒரு விடியோ பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதிலே உத்தமர்களின் நினைவுகள் என்ற தலைப்பில் சில தமிழ் சமூகத்துக்காக வாழ்ந்த உத்தமர்களின் போட்டோக்களை இணைத்து அதனுடன் காட்டு மிராண்டிகள் மற்றும் மனித நாகரீகமும் சமூகமும் வெட்கித் தலைகுனியுமளவிற்கு மாமிசப் பேய்களாக வாழ்ந்து தாங்கள் செய்த கொடுமைகளுக்கு அவர்களே பழியான ஒரு கூட்டத்தின் போட்டோக்களையும் [...]

பிரிவோம் சந்திப்போம்.. மீண்டும், சந்திப்போம் பிரிவோம்.. (தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பாம், ஐக்கியத்துக்கு முயற்சியாம்.) -வாசகர் கருத்து-

பிரிவோம் சந்திப்போம்.. மீண்டும், சந்திப்போம் பிரிவோம்.. (தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பாம், ஐக்கியத்துக்கு முயற்சியாம்.) -வாசகர் கருத்து-

ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டினால் பரவாயில்லை ஆனால் அடித்தாலும் உதைத்தாலும் ஏன் கொன்றே போட்டாலும் நான் உன்னை மன்னித்து மறந்து விடுகிறேன் என்பதலெல்லாம் கொஞ்சம் ஓவர். “ஐக்கியம்” என்ற வார்த்தை இனிக்கின்ற காரணத்தினால் பேய்களுடனும் பேரம் பேசலாம் என்பது மிகவும் ஆபத்தானது.. ஜனநாயகத்தின் அர்த்தம் சூடு சுரணை மறந்து போவதல்ல. மக்கள் நலனுக்காக மக்கள் விரோதிகளுடனும் கூட்டு சேரலாம் என்பது விதண்டாவாதம். யார் இவர்கள்? பல ஆயிரம் மக்கள் புலிகளின் கோரப்பிடிகளுக்குள் கேடயங்களாக உயிரை [...]

சுத்துமாத்து சுவிஸ்சுரேசின் அடிப்படை ஆதாரமற்ற மேடைப் பேச்சு..!! --புங்கையூர் உண்மைவிளம்பிகள்!!

சுத்துமாத்து சுவிஸ்சுரேசின் அடிப்படை ஆதாரமற்ற மேடைப் பேச்சு..!! –புங்கையூர் உண்மைவிளம்பிகள்!!

புங்குடுதீவு சுரேஸ_ம் அவரது கூட்டாளிகளுமாக சேர்ந்து இடம்பெயர்ந்த மக்களின் அவலங்கள் தொடர்பிலும் மற்றும் மேல்மருவத்தூர் அம்மன்கோவில் மற்றும் புங்குடுதீவு மக்களுக்கான உதவி என்ற பெயரில் பிரச்சாரங்களை முன்னெடுத்தும் பெருமளவு சுவிஸ் பிராங்குகளை வசூலித்து சுருட்டி வந்தமை தொடர்பிலான உண்மைத் தகவல்களை அதிரடி இணையம் உட்பட பல இணையத்தளங்கள் அம்பலப்படுத்தி வந்தது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சுவிஸில் வன்னி மக்களுக்கான இறுவெட்டு வெளியீடு எனும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்த இந்த சுரேஸ், தனது சுத்துமாத்துத் தனங்களை முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் [...]

பரமேஸ்வரா..நீ எமனுக்கே

பரமேஸ்வரா..நீ எமனுக்கே “பச்சடி” கொடுத்து விட்டு, துரியோதனர்களுக்கு “கிச்சடி” கொடுத்து, எங்களுக் கெல்லாம் “அவலை” அல்லவா வழங்கி விட்டாய்.. (வாசகர் கருத்து)

அந்த கடைசி பத்து நாட்கள். மே 17 க்கு முந்தைய கடைசிப் பத்து நாட்கள். மொத்த தமிழ் பேசுபவனும், அவன் சிறிலங்கா தமிழனாக இருக்கட்டும், சிறிலங்கா தமிழ் பேசும் முஸ்லீமாக இருக்கட்டும், இந்திய தமிழனாக இருக்கட்டும், ஏன் லண்டன் வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்தை தாண்டிய அத்தனை உயிர்களும், அந்த உண்ணா நோன்பாளிக்காக, ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியதை நாம் அறிவோம், உலகமும் அறிந்ததே. எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள வன்னித் தமிழர்களுக்காக, தூக்கம் மறந்து, உணவு மறந்து, [...]

சுவீஸ்வாழ் தமிழ்மக்களே அவதானம்! மிக மிக அவதானம்..!! (வாசகர் கருத்து)

சுவீஸ்வாழ் தமிழ்மக்களே அவதானம்! மிக மிக அவதானம்..!! (வாசகர் கருத்து)

உங்களை மறுபடியும் முட்டாள்களாக்க பிராமணர்கள் போல் வேடமிட்டு ஏமாற்றி பணம்பறிக்க புலிப்பினாமிகள் புறப்பட்டுள்ளனர்…..தமிழ்மக்கள் மத்தியில் பலவகையில் புலிபினாமிகள் கூறிய பொய்களை உங்கள் முன்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்….
(1) எங்களிடம் பணம் இருந்தால் பலவகையான ஆயுதங்களை இறக்குமதி செய்து ஓநேரத்தில் இலங்கை முழுவதும் தாக்குதல் நாடாத்தி நாடு முழுவதையும் கைப்பற்றலாம்
(2) நாங்கள் எதிர்பார்கின்ற அளவு தொகை  பணம் இருந்தால் வேறு நாடுகளின்    துணையுடன் பணத்தை காட்டி தமிழீழம் அமைக்கலாம்
(3) எங்களுக்கு பணம் தந்தால் நாங்கள்  வெகுசீக்கிரம் யாழ்ப்பாணத்தை பிடித்து உங்கள் [...]

சிங்கள அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும்.. இது உங்களின் கவனத்திற்கு..!! (வாசகர் கருத்து, ஆக்கம்)

சிங்கள அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும்.. இது உங்களின் கவனத்திற்கு..!! (வாசகர் கருத்து, ஆக்கம்)

நீங்கள் பிறந்த மண்ணில் தான் நாங்களும் பிறந்தோம். இந்த மண் உங்களுக்கு எப்படியோ! அப்படியேதான் எங்களுக்கும். வீடுகளாக, கிராமங்களாக, ஊர்களாக, நகரங்களாக, மாவட்டங்களாக, பிரதேசங்களாக பிரிந்திருப்பதைப் போலவே நீங்கள் இலங்கை என்ற நாட்டில் ஒரு பாகத்திலும் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இன்னொரு பாகத்திலும் வாழ்கிறோம் என்பதே எதார்த்தம். இந்த நாடு எங்கள் எல்லோரினதும் தாய்நாடு. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இந்த நாட்டின் மேல் உரிமை இருக்கின்றது. தடி எடுத்தவன் தண்டல்காரன் மாதிரி, பெரும்பான்மை [...]

அமைச்சர் கருணா அவர்களுக்கு.. அதிரடி வாசகரின் மனம்திறந்த நீண்டதோர் மடல்..!! (வாசகர் கருத்து)

அமைச்சர் கருணா அவர்களுக்கு.. அதிரடி வாசகரின் மனம்திறந்த நீண்டதோர் மடல்..!! (வாசகர் கருத்து)

கனம் அமைச்சர் கருணா அவர்களுக்கு! நான் ஒரு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்பதாலும் இம்மடலை எழுதும் தார்மீக உரிமை எனக்கு உண்டு என்பதால்  இம்மடல்.. எனக்கு தாங்களில் எந்தவிதமான தனிப்பட்ட  போலி முகங்களோ, கோப தாபங்களோ, பொறாமைகளோ இலலை நான் தராக்கி சிவராமும் அல்ல.. புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுத, அரசை குறைகூறுவதும் எனது நோக்கம் அல்ல இந்த விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாதவர்களும் (அல்லது புரிதல் இருந்தாலும் அரசை திட்ட வேண்டும்.. அரசாங்கத்தை குறை கூற [...]

தடைகளை உடைத்து தலை நிமிர்ந்து வா அதிரடியே…

தடைகளை உடைத்து தலை நிமிர்ந்து வா அதிரடியே… “ஊமைகளின் கரங்கள் உண்மையின் வாயை மூட முடியாது” (வாசகர் கருத்துக்கள்)

தடைகளை உடைத்து தலை நிமிர்ந்து வா அதிரடியே… வாழ்த்துக்கள் அதிரடி நிருவாகத்தினருக்கு.. கடந்த காலங்களில் தமிழ் மொழியிலும், எமது தாயகப் பிரச்சினைகளையும் தாங்கி வந்த இணையத்தளங்கள் ஏராளம்.. எத்தனை இணையத்தளங்கள் இருந்தாலும்.. அத்தனையுமே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாகவே இருந்தன.. எவ்வளவு இக்கட்டான காலங்களிலும் தனக்கென ஒரு தனிப்பாணியை தனக்கென்று கொண்டு செயல்பட்ட அதிரடிக்கு ஒரு மகத்தான சபாஷ்.. வேறு நுனிப் புல் மேய்ச்சலாக தமிழ் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த என்னையும் ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்த [...]

உண்மையைப் புரிந்து கொள்வோம்.. (வாசகர் கருத்து)

உண்மையைப் புரிந்து கொள்வோம்.. (வாசகர் கருத்து)

முன்னைய காலங்களில் சிங்கம் பெரும்பான்மையினருடையது, அது சிறுபான்மையினரை கத்தியைக் காட்டிப் பயமுறுத்துகிறது என்று கூறி அவர்களின் பிள்ளைகளை சிங்கள மொழியில் கற்க வைத்து, தமது மனைவிகளை சிங்களவர்களாக மணம் முடித்து எமக்குள், அதாவது மக்களுக்குள் துவேசத்தை உண்டு பண்ணியவர்கள் தமிழ் அரசியல் வாதிகளே. இதில் இருந்து மீள பல காலம் பிடித்தாலும் இந்த மீழ்ச்சி ஒரு நிரந்தரமாகக் காணப்படும், காணப்பட வேண்டும் என்பதில் நாம் முன்னிற்க வேண்டும். சிங்கக் கோடி தமிழர்களின் கொடி என்பதை நான் எனதொரு [...]

இணையத்தளங்களில் செய்தி வாசித்தறியும் எம்மவர்க்கு.. -நமக்காக நாம். (வாசகர் கருத்து)

இணையத்தளங்களில் செய்தி வாசித்தறியும் எம்மவர்க்கு.. -நமக்காக நாம். (வாசகர் கருத்து)

என் இனிய தமிழ் மக்களே..(மன்னிக்கவும் நான் பாரதிராஜா அல்ல) எப்பொழுதும் புலன்கள் பெயர்ந்தவர்கள் என்று எத்தனயோ தடவை அழைத்தும் நம்மில் யாரும் நமது புலன்களை மீண்டும சகஜ நிலலைக்கு கொண்டு வர தயார் இல்லை..(வராததை விட்டு விடுவோமே ) எனவே தான் … இந்த….. இனிய தமிழ் மக்களே.. ஒரு செய்தி கொண்டு வரும் தகவல் இணையத்தளம் தன சார்பான தகவல்கள். தனக்கு கிடைக்கும் தகவல்கள் இவற்றை தருவதில் தப்பிலையே.. தகவல்களை, செய்திகளை படிக்கும் நாம் அறிந்து [...]

இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால்.. இப்படியே இருப்போம்.. (வாசகர் கருத்து)

இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால்.. இப்படியே இருப்போம்.. (வாசகர் கருத்து)

இப்படி எழுதினால் நான் துரோகி. பரவாயில்லை. பெருமளவில் இவ்வாறு கருத்துக் (Comments) கூறுபவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான். இப்படிப் பேசுபவர்களுக்கு இதுதான் தண்டனை என்பார்கள். பரவாயில்லை. தண்டனை பெற்றுக்கொண்டு மீண்டும் எழுதுவோம். முதலில் எனது முன்னைய கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட சில கருத்துகளுக்கு பதில் அளித்துவிட்டு மீண்டும் சிந்திப்போம் சந்த்திப்போம். ..அனைத்துலக மக்களால் அனுப்பப்பட்ட பொருட்கள் என்று கூறுகிறீர்கள். உண்மை தான் என்ற போதும் புலிக்கொடி பிடித்து ஆதரவாளர்கள் வருவதை ஏன் நிறுத்தவில்லை? நீங்கள் அவ்வாறு கூறுவீர்களானால் உங்களுக்கு [...]

என் தோழர் பத்மநாபா மரணித்து விட்டாரா?? -அபூ நுஹா- (வாசகர் கருத்துக்கள்)

என் தோழர் பத்மநாபா மரணித்து விட்டாரா?? -அபூ நுஹா- (வாசகர் கருத்துக்கள்)

அது அக்கரைப்பற்று பஸ்நிலையம்,காலை ஏழரை மணி, ஆண்டு 1982 வைகாசி என நினைக்கின்றேன். நாளை மறுதினம் மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில், ஈபிஆர்எல்எப் அமைப்பினரின் மூன்று நாள் கருத்தரங்கு.அப்போதைய லங்கா கார்டியன் ஆசிரியர் டயான் ஜயதிலக்க (இப்போது ஐநாவில் பணிபுரிகின்றார்), பேராதனை பல்கலைக்கழக மூத்த அரசியல் விரிவுரையாளர் லக்சிறி பெர்னான்டோ (பின்னாளில் சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் ஆலோசகர்),யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவிரையாளர் வரதராஜப் பெருமாள் என ஒரு அரசியல் வித்தகர்கள் குழு அம்மூன்று தினங்களும் அரசியல் பாடம் எடுக்க சத்துருக்கொண்டானுக்கு [...]

ஆலோசனை செய் நல்லது என்றால் எடுத்து இயம்பு.. (வாசகர் கருத்து)

ஆலோசனை செய் நல்லது என்றால் எடுத்து இயம்பு.. (வாசகர் கருத்து)

இலங்கையில் இருந்து அறபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் சகோதரர்கள் சிலர் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஈராக் நாட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள், ஆனால் அங்கு நடக்கும் அனைத்துக் கொடூரமான மோதல்கள் தெரிந்தும் அங்கு சிலர்
அமெரிக்கன் கேம்புகளில் வேலை செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று பணத்தின் மேல் ஆசைப்பட்டு தங்களின் உயிரையே மதிக்காமல் போகிறார்கள், அத்துடன் சிலரை ஏதோ சில காரணம் காட்டி அனுப்பி வைக்கிறார்கள் எனவே இவர்களின் பின் விளைவு  என்ன எப்படி என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும் [...]

சவுதிஅரேபியா என்னும் நாட்டின் தமாம் மாநிலத்தில் இலங்கையர்கள் படும்பாடு..!! இது இலங்கை அரசின் கவனத்திற்கு..! (வாசகர் கருத்து)

சவுதிஅரேபியா என்னும் நாட்டின் தமாம் மாநிலத்தில் இலங்கையர்கள் படும்பாடு..!! இது இலங்கை அரசின் கவனத்திற்கு..! (வாசகர் கருத்து)

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதிஅரேபியா என்னும் நாட்டில் 3 பெரும் பிரிவுகள் உள்ளது. அதாவது றியாத், ஜித்தா, தமாம் என்று பெரும் பிரிவுகள் இவைகள். மாறாக சிறிய சிறிய பிரிவுகளாக ஏராளம் இருக்கின்றது அது ஒருபுறமிருக்க… நான் தமாம் மானிலம் பற்றியும் அங்கு தொழிலாளர்களுக்கு நடக்கும் அநியாயம்  கொடூரம் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது, இங்கு ஏராளமான இலங்கைத் தொழிளாளர்கள் பணி புரிகிறார்கள், இத்தொழிலாளர்களின்  கஸ்டம், சம்பளப்பிரச்சனை, மற்றும் இதர கடவுச்சீட்டுப் பிரச்சினை, என்று பல வகைப் பிரச்சினைகள் [...]

போர்க்களத்தில் உடையெடுப்பதா குறி?

போர்க்களத்தில் உடையெடுப்பதா குறி? “அதிரடி”யில் வெளியான புகைப்படங்கள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன! -கிழக்கான் ஆதம்

இலங்கையில் நடந்து முடிந்த புலிகள் இராணுவத்தினருக்கு இடையிலான இறுதிப் போரில் போர்களத்தில் பழியான பெண் போராளிகளின் உடைகளை நீக்கி இராணுவத்தினர் புகைப்படம் பிடித்துள்ளதாகவும். இவை மானிட தர்மத்தை மீறும் செயலென்பதையும் “அதிரடி” இணையத்தளம் அப்புகைப்படங்களை வெளியிட்டு கண்டித்துள்ளது. மிகவும் நல்ல விடயம் கண்டிக்க வேண்டிய சாமாச்சாரம் அதில் நிச்சயமாக அதில் நமக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் அப்பெண் போராளிகள் இராணுவத்தினரால் தான் நிர்வாணமாகப்பட்டனரா? என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் காண முடியவில்லை மாறாக பல சந்தேகங்களே [...]

இனியாவது தமிழ் மக்களைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். (வாசகர் கருத்து) // சுவிஸ் புலிகள் இரண்டாக பிளவுபட்டதன் காரணம் யாதோ?? (வாசகர் கருத்து)

இனியாவது தமிழ் மக்களைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். (வாசகர் கருத்து) // சுவிஸ் புலிகள் இரண்டாக பிளவுபட்டதன் காரணம் யாதோ?? (வாசகர் கருத்து)

வணக்கம்.. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்புக்கள் பதவி, உட்கட்சி பூசல்களால் அவ் அமைப்பு இரண்டாக பிளவுபட்டு செய்வதறியாமல் இருக்கின்றது. இதற்கு காரணம் சுவிஸ் புலிகளின் தலைவர் குலத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட திலீபன் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் அன்புசெல்வனுக்கு விசுவாசமாக மாறி அவரின் பதவிக்கு ஆசைப்பட்டு அனைத்துலக தொடர்பகத்தின் ஆசியோடு அந்த பொறுப்பை கைப்பற்றியதால் விரக்கியடைந்த அந்த அமைப்பின் முன்னை நாள் பொறுப்பாளர் செய்வதறியாமல் மக்களுக்காக என்று யேர்மனியில் 10 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இப்போது காணாமல் போயிருக்கிறார். திலீபன் [...]

எது உன்மை எது பொய் என்பது தமிழ் மக்களிற்கு நன்கு தெரியும்… (வாசகர் கருத்து)

எது உன்மை எது பொய் என்பது தமிழ் மக்களிற்கு நன்கு தெரியும்… (வாசகர் கருத்து)

அதிரடி இணையத்தளத்திற்கு.. உங்கள் இணையத்தளத்தின் வாசகர் என்ற றீதியில் இந்த விடையத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் தயவுசெய்து இதை பிரசுரித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கடந்த சில நாட்களில் சுவிற்சர்லாந்தில் இருந்து மதுரகாந்தன் என்பவர் எழுதிய (காட்டு+உரையை) நானும் படித்தேன். நானும் சுவிற்சர்லாந்தில் வசிப்பதினால் இங்கு நடப்பதை நான் நன்கு அறிவேன். இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை வைத்து தமது பெயர், புகழ் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சிலரை குற்றம் சுமத்துவதன் மூலம் தாங்கள் நல்லவர்களாக [...]

எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள், துள்ளிக் குதிக்கிறீர்கள்.. களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன்.. அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்..!!

எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள், துள்ளிக் குதிக்கிறீர்கள்.. களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன்.. அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்..!!

(புலியின் தீவிர ஆதரவாளர் ஒருவரால் அதிரடிக்கு அனுப்பப்பட்ட கடிதம் இது! இக்கடிதத்தில் உள்ள கருத்துக்கும்  அதிரடிக்கும் முழுமையான உடன்பாடு இல்லாத போதும் நடுநிலைமையைக் கருத்தில் கொண்டு இக்கடிதம் பிரசுரிக்கப் படுகின்றது. விரைவில் இக்கடிதத்திற்கான பதிலும் பிரசுரிக்கப்படும்.. இதேவேளை இக்கடிதத்தை எழுதியவரின் முழுமையான மனதைப் புரிந்து கொள்ள இவரால் எழுதப்பட்ட ஆங்கில மின்னஞ்சல் (நாலுவரி) கடிதத்தையும் இறுதியில் பிரசுரித்துள்ளோம்.)  எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்குஇ தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு [...]